இந்தியாவில் சமையல் எண்ணெய் விலை உயரக் கூடும் எனத் தகவல்

பாமாயில் ஏற்றுமதிக்கு இந்தோனேசியா தடை விதித்துள்ளதால் இந்தியாவில் சமையல் எண்ணெய் விலை உயரக் கூடும் என வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

உலகப் பாமாயில் வழங்கலில் பாதிக்கு மேல் உற்பத்தி செய்யும் இந்தோனேசியா, தாவர எண்ணெய் ஏற்றுமதியிலும் மூன்றில் ஒரு பங்கைக் கொண்டுள்ளது.

அங்கிருந்து இறக்குமதி செய்யும் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேச நாடுகள் பாதிப்படையும். இந்தியாவில் ஏற்கெனவே சமையல் எண்ணெய் விலை உயர்ந்துள்ள நிலையில் இந்தோனேசியாவின் தடையால் அது மேலும் உயரக் கூடும். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.