கருத்தடைக்கு பின் 3வது குழந்தை: இலவச கல்வி வழங்கிட ஐகோர்ட் உத்தரவு

அரசு மருத்துவமனையில் குடும்ப கட்டுப்பாடு செய்யும் போது மருத்துவ அலட்சியத்தால் பிறந்த சிறுமிக்கு பட்டப்படிப்பு வரை இலவச கல்வி வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கன்னியாகுமரியை சேர்ந்த விக்னேஷ்குமார் – தனம் தம்பதிக்கு, இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இரண்டாவது குழந்தை பெற்ற பின், ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில், 2014ல் தனம் கருத்தடை சிகிச்சை மேற்கொண்டார். பின்னர், மற்றொரு மருத்துவ சிகிச்சைக்காக மருத்துவமனையில் செல்கையில், மீண்டும் கருவுற்றிருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து, … Read more

மாமனாருக்கு ஒன்னு, மருமகளுக்கு ஒன்னு., காட்டுமன்னர்கோவில் பேரூராட்சியில் திமுக செய்த சம்பவம்.!

காட்டுமன்னார்கோயில் பேரூராட்சியின் பக்கத்து பக்கத்து வார்டுகளில், திமுகவை சேர்ந்த மாமனார் மற்றும் மருமகள் போட்டியிடும் சுவாரஸ்ய சம்பவம் அரங்கேறி உள்ளது. கடலூர் மாவட்டம் : காட்டுமன்னார்கோவில் பேரூராட்சியில் மொத்தமுள்ள 15 வார்டுகளில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலை முன்னிட்டு திமுக சார்பில் களம் இறக்கப்பட்ட வேட்பாளர்களில் ஏற்கனவே போட்டியிட்ட திமுகவின் முன்னாள் பேரூராட்சித் தலைவர் கணேசமூர்த்தி மீண்டும் தலைவர் பதவிக்கு களமிறங்கியுள்ளார். இதேபோல் 5 வது வார்டில் தமிழ்ச்செல்வன் என்பவரும், 10-வது வாரத்தில் … Read more

வார ராசி பலன் | Weekly Astrology | 06/02/2022 – 12/02/2022 | Horoscope | Vaara Rasi Palan

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களை கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஸ்ரீரங்கம் கார்த்திகேயன். #Weeklyastrology | #Weeklyhoroscope | #Astrology #வாரராசிபலன்கள் #வார ராசிபலன் vaara rasi palan, vaara rasi palan in tamil, indha vaara rasi palangal, indha vaara rasi palan, vaara palan,vakra palngal, magara rasi,indha vaaram, vaara raasi palan, vaara raasipalan, vara rasi palan,vara rasipalan,rasi palangal,indhavaara rasi palan,vara … Read more

தண்டவாளத்தை கடக்க முயன்ற பெண் மீது ரயில் மோதிய பதைபதைக்கு சிசிடிவி காட்சி <!– தண்டவாளத்தை கடக்க முயன்ற பெண் மீது ரயில் மோதிய பதைபதைக்கு… –>

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற பெண் மீது விரைவு ரயில் மோதிய சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. மண்டபம் கேம்ப் பகுதியை சேர்ந்த புவனா என்பவர் நேற்று காலை ராமேஸ்வரம் அருகே செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் மகனுக்கு பள்ளி கட்டணம் செலுத்துவதற்காக சென்றுள்ளார். பின்னர் வீடு திரும்பிய புவனா மண்டபம் கேம்ப் ரயில் நிலையம் எதிரே உள்ள தனது வீட்டிற்கு செல்வதற்காக தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது ராமேஸ்வரத்தில் … Read more

பாஜக வேட்பாளர்களை ஆதரித்து அண்ணாமலை இன்று முதல் பிரச்சாரம்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து மாநில தலைவர் அண்ணாமலை இன்று முதல் பிரச்சாரம் செய்கிறார். இதுதொடர்பாக பாஜக உள்ளாட்சி தேர்தல் மாநில குழு தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பிப்.6 (இன்று) முதல் 9-ம் தேதி வரை முதல்கட்ட பிரச்சாரம் மேற்கொள்கிறார். இதன்படி, 6-ம் தேதி பிற்பகல் 3 மணிக்கு சென்னை, தாம்பரம், ஆவடி … Read more

