வெங்காயத்தின் விலை வீழ்ச்சி.. எவ்ளோ வேணுமோ அள்ளிட்டு போங்கப்பா.. இலவசமாக கொடுக்க முன்வந்த விவசாயி

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் சின்ன வெங்காயத்திற்கு உரிய விலை கிடைக்காததால், வெங்காயங்களை பொதுமக்கள் இலவசமாக எடுத்துச் செல்லலாம் எனக்கூறி விவசாயி ஒருவர் வீடியோ வெளியிட்டுள்ளார். பழனி சுற்றுவட்டாரப் பகுதிகளில் சின்ன வெங்காயம் விளைச்சல் அதிகரித்து சந்தைக்கு வரத்து அதிகரித்திருப்பதால் ஒரு கிலோ 7 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்படுகிறது. இதனால் வண்டி வாடகை, கூலி கொடுக்க முடியாத நிலை ஏற்படுவதாக விவசாயிகள் கூறும் நிலையில், பணம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சிவராஜ், தனது 2 ஏக்கர் நிலத்தில் விளைந்திருக்கும் … Read more

விசாரணையின்போது விக்னேஷ் உயிரிழந்த விவகாரத்தில் போலீஸார் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வலியுறுத்தல்

சென்னை பட்டினப்பாக்கத்தை சேர்ந்த விக்னேஷ் (22) விசாரணைக்காக காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், மர்மமான முறையில் உயிரிழந்தார். இந்நிலையில், காவல் சித்ரவதைக்கு எதிரான கூட்டு இயக்கம் சார்பில் மக்கள் கண்காணிப்பக இயக்குநர் ஹென்றி திபேன், மனித உரிமைகள் ஆர்வலர்கள் சுதாராமலிங்கம், பி.எஸ்.அஜிதா, ஜிம்ராஜ் மில்டன் ஆகியோர் சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: ”இந்த வழக்கில் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ், சம்பந்தப்பட்ட போலீஸார் மீது கொலை வழக்கு பதிவு செய்து, காவல் ஆய்வாளரை கைது செய்ய … Read more

முள்ளிவாய்க்காலில் வெடிபொருட்கள் மீட்பு (Photos)

முள்ளிவாய்க்கால் பகுதிகளில் வெடிக்காத நிலையில் வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த வெடி பொருட்களானது நேற்று(30) மீட்கப்பட்டுள்ளது. வெடிபொருட்கள் தொடர்பில் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய, மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் எட்டு ஆர்.பி.ஜி ரக குண்டுகளே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. Source link

#லைவ் அப்டேட்ஸ்: கிழக்குப் பகுதியில் பயிற்சியை தொடங்கிய நேட்டோ படைகள்

01.05.2022 18:30: ஆயிரக்கணக்கான நேட்டோ வீரர்களை உள்ளடக்கிய ராணுவப் பயிற்சி தொடங்கியுள்ளதாக போலந்து ராணுவம் தெரிவித்துள்ளது. இது, நேட்டோ கூட்டணியின் கிழக்குப் பகுதியின் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் நடைபெறும் வழக்கமான பயிற்சி ஆகும். ஆனால், இந்த ஆண்டு உக்ரைனுக்கு எதிரான ரஷியாவின் போர் நடைபெறும் பகுதிக்கு அருகாமையில் உள்ளதால் இந்த பயிற்சி கவனம் பெற்றுள்ளது.  18:00:  அசோவ்ஸ்டல் உருக்காலையில் இருந்து இன்று ஐ.நா. சின்னங்களை தாங்கிய வாகனங்களில் 40 பொதுமக்கள் கொண்ட குழு வெளியேற்றப்பட்டுள்ளது. 14.30: உக்ரைனின் மரியுபோல் … Read more

கொரோனா பாதிப்பு திடீர் அதிகரிப்பு நான்காவது அலை அல்ல: ஐசிஎம்ஆர் அறிவிப்பு

புதுடெல்லி: ‘இந்தியாவில் தற்போது கொரோனா பரவல் திடீரென அதிகரித்து இருப்பதற்கு  உள்ளூர் பரவல் மட்டுமே காரணம். இது, 4வது அலையின் தொடக்கம் அல்ல,’ என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) தெரிவித்துள்ளது. இந்தியாவில் மட்டுமின்றி உலகளவில் பல்வேறு நாடுகளில் கடந்த சில  நாட்களாக கொரோனா பரவல் அதிகமாகி வருகிறது. வெளிநாடுகளில் சில புதிய உருமாற்ற வைரஸ்களும் கண்டறியப்பட்டு வருகின்றன. இந்தியாவில் கடந்த வாரம் 2 ஆயிரமாக இருந்த தினசரி பாதிப்பு எண்ணிக்கை, கடந்த 3 நாட்களாக … Read more

