நீர்நிலையை ஆக்கிரமித்து பயிர் செய்திருந்த நெற்பயிர்களை அதிகாரிகள் அழித்ததால் அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்பயிரைக் கட்டியணைத்து அழுத பெண் விவசாயி.!

இராணிப்பேட்டை மாவட்டம் ஆர்க்காடு அருகே நீர்நிலையை ஆக்கிரமித்து பயிர் செய்திருந்த நெற்பயிர்களை அதிகாரிகள் அழித்த நிலையில், அறுவடைக்குத் தயாராக இருந்த அந்த நெற்பயிரைக் கட்டியணைத்து பெண் விவசாயி அழுதது காண்போரை கலங்கடித்தது. பல்லமுள்வாடி கிராமத்தைச் சேர்ந்த பாலு என்பவர், தனது 3 ஏக்கர் நிலத்தை ஒட்டி அமைந்துள்ள நீர்நிலையையும் ஆக்கிரமித்து சுமார் ஒரு ஏக்கரில் ADT 37 ரக குண்டு நெற்பயிரை பயிரிட்டிருந்தார். இன்னும் நான்கைந்து நாட்களில் அறுவடை செய்ய காத்திருந்த நெற்பயிர்களை எந்தவித முன்னறிவிப்பும் இன்றி … Read more

சென்னையில் 44-வது சர்வதேச சதுரங்க ஒலிம்பியாட் – முதல்வர் ஸ்டாலின் உடன் FIDE தலைவர் சந்திப்பு

புதுடெல்லி: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை இன்று புதுடெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில், சர்வதேச சதுரங்க கூட்டமைப்பின் (FIDE) தலைவர் டிவோர்கோச் ஆர்கடி சந்தித்தார். இருவரும், சென்னையில் நடைபெற உள்ள 44-வது சர்வதேச சதுரங்கப் போட்டி குறித்து கலந்துரையாடினர். இதுதொடர்பாக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், “44-வது சர்வதேச சதுரங்க ஒலிம்பியாட் போட்டிகளை நடத்துவதற்கான பெருமை வாய்ந்த இடமாக சென்னை தேர்வு செய்யப்பட்டிருக்கும் சூழ்நிலையில், உலகமே கொண்டாடும் வகையிலான இந்நிகழ்வினை சிறப்பானதாகவும், வெற்றிகரமாகவும் நடத்துவதற்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்திடவும், அதற்கான … Read more

அதிகாரமிக்க இந்திய தலைவர்கள் பட்டியலில் பிரதமர் நரேந்திர மோடி முதலிடம்

புதுடெல்லி: ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழ் இந்தியாவின் அதிகாரமிக்க 100 பிரமுகர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அந்தப் பட்டியலில் பிரதமர் நரேந்திர மோடி முதலிடத்தில் உள்ளார். கரோனா பரவல், 3 புதிய வேளாண் சட்டங்கள் போன்ற சில காரணங்களால் பிரதமர் மோடியின் செல்வாக்கு சரிந்துவிட்டதாக விமர்சகர்கள் கூறிவந்தனர். ஆனால், 5 மாநில தேர்தலில் பாஜக 4 மாநிலங்களில் வென்றது, உக்ரைனில் சிக்கிய இந்தியர்களை மீட்டது, கரோனா தடுப்பூசியை பரவலாக கொண்டு சேர்த்தது போன்ற நடவடிக்கைகள் மோடியின் செல்வாக்கை மேலும் … Read more

விரைவில் மூன்றாம் உலகப்போர்… நாஸ்டர்டாமஸ் கணிப்பால் உலக மக்கள் அச்சம்!

மருத்துவரும், ஜோதிடருமான பிரான்ஸ் நாட்டை சேர்ந்த நாஸ்டர்டாமஸ் , உலகில் எதிர்காலத்தில் நடைபெறவுள்ள முக்கிய சம்பவங்களை தான் வாழ்ந்த 15 ஆம் நூற்றாண்டிலேயே கணித்து, அதனை புத்தகமாகவும் எழுதி உள்ளார். அமெரிக்க முன்னாள் அதிபர் ஜான் கென்னடி படுகொலை, ஹிட்லரின் அட்டகாசங்கள், அமெரிக்க வர்த்தக மைய கட்டடம் தகர்ப்பு என நாஸ்டர்டாமசின் தீர்க்கதரிசனமான கணிப்புக்கு நிறைய உதாரணங்களை சொல்லி கொண்டே போகலாம். இவற்றின் வரிசையில் அவரது புத்தகத்தில் இடம்பெற்றுள்ள மற்றொரு தகவல்தான் தற்போது உலக அளவில் மக்கள் … Read more

கன்னா பின்னா கவர்ச்சியில் இறங்கிய சமந்தா: திக்கு முக்காடி போன ரசிகர்கள்..!