கேரள இளைஞரின் தள்ளுவண்டி டீக்கடை; வெளிநாடுகளிலும் கிளை திறக்க திட்டம்

கேரளா மாநிலம் ஆலப்புழாவைச் சேர்ந்த பைசல் யூசுப் ஆரம்பித்த தள்ளுவண்டி டீக்கடையான ‘தி சாய் வாலா’, விரைவில் வெளிநாட்டிலும் கிளையை திறக்க உள்ளது. பள்ளிப்படிப்பை முடிக்காத பைசல், வேலைக்காக அலைந்துள்ளார். ஒரு வழியாக மும்பையில் ஒரு வேலை கிடைத்தது. அதை பற்றிக்கொண்டு அங்கிருந்து துபாய்க்குச் சென்றார். நாட்கள் ஓடின. நண்பர்கள் உதவியுடன் இங்கிலாந்தில் காஃபி இறக்குமதி நிறுவனத்தில் வேலை கிடைத்தது. ஏழு ஆண்டுகள் அங்கு பணிபுரிந்தார். ஆனாலும், தேயிலைமீது அவருக்கு மிகுந்த ஆர்வம் இருந்தது. விதவிதமான தேயிலைகளை, … Read more

குறிவைத்து துன்புறுத்துபவர்களைக் கட்டுப்படுத்த புதிய வசதி: இன்ஸ்டாகிராம் அறிமுகம்

இன்ஸ்டாகிராம் தளத்தில் தனி நபர்களைக் குறிவைத்துத் துன்புறுத்துபவர்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில் லிமிட்ஸ் என்கிற புதிய வசதியை அந்தத் தளம் அறிமுகம் செய்துள்ளது. சமூக வலைதளங்களில் தனி நபர்களின் கணக்குகளில் ஆபாசமாகக் கருத்துப் பதிவிடுவது, பிரபலமானவர்களைப் பற்றி அவதூறாகப் பேசுவது எனப் பல பிரச்சினைகள் தொடர்கின்றன. இப்படியான ஒழுங்கீனங்களைக் கட்டுப்படுத்த ஒவ்வொரு சமூக வலைதளமும் பல்வேறு கட்டுப்பாடுகளை, வசதிகளை அறிமுகம் செய்து வருகின்றன. அந்த வரிசையில், ஃபேஸ்புக் நிறுவனத்தின் இன்ஸ்டாகிராம் தளத்தில், லிமிட்ஸ் என்கிற புதிய அம்சத்தின் மூலம், … Read more

முதல்வரின் முன்னாள் செயலருக்கு அனைத்தும் தெரியும்: ஸ்வப்னா சுரேஷ் அதிரடி!

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரகத்தின் தூதரகப் பெயரைப் பயன்படுத்தி அமீரகத்திலிருந்து தங்கம் கடத்தப்படுவதாகச் சுங்கத்துறை அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், தூதரக முகவரிக்கு செல்வதாக இருந்த ரூ.13.82 கோடி மதிப்புள்ள 30 கிலோ கடத்தல் தங்கம் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் கடந்த 2020ஆம் ஆண்டு பறிமுதல் செய்யப்பட்டது. இந்த புகாரில் கேரள மாநில அரசின் தகவல் தொழில்நுட்பத் துறையில் ஒப்பந்த பணியாளராக பணியாற்றி வந்த ஸ்வப்னா சுரேஷ் , சந்தீப் நாயர், … Read more

Pandian Stores: நடுத்தெருவில் நிற்கும் கடை பொருள்.. பிரச்சனைகளுக்கு காரணம் யார்.?: புது ட்விஸ்ட்..!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். இதில் மூர்த்தி தம்பிகளுக்கு தனம் அண்ணியாகவும், அவர்களின் மனைவிகளுக்கு அக்காவாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தை வழி நடத்தும் பாசமான மனைவியாக பிரதானமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் சுஜிதா தனுஷ். ‘ஆனந்தம்’ படத்தில் சீரியல் வெர்ஷன் என பலராலும் பாண்டியன் ஸ்டோர்ஸ் நாடகம் கலாய்க்கப்பட்டு வந்தாலும் பலர் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்று வருகிறது இந்த சீரியல். குடும்பத்தின் ஒற்றுமை, அண்ணன் தம்பிகளின் பாசம் என விறுவிறுப்பாக … Read more

இலங்கையில் 10 நாட்களில் 222 கோவிட் மரணங்கள்

இலங்கையில் கடந்த 26ஆம் திகதியில் இருந்து பெப்ரவரி மாதம் 4ஆம் திகதி வரையான 10 நாட்களுக்குள் 222 கோவிட் மரணங்கள் பதிவாகியுள்ளன. மேலும் 10 நாட்களில் 10,651 கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் வேகமாகப் பரவிவரும் ஒமிக்ரோன் கோவிட் மாறுபாடின் தன்மைக்கமைய, சமூகத்தில் நோய் அறிகுறியற்ற அல்லது லேசான அறிகுறியுடைய கோவிட் நோயாளிகள் இருக்கலாம் என பிரதி சுகாதார பணிப்பாளர் விசேட வைத்தயர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். கோவிட் தொற்றாளர்கள் … Read more