ஆசிட் வீசிய நபர் எங்கே?| Dinamalar

பெங்களூரு : இளம்பெண் மீது, ‘ஆசிட்’ வீசி தப்பி ஓடியவரின் பெற்றோர், சகோதரரை போலீசார் கைது செய்துள்ளனர். அவரை பிடிக்க அமைக்கப்பட்ட தனிப்படைகளின் எண்ணிக்கை ஏழாக உயர்த்தப்பட்டுள்ளது. பெங்களூரு சுங்கதகட்டேயை சேர்ந்த 24 வயது இளம்பெண்ணை நாகேஷ், 28 என்பவர் ஒரு தலையாக காதலித்து வந்தார். ஒரு ஆண்டாக தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி தொந்தரவு கொடுத்து வந்தார். அந்த பெண் மறுப்பு தெரிவித்தார்.இந்நிலையில், கடந்த மாதம் 28ம் தேதி, அப்பெண் மீது ஆசிட் வீசி விட்டு … Read more

டூ பீஸ் புகைப்படங்கள்: மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தும் ஹன்சிகா!

ஹன்சிகா நடித்துள்ள 50வது படமான மஹா ஏப்ரல் 28ம் தேதி வெளியாக இருந்தது. ஆனால் மீண்டும் படத்தின் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ரவுடி பேபி மற்றும் ஆர்.கண்ணன், விஜய் சந்தர் இயக்கும் படங்களிலும் நடித்து வருகிறார். அதோடு எம் ஒய்-3 என்ற வெப் தொடரிலும் நடித்துள்ளார் ஹன்சிகா. இந்நிலையில் தற்போது மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றுள்ள ஹன்சிகா அங்கு தான் டூ பீஸ் உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்திற்கு 2 லட்சத்திற்கும் அதிகமான … Read more

இந்தியாவின் மின் துறை அதிர்ச்சியை தடுப்பது எப்படி?

மின் உற்பத்தி நிலையங்களில் கடந்த ஆண்டு அக்டோபரில்,நிலக்கரி இருப்பு குறைவாக இருந்ததால் கணிசமான அளவு மின் பற்றாக்குறையை இந்தியா எதிர்கொண்டது. ஏழு மாதங்களுக்குப் பிறகு, மாநிலங்கள் முழுவதும் நிலக்கரி பற்றாக்குறையால் மின்வெட்டு நேரிடுங்கின்றன என்ற செய்திகளால் மறுபடியும் முதலில் இருந்து தொடங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.  ஒருபுறம், சந்தையில் விலையுயர்ந்த நிலக்கரி மற்றும் மின்சாரம் வாங்குவதற்கான அவசரத்தில் உள்ளோம்.  மறுபுறம், ஆந்திரா மற்றும் குஜராத் போன்ற மாநில அரசுகள் மின் பற்றாக்குறையை சமாளிக்க நுகர்வை  குறைக்கும்படி தொழிற்சாலைகளை … Read more

ஆறுதல் சொல்ல சென்ற எம்எல்ஏ.,வை அடித்து உதைத்த கிராம மக்கள்.!

ஆந்திர மாநிலத்தில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி நிர்வாகி மறைவுக்கு ஆறுதல் கூறச் சென்ற, அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினரை பொதுமக்கள் அடித்து உதைத்து விரட்டி அனுப்பிய சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் ஏலூர் பகுதியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி நிர்வாகியும், கிராம தலைவருமான ஒருவரை, கடந்து இரண்டு நாட்களுக்கு முன்பு மர்ம நபர்கள் படுகொலை செய்தனர். இவரது மறைவிற்காக அக்கட்சியை சேர்ந்த எம்எல்ஏ ஆறுதல் கூறுவதற்காக அவரது வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் … Read more