டாஸ்மாக் கடைகள் திறப்பை மக்கள் நினைத்தால் தடுக்கலாம் – தமிழ்நாடு அரசு <!– டாஸ்மாக் கடைகள் திறப்பை மக்கள் நினைத்தால் தடுக்கலாம் – தம… –>

டாஸ்மாக் மதுக்கடைகள் சட்டத்தில் திருத்தம்

மக்கள் நினைத்தால் தடுக்கலாம் – தமிழ்நாடு அரசு

மதுக்கடைக்கான அனுமதி – ஆட்சியர்களுக்கு வழிகாட்டுதல்

“மக்களின் ஆட்சேபங்களை கண்டிப்பாக பரிசீலிக்க வேண்டும்”

டாஸ்மாக் கடைகள் திறப்பை மக்கள் நினைத்தால் தடுக்கலாம் – சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்தது தமிழ்நாடு அரசு

டாஸ்மாக் கடைகளை அமைக்க மக்கள் எதிர்ப்பு தெரிவித்தால், அதை மாவட்ட ஆட்சியர்கள் கண்டிப்பாகப் பரிசீலிக்க வேண்டும்

மதுக்கடைகளுக்கு மக்கள் எதிர்ப்புத் தெரிவித்தால் ஆட்சியர்கள் கண்டிப்பாக பரிசீலிக்கும் வகையில், தமிழ்நாடு அரசு, சட்டத்தில் திருத்தம்

மக்கள் தெரிவிக்கக் கூடிய ஆட்சேபங்களைப் பரிசீலித்து தகுந்த உத்தரவுகளைப் பிறப்பிக்காமல் மதுக்கடைகளுக்கு அனுமதி அளிக்க கூடாது

டாஸ்மாக் மதுக்கடைகளுக்கான அனுமதி அளிப்பது குறித்து ஆட்சியர்களுக்கு வழிகாட்டுதல் வழங்கி தமிழ்நாடு அரசு சட்டத்தில் திருத்தம்

ஆட்சியர்களின் முடிவை எதிர்த்து 30 நாட்களுக்குள் மதுவிலக்கு ஆயத்தீர்வை ஆணையருக்கு மேல்முறையீடு செய்யவும் சட்டத்திருத்த விதிகளில் அனுமதி

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.