அமெரிக்காவில் காந்தி சிலை மீது தாக்குதல்.. இந்தியா கண்டனம்!

அமெரிக்காவில் நியூ யார்க் நகரில் உள்ள மகாத்மா காந்தியின் வெண்கலச் சிலை சேதப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு இந்திய தூதரகமும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. நியூ யார்க்கில் மான்ஹாட்டனில் உள்ள யூனியன் சதுக்கத்தில் மகாத்மா காந்தியின் 8 அடி உயர சிலை இருக்கிறது. இந்த சிலை நேற்று அடையாளம் தெரியாத நபர்களால் சேதப்படுத்தப்பட்டுள்ளதாக இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. இவ்விவகாரம் தொடர்பாக அமெரிக்க அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளதாகவும், காந்தி சிலை சேதப்படுத்தப்பட்டுள்ளதற்கு கடும் கண்டங்களை தெரிவிப்பதாகவும் இந்திய தூதரகம் கூறியுள்ளது. இந்திய … Read more

என்னை ஹீரோவாக்குனது தனுஷ் சார் தான்: வைரலாகும் சிவகார்த்திகேயனின் வீடியோ..!

சின்னத்திரையில் இருந்து சினிமாவுக்குள் நுழைந்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழும் சிவகார்த்திகேயனின் முதல் படமான மெரினா வெளியாகி அண்மையில் 10 ஆண்டுகள் நிறைவு பெற்றது. சிவகார்த்திகேயனின் இந்த இமாலய வெற்றியை அவரது ரசிகர்கள் ஒரு பக்கம் கொண்டாடிய வேளையில், புதிய சர்ச்சை ஒன்றும் உருவெடுத்தது. சிவகார்த்திகேயன் சினிமாவில் 10 ஆண்டுகளை கடந்ததை தொடர்ந்து தனது ட்விட்டர் பக்கத்தில் நன்றி கடிதம் ஒன்றை வெளியிட்டார். அதில், “இன்றோடு சினிமாவில் 10 ஆண்டுகள் நம்பிக்கையை மட்டுமே மூலதனமாகக் கொண்டு … Read more

யாழ். மாவட்டத்தில் குற்றத் தடுப்புப் பிரிவினரால் மூவர் கைது

ஓட்டை உடைத்து வீடு புகுந்து வாளைக் காட்டி மிரட்டிக் கொள்ளையடிக்கும் கும்பல் யாழ். மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவிடம் சிக்கியது. கடந்த வருடம் டிசம்பர் மாதம் 17ஆம் திகதி யாழ். புன்னாலைக்கட்டுவன் பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர் ஒருவருடைய வீட்டில் இரவு வேளை வீட்டின் கூரை ஓட்டை உடைத்து உள்நுழைந்த கொள்ளையர்கள் அங்கிருந்தவர்களைத் தாம் கொண்டு வந்த கூரிய வாளைகே காட்டி மிரட்டி மூன்றரைப் பவுண் நகையையும், சி.சி.ரி.வியையும் கொள்ளையடித்துச் சென்றனர். இது தொடர்பில் … Read more

காட்டு யானையை மிரள வைத்து படம் எடுத்த டிக்டாக் பதிவாளருக்கு பலத்த கண்டனம் <!– காட்டு யானையை மிரள வைத்து படம் எடுத்த டிக்டாக் பதிவாளருக்… –>

இலங்கையில் காட்டு யானை ஒன்றை துன்புறுத்தும் டிக் டாக் பதிவாளரின் வீடியோ படக்காட்சி வைரலாகப் பரவி வருகிறது. இது நெட்டிசன்களிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. பூர்ணா செனவிரதனே என்ற பெயரில் உள்ள பதிவாளர் தனித்த சாலையில் காரில் போகும் போது ஒரு காட்டு யானையை கண்டு தமது காரால் யானைய மிரட்டி பின்வாங்க வைக்கும் காட்சியைப் பதிவு செய்துள்ளார். விலங்குகள் நல அமைப்புகள் உள்பட பலரும் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்   Source link

செல்போன் பார்த்துக்கொண்டே தண்டவாளத்தில் தவறி விழுந்த பயணி.. விரைந்து சென்று மீட்ட சிஐஎஸ்எப் வீரர்..! <!– செல்போன் பார்த்துக்கொண்டே தண்டவாளத்தில் தவறி விழுந்த பயணி… –>

