சமையல் எண்ணெய்களின் இருப்பு மற்றும் விலை கண்காணிப்பு – மத்திய அரசு
புதுடெல்லி, இந்தியாவில் சமையல் எண்ணெய் தேவையை பெருமளவு பூர்த்தி செய்வது பாமாயில் ஆகும். நாடு முழுவதும் ரேஷன் கடைகளில் பாமாயில் வினியோகிக்கப்பட்டு வருகிறது. வெளிநாடுகளிலிருந்து 8.3 லட்சம் டன் பாமாயில் இறக்குமதி செய்யப்படுகிறது. இந்நிலையில் இந்தோனேசிய அரசு இந்தியா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு பாமாயில் ஏற்றுமதி செய்வதற்கு திடீர் தடை விதித்துள்ளது. இதனால் இந்தியாவில் சமையல் எண்ணெய் விலை உயரும் என மக்கள் அச்சத்தில் உள்ளனர். இந்த நிலையில், சமையல் எண்ணெய்களின் இருப்பு மற்றும் அதன் விலை உன்னிப்பாக … Read more