மதுரை மாவட்டத்தில் கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணிக்கு 2015-ல் விண்ணப்பித்தோருக்கு நேர்காணல்.: மாவட்ட ஆட்சியர்

மதுரை: மதுரை மாவட்டத்தில் கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணிக்கு 2015-ல் விண்ணப்பித்தோருக்கு நேர்காணல் என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். மதுரை ஆயுதப்படை மைதானத்தில் ஏப்ரல் 24-30 வரை காலை 9-1 மற்றும் பிற்பகல் 2-5 மணி வரை நேர்காணல் நடைபெறும் என கூறப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.