சென்னையில் போலீஸ் வாகன சோதனையின்போது ஆயுதங்களுடன் வந்த ரவுடிகள் தப்பி ஓட்டம்!

சென்னை: சென்னை நுங்கம்பாக்கத்தில் போலீசார் வாகன சோதனையின்போது ஆயுதங்களுடன் வந்த ரவுடிகள் தப்பியோடினர். பயங்கர ஆயுதங்களுடன் காரில் சுற்றித் திரிந்த 5 பேர் தப்பியோடிய நிலையில், காரை ஓட்டி வந்த செல்வமணி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். தப்பி ஓடிய 5 பேரை போலீசார் தேடிவருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.