டெல்லி மெட்ரோ ரயில் நிலையத்தில் நடைமேடையின் விளிம்பில் இருந்து தண்டவாளத்தில் விழுந்த பயணியை மத்தியத் தொழில் பாதுகாப்புப் படைவீரர் ஓடிச் சென்று மீட்ட காட்சி வெளியாகியுள்ளது. சதாரா மெட்ரோ நிலையத்தில் செல்போனைப் பார்த்துக்கொண்டே உலவிய பயணி நடைமேடையின் விளிம்பில் இருந்து கீழே விழுந்தார். எதிர்ப்புற நடைமேடையில் வந்த மத்தியத் தொழில் பாதுகாப்புப் படைவீரர் விரைந்து சென்று தண்டவாளத்தில் இருந்து அந்தப் பயணியைத் தூக்கி நடைமேடையில் ஏற்றிவிட்டார். மெட்ரோ ரயில் வருமுன் பயணியை விரைந்து மீட்ட இந்தக் காட்சியை … Read more

தடுப்பூசி போடாதவர்களுக்கு கடுமையான அபராதம்! கட்டாயமாக்கிய முதல் ஐரோப்பிய நாடு

ஐரோப்பாவில் கோவிட் தடுப்பூசியை கட்டாயப்படுத்திய முதல் நாடாக ஆஸ்திரியா திகழ்கிறது. ஆஸ்திரியாவில் 18 வயதுக்கு மேற்பட்ட யாரும் இன்று (05 பிப்ரவரி 2022) முதல் கொரோனா வைரஸுக்கு எதிராக தடுப்பூசி போட வேண்டும் அல்லது அவர்கள் கடுமையான அபராதத்தை சந்திக்க நேரிடும். கடுமையான விமர்சனங்களுக்குப் பிறகும், ஆஸ்திரியா இந்த அணுகுமுறையைத் தொடர முடிவு செய்தது. முன்னதாக, ஆஸ்திரிய அதிபர் கார்ல் நெஹாம்மர் கூறுகையில், பிப்ரவரியில் பெரியவர்களுக்கு கோவிட் தடுப்பூசிகளை கட்டாயமாக்கும் ஐரோப்பாவில் முதல் நாடு இருக்கும் என்று … Read more

தீவிர சிகிச்சையில் கானக் குயில் லதா மங்கேஷ்கர்…

மும்பை: லதா மங்கேஷ்கர் தற்போது தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இன்று பிப்ரவரி 5 ஆம் தேதி அவரது உடல்நிலை மோசமடைந்தது, மேலும் அவர் தொடர்ந்து ICU வில் மருத்துவர்களின் கண்காணிப்பில் இருக்கிறார். கடந்த மாதம் சிறிது முன்னேற்றம் காணப்பட்ட நிலையில், இன்று அதிகாலை லதா மங்கேஷ்கரின் உடல்நிலை மோசமடைந்தது. புகழ்பெற்ற பாடகர் தீவிர சிகிச்சையில் தொடர்ந்து இருக்கிறார். லதா மங்கேஷ்கர் மும்பை ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த ஜனவரி 8 அன்று லதா மங்கேஷ்கருக்கு … Read more

U19 உலகக்கோப்பை கிரிக்கெட்: 189 ரன்னில் சுருண்டது இங்கிலாந்து- சேஸிங் செய்து இந்தியா வரலாறு படைக்குமா?

19 வயதிற்கு உட்பட்டோருக்கான 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்று வரும் இறுதிப் போட்டியில் இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது. இந்தியாவின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் இங்கிலாந்து வீரர்கள் மளமளவென ஆட்டமிழந்தனர். இதனால் 61 ரன்கள் எடுப்பதற்குள் 6 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது. 4 விக்கெட் வீழ்த்திய ரவி குமார் 4-வது … Read more

லதா மங்கேஷ்கர் உடல் நிலை சீராக உள்ளது: சகோதரி ஆஷா போஸ்லே தகவல்

மும்பை: இந்தியாவின் இசைக்குயில் என அழைக்கப்படும் இந்தி திரைப்பட உலகின் மூத்த பாடகி லதா மங்கேஷ்கர் தமிழ் உட்பட பல்வேறு மொழிகளில் பின்னணி பாடல் பாடியுள்ளார். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அவர் மும்பையில் உள்ள ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், லதா மங்கேஷ்கரின் உடல்நிலை கவலைக் கிடமாக உள்ளதாகவும், மருத்துவ குழுவினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர் எனவும் மும்பை பிரீச்கேண்டி மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.  இந்நிலையில் … Read more

ரவுடி படப்பை குணாவின் கூட்டாளி கைது

சென்னை: ரவுடி படப்பை குணாவின் கூட்டாளி மாம்பாக்கம் பிரபு ஸ்ரீபெரும்பத்தூரில் கைது செய்யப்பட்டுள்ளார். ஏடிஎஸ்பி வெள்ளத்துரை தலைமையிலான தனிப்படை போலீசார் மாம்பாக்கம் பிரபுவை கைது செய்தனர்.