சினிமா ஆர்வத்தால் வீட்டைவிட்டு ஓடி வந்த ஷாலினி பாண்டே

2017-ம் ஆண்டில் தெலுங்கில் வெளியான 'அர்ஜுன் ரெட்டி' படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ஷாலினி பாண்டே. தமிழில் '100% காதல்', 'கொரில்லா', 'சைலன்ஸ்' போன்ற படங்களிலும் நடித்து இருக்கிறார். தற்போது ரன்வீர் சிங்குக்கு ஜோடியாக 'ஜெயேஸ்பாய் ஜோர்தார்' என்ற ஹிந்தி படத்தில் ஷாலினி பாண்டே நடித்துள்ளார். இந்தப் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில், ஷாலினி பாண்டே பேசும்போது, “நான் என்ஜினியரிங் படிக்க வேண்டும் என்பது எனது தந்தையின் விருப்பம். நானும் அவருக்காக படிக்கத் தொடங்கினேன். ஆனால் ஒரு … Read more

தெலுங்கானா: கட்டிடம் இடிந்து 4 பேர் பலி; கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் இரங்கல்

யாதத்ரி, தெலுங்கானாவின் யாதத்ரி-போங்கீர் மாவட்டத்தில் பழைய கட்டிடத்தின் மேற்கூரை பகுதிக்கு கீழே 4 பேர் நின்று கொண்டு இருந்துள்ளனர்.  இந்நிலையில், கட்டிடம் திடீரென இடிந்து விழுந்துள்ளது.  இந்த சம்பவத்தில் கட்டிடத்தின் உரிமையாளர், வாடகைக்கு வசிக்கும் ஒருவர் மற்றும் 2 தொழிலாளர்கள் என 4 பேர் உயிரிழந்து உள்ளனர். இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்து உள்ளூர்வாசிகள் போலீசாருக்கு விவரம் தெரிவித்து உள்ளனர்.  அவர்கள் உதவியுடன் போலீசார் மீட்பு பணிகளை விரைந்து முடித்துள்ளனர்.  காயமடைந்த நபர்கள் சிகிச்சைக்கு கொண்டு … Read more

இலங்கை தொடருக்கான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி அறிவிப்பு

மெல்போர்ன், ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி வருகிற ஜூன் மற்றும் ஜூலை மாதத்தில் இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து மூன்று 20 ஓவர், 5 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது.  இலங்கை-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கொழும்பில் ஜூன் 7-ந் தேதியும், 2-வது ஆட்டம் கொழும்பில் ஜூன் 8-ந் தேதியும், 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி கண்டியில் ஜூன் 11-ந் தேதியும் நடக்கிறது.  முதலாவது மற்றும் இரண்டாவது ஒருநாள் … Read more

டெஸ்லா நிறுவனத்தின் 44 லட்சம் பங்குகளை விற்ற எலான் மஸ்க்..!!

டெட்ராயிட்,  உலகின் பெரும் பணக்காரரான அமெரிக்காவின் டெஸ்லா நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க், டுவிட்டர் சமூக ஊடக நிறுவனத்தை 44 பில்லியன் அமெரிக்க டாலருக்கு (சுமார் ரூ.3.30 லட்சம் கோடி) வாங்கி உள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில் அவர் தனது மின்சார கார் நிறுவனமான டெஸ்லாவின் 44 லட்சம் பங்குகளை விற்பனை செய்துள்ளார். இவற்றின் மதிப்பு 4 பில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் ரூ.30 ஆயிரம் கோடி) ஆகும். டுவிட்டர் ஊடக நிறுவனத்தை வாங்கும் … Read more

ஜிம்மில் சேர்ந்தால் யோகா போன்ற பிற பயிற்சிகளை செய்ய முடியாதா?

இந்த மாதிரி நினைத்துக் கொண்டிருக்கிறவர்கள் முதலில் ஒரு விஷயத்தை யோசித்துப் பார்க்க வேண்டும். உடற்பயிற்சிக் கூடம் என்றால் என்ன? நம் உடலுக்கு பயிற்சி கொடுக்கக் கூடிய ஓரிடம். அங்கு நீங்கள் என்ன விதமான பயிற்சி உங்கள் உடலுக்கு கொடுக்க போகிறீர்கள்? பெரும்பாலானவர்கள் ஜிம் சென்று அதிக எடையைத் தூக்குவதற்கு பயிற்சி எடுத்துக் கொள்வார்கள். சில பேர் உடல் வலிமையைக் கூட்டவும், உடலை இலகுத்தன்மையுடன் வைத்துக் கொள்ளவும் பயிற்சி எடுத்துக் கொள்வார்கள். உங்களுடைய குறிக்கோளுக்கு ஏற்றவாறு உடற்பயிற்சிக் கூடத்தில் … Read more

#சற்றுமுன் || திருவண்ணாமலை அருகே கோர விபத்து.! பலியான உயிர்கள்., சிகிச்சையில் 20 பேர்.!

