நடிகர் அஜித்துக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை..!

நடிகர் அஜித் குமாரின் பிறந்தன்நாளுக்கு தமிஜழக பாக தலைவர் அண்ணாமலை பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.      தமிழ் திரையுலகில் முக்கிய நடிகர்களில் ஒருவர் அஜித்குமார். இவருக்கென தனது நடிப்பால்  அவருக்கேன தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. அவரது பிறந்தநாளான இன்று ரசிகர்கள் மற்றும் பிரபலங்களில் வாழ்த்து மழையில் நனைந்து வருகிறார். இந்நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது டிவிட்டர் பக்கத்தில் அஜித்திற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.அவர் தெரிவித்துள்ள வாழ்த்து செய்தியில், பன்முகத் தன்மையும், தனக்கென்று தனி பாதையை … Read more

“மகாராஷ்டிராவிலிருந்து மும்பையைப் பிரிக்க பாஜக முயற்சி!" – சிவசேனா பகீர் புகார்

மகாராஷ்டிரா தினத்தையொட்டி மாநில முதல்வர் உத்தவ்தாக்கரே மகாராஷ்டிராவிற்காக பாடுபட்டு உயிர்தியாகம் செய்த தியாகிகளுக்காக அமைக்கப்பட்டுள்ள நினைவிடத்தில் இன்று மலர் தூவி மரியாதை செலுத்தினார். அவருடன் அவர் மனைவி ரேஷ்மிதாக்கரே மற்றும் மகன் ஆதித்யதாக்கரே ஆகியோரும் சென்றிருந்தனர். ஏற்கெனவே மகாராஷ்டிரா தினத்தையொட்டி சனிக்கிழமை ஆற்றிய உரையில் மகாராஷ்