மீண்டும் டோனி தலைமையில் களமிறங்கியது சிஎஸ்கே- ஐதராபாத்துக்கு எதிராக பேட்டிங்

புனே: ஐபிஎல் தொடரில் இன்றைய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இந்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் தொடர் தோல்வியை சந்தித்த நிலையில், மீண்டும் கேப்டன் பொறுப்பு டோனி வசம் வந்துள்ளது. சென்னை அணியில் 2 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. பிராவோ மற்றும் சிவம் ஆகியோருக்கு பதில் கான்வே, சிமர்ஜீத் சிங் ஆடும் லெவனில் இடம்பெற்றுள்ளனர். ஐதராபாத் அணியில் மாற்றம் எதுவும் … Read more

அதிகரித்து வரும் வெப்பம்… மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

புதுடெல்லி: நாட்டில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம் எழுதி உள்ளது.  மத்திய சுகாதாரத் துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் எழுதி உள்ள அந்த கடிதத்தில், மே மாதத்தில் வெப்பநிலை இயல்பை காட்டிலும் கணிசமாக உயரும் என்றும், வெயிலின் பாதிப்புகளை தடுக்க தேவையான நடவடிக்கைகளை மாநில அரசுகள் எடுக்க வேண்டும் என்றும் கூறி உள்ளார். மேலும், ‘மத்திய சுகாதார அமைச்சகத்தின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற … Read more

இந்தியாவில் கடந்த ஏப்ரல் மாதம் ஜிஎஸ்டி வரி வருவாய் இதுவரை இல்லாத வகையில் ரூ.1,67,540 கோடியாக அதிகரிப்பு: ஒன்றிய நிதியமைச்சகம் தகவல்

டெல்லி: இந்தியாவில் கடந்த ஏப்ரல் மாதம் ஜிஎஸ்டி வரி வருவாய் ரூ.1,67,540 கோடியாக அதிகரித்துள்ளதாக ஒன்றிய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. 2022 மார்ச்சில் வசூலான சரக்கு-சேவை வாரியான ரூ.1,42,095 கோடியுடன் ஒப்பிட்டால் ஏப்ரலில் வசூல் 17.9% அதிகமாகும். இந்தியாவில் சரக்கு மற்றும் சேவை வரி சட்டம் கடந்த மார்ச் 29, 2017 அன்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு 2017 ஜூலை 1 முதல் நடைமுறைக்கு வந்தது. இதனைத் தொடர்ந்து, ஒவ்வொரு மாதமும் வசூலான ஜிஎஸ்டி வருவாய் நிலவரம் குறித்து ஒன்றிய … Read more

"வட மாநிலங்களில் வெயிலின் தாக்கம் குறையும்" – வானிலை ஆய்வு மையம் தகவல்

டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் திங்கள் முதல் வெயிலின் தாக்கம் குறையும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக டெல்லி, ராஜஸ்தான் உள்ளிட்ட வடமாநிலங்களை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. பல இடங்களில் 40 டிகிரி செல்சியஸை வெப்பம் தாண்டிய நிலையில், பிற்பகல் நேரங்களில் பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அதிக வெயில் காரணமாக ஒடிசாவில் காலை 6 மணி முதல் 9 மணி வரை மட்டுமே … Read more

மலையாள நடிகை மஞ்சு வாரியரை காணவில்லை? இயக்குநரின் பேஸ்புக் பதிவால் சர்ச்சை!

மலையாள நடிகை மஞ்சு வாரியர் கடந்த சில நாட்களாக காணவில்லை என்றும் அவர் ஆபத்தில் இருப்பதாகவும் பிரபல மலையாள இயக்குநர் சணல் குமார் தெரிவித்துள்ளார். பிரபல மலையாள இயக்குநர் சணல் குமார் சசிதரன் தனது முகநூல் பக்கத்தில் ஒரு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “பிரபல மலையாள நடிகை மஞ்சு வாரியரின் உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் அவர் கந்து வட்டிக்காரர்கள் சிலரின் காவலில் இருப்பதாகவும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு நான்கு நாட்களாகிறது. அவருடைய மேனேஜர்கள் பினீஸ் சந்திரன் … Read more

ஜப்பான், தாய்லாந்து பயணியருக்கு கொரோனா பரிசோதனை| Dinamalar

பெங்களூரு:’கொரோனா தொற்று பரவலால், ஜப்பான், தாய்லாந்திலிருந்து பெங்களூரு சர்வதேச விமான நிலையம், மங்களூரு சர்வதேச விமான நிலையத்திற்கு வரும் பயணிகளுக்கு அறிகுறி உள்ள பயணியருக்கு ஆர்.டி.பி.சி.ஆர்., சோதனை செய்ய வேண்டும்’ என சுகாதாரம், குடும்ப நலத்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.கர்நாடகாவில் கொரோனா நான்காவது அலை ஏற்படாமல் இருக்க, அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.இந்நிலையில் சுகாதாரம், குடும்ப நலத்துறை வெளியிட்டுள்ள சுற்றறிக்கை:பெங்களூரு சர்வதேச விமான நிலையம், மங்களூரு சர்வதேச விமான நிலையங்களில் வந்திறங்குவோருக்கு, ‘தெர்மல் ஸ்கிரீனிங்’ செய்ய … Read more

‛காத்துவாக்குல ரெண்டு காதல்' கிடைத்த வரவேற்பு.. நன்றி தெரிவித்த சமந்தா

காதல் மற்றும் காமெடி கதைக்களத்தில் உருவாகி வெளியான ‛காத்து வாக்குல ரெண்டு காதல்' படம் ரசிகர்களிடையே நல்ல நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. விஜய்சேதுபதி, நயன்தாரா மற்றும் சமந்தா நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் இப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்நிலையில் இப்படத்திற்கு கிடைத்த வரவேற்பிற்கு நடிகை சமந்தா நன்றி தெரிவித்து வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார் .அது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் 'காத்துவாக்குல ரெண்டு காதல்' படத்திற்கு ரசிகர்கள் கொடுத்த வரவேற்புக்கு நன்றி. அனைவரும் … Read more

பாரதிதாசன் பல்கலை. வேலைவாய்ப்பு; டிகிரி படித்தவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!

Trichy Bharathidasan University recruitment 2022 apply soon: திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பல்வேறு பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் உயிரி தகவல் தொழில்நுட்பத்துறையில் முதுநிலை திட்ட ஆய்வாளர், திட்ட உதவியாளர், கள உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. Senior Research Fellow காலியிடங்களின் எண்ணிக்கை : 1 கல்வித் தகுதி : M.Sc. Zoology/Aquaculture … Read more

2009 இலங்கையில் உள்நாட்டுப் போர் உச்சக்கட்டத்தில் இருந்த போது….., முதல்வர் ஸ்டாலினுக்கு பாஜக அண்ணாமலை எழுதிய கடிதம்.!

இலங்கை விவகாரம் தொடர்பாக, தமிழக அரசு சட்ட சபையில் நிறைவேற்றி இருக்கும் தீர்மானம் குறித்து, முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், “தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை வரவேற்கிறோம். இந்த தருணத்தில் சொல்லுதல் யார்க்கும் எளிய… என்ற திருக்குறளை நினைவு படுத்துவது பொருத்தமாக இருக்கும் என்று கருதுகிறேன். வெளிநாடுகளில் தவித்த இந்தியர்களை மீட்க ‘ஆபரேசன் கங்கா’ திட்டத்தை பிரதமர் மோடி செயல்படுத்தியபோது தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கை அரசியல் லாபம் ஈட்டுவதையே … Read more