திருவண்ணாமலை அருகே நடந்த வாகன விபத்தில் 3 பேர் பலியாகியுள்ளனர், 20 பேர் படுகாயமடைந்துள்ளனர். திருவண்ணாமலை – செங்கம் அருகே டூரிஸ்ட் வாகனம் மோதியதில், இருசக்கர வாகனத்தில் சென்ற 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.  காவேரிப்பட்டணத்தில் இருந்து மேல்மலையனூர் கோவிலுக்கு சென்ற டூரிஸ்ட் வாகனம் மோதியதில், இரு சக்கர வாகனத்தில் பயணம் செய்த 3 பேர் பலியாகினர். மேலும் இந்த விபத்தில் படுகாயமடைந்த 20க்கும் மேற்பட்டோர் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். … Read more

பார்மா துறையிலும் களமிறங்கும் அம்பானி; 173 வருட இங்கிலாந்து நிறுவனத்தை வாங்கும் ரிலையன்ஸ்!

பொருளாதார சந்தையில் அதிகப் பங்கு வகிக்கும் தொழில்களான எண்ணெய், எரிவாயு மற்றும் டெலிகாம் ஆகியவற்றில் கோலோச்சும் இந்தியாவின் பெரும்பணக்காரர் அம்பானி பார்மா துறையிலும் களம் இறங்க முடிவு செய்துள்ளார். 173 வருட பழமையான இங்கிலாந்தை சேர்ந்த பார்மா நிறுவனம் பூட்ஸ். Pharmacy (Representational Image) கேள்வி – பதில் : பார்மா ஃபண்டில் முதலீடு… எனக்கேற்ற ஃபண்டுகள் என்னென்ன? இந்நிறுவனத்தை வாங்குவதன் மூலம் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பார்மா துறையிலும் கால் பதிக்க உள்ளது. அப்போலோ குளோபல் நிறுவனத்துடன் … Read more

பள்ளி மாணவர்களுக்கிடையே மோதல்.. ஒரு மாணவர் உயிரிழப்பு.. 3 மாணவர்கள் மீது கொலை வழக்கு பதிவு..!

திருநெல்வேலி மாவட்டம் முக்கூடல் அருகே பள்ளி மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்த நிலையில், 3 மாணவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பாப்பாக்குடியைச் சேர்ந்த செல்வசூர்யா என்ற மாணவர், பள்ளக்கால் பொதுக்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 25ஆம் தேதி இவருக்கும் 11ஆம் வகுப்பு மாணவர் ஒருவருக்கும் இடையே கையில் சமுதாயக் கயிறு கட்டுவதில் பிரச்சனை ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இருவருக்கும் ஆதரவாக அவரவர் நண்பர்களும் ஒன்றுகூடவே, இரு குழுக்களுக்கு … Read more

களிமேடு தேர் விபத்து | தொடங்கியது ஒரு நபர் குழு விசாரணை; சாட்சியம் அளிக்க விரும்புவோருக்கு அழைப்பு

தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே களிமேடு தேர் விபத்து குறித்து தமிழக அரசு அமைத்த, ஒரு நபர் குழு விசாரணை இன்று (30ம் தேதி) தொடங்கியது. தஞ்சாவூர் அருகே களிமேடு கிராமத்தில், கடந்த 27-ம் தேதி அப்பர் சதய விழாவையொட்டி நடைபெற்ற தேர் வீதியுலாவில் உயரழுத்த மின் கம்பி தேர் மீது உரசியதால் மின்சாரம் பாய்ந்து 11 பேர் உயிரிழந்தனர். மேலும் 17 பேர் படுகாயமடைந்து தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதைத்தொடர்ந்து, தேர் விபத்து … Read more

சீனாவில் அதிகரிக்கும் கொரோனா.. புதிதாக 1,410 பேருக்கு தொற்று உறுதி..!

சீனாவில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், அந்நாட்டில் புதிதாக ஆயிரத்து 410 பேருக்கு பாதிப்பு உறுதியாகியுள்ளது. ஒரே நாளில் நோய்த்தொற்றுக்கு 47 பேர் உயிரிழந்ததால், மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை 5 ஆயிரத்தை எட்டியுள்ளது. தற்போது நாடு முழுவதும் 26 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருவதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. கொரோனா பரவல் அதிகரித்திருக்கும் ஷாங்காய் நகரில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. பெய்ஜிங்கிலும் பாதிப்பு சற்று அதிகரித்திருக்கும் நிலையில், மறு உத்தரவு … Read more