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா . தற்போது தமிழில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து வரும் ‘ காத்து வாக்குல ரெண்டு காதல் ‘ படத்தில் நயன்தாராவுடன் இணைந்து நடித்துள்ளார். இதன் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்து தற்போது வெளியீட்டிற்கு தயாராக உள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான சமந்தா பிரபல தெலுங்கு நடிகர் நாகர்ஜூனாவின் மகனும் நடிகருமான நாக சைதன்யாவை காதலித்து மணந்தார். நட்சத்திர ஜோடிகளாக … Read more

நாளைய மின்வெட்டு தொடர்பில் வெளியான அறிவிப்பு(Photo)

இலங்கை மின்சார சபையினால் நாளைய தினம் (02) மின்துண்டிப்பை மேற்கொள்வதற்காக முன்வைக்கப்பட்ட கோாிக்கையை இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அங்கீகரித்துள்ளது. அதன்படி நாளைய தினம் 8 மணித்தியாலங்களும், 30 நிமிடங்களுக்கும் மின்துண்டிப்பை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மின்துண்டிப்பு தொடர்பான அட்டவணை வருமாறு, Source link

10 வச்சா 20…! 20 வச்சா 40…! நம்பி ரூ 4 ¼ கோடியை அள்ளிவைத்த ரிமி சென்..! 420 பாய் பிரண்டு எஸ்கேப்..!

பிரபல நடிகை ரிமி சென்னிடம் உடற்பயிற்சி வகுப்பில் அறிமுகமான ஆண் நண்பர் ஒருவர் இரட்டிப்பு பணம் தருவதாக எமாற்றி அவரிடம் இருந்து 4 1/4 கோடி ரூபாயை சுருட்டிய சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்தி, தெலுங்கு படங்களில் முன்னனி நாயகர்களுடன் பல படங்களில் நாயகியாக நடித்துள்ளவர் நடிகை ரிமிசென். சினிமா வாய்ப்பு குறைந்ததால் இந்தியில் ஒளிப்பரப்பாகும் பிக்பாஸில் போட்டியாளராக நுழைந்து இறுதிவரை தொடர் இயலாமல் வெளியேற்றப்பட்டார். தன்னுடைய சினிமா பிரபலத்தை … Read more

மாநகர பேருந்துகளில் இரவு நேரங்களில் பாதுகாப்பு பணிக்கு காவலர்கள்! சங்கர் ஜிவால் தகவல்…

சென்னை: மாநகர பேருந்துகளில் இரவு நேரங்களில் பாதுகாப்பு பணிக்கு காவலர்கள் நியமிக்கப்படுவார்கள் என மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால்  தெரிவித்துள்ளார். பெருநகர சென்னை மாநகராட்சி வளாகத்தில் உள்ள அம்மா மாளிகையில் இன்று பாலின நிகர் மேம்பாடு மற்றும் கொள்கை ஆய்வக கருத்தரங்கு நடைபெற்றது. இந்த கருத்தரங்களை  சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன் தொடங்கி வைத்தார். இதில் சென்னை மாநகராட்சி ஆணையர், சென்னை காவல்துறை ஆணையர் உள்பட உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த … Read more

நடுவானில் ரஷ்யாவின் Mi-28 ஹெலிகாப்டரை சுட்டு தவிடுபொடியாக்கிய உக்ரைன்! வெளியான வீடியோ ஆதாரம்

 ரஷ்யாவின் Mi-28 ஹெலிகாப்டை உக்ரைன் ராணுவம் சுட்டு வீழ்த்திய வீடியோ வெளியாகியுள்ளது. உக்ரைன் மீது தொடர்ந்து 37வது நாளாக படையெடுத்து வரும் ரஷ்யா, அந்நாட்டின் தலைநகர் கீவ் அருகே தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளதாக நகர மேயர் தெரிவித்துள்ளார். இந்நிலையில், இன்று காலை Luhansk-ல் ரஷ்ய ஹெலிகாப்டரை உக்ரைன் படையினர் சுட்டு வீழத்தியுள்ளனர். Luhansk-ல் உள்ள Holubivka கிராம வான்வெளியில் குறித்த ரஷ்ய ஹெலிகாப்டர் சுட்டு வீழ்த்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. வீடியோவில், வான்வெளியல் பறந்து செல்லும் ரஷ்ய ஹெலிகாப்டரை, பின் … Read more

உமேஷ் யாதவ் 4 விக்கெட்- பஞ்சாப் அணியை 137 ரன்களில் சுருட்டியது கொல்கத்தா

மும்பை: ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 8வது லீக் ஆட்டம் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. இப்போட்டியில் பஞ்சாப் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி, 18.2 ஓவர்களில், 137 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.  கேப்டன் மயங்க் அகர்வால் ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார். ஷிகர் தவான் 16 ரன்கள் சேர்த்தார். அதிரடியாக ஆடிய பனுகா ராஜபக்சே 9 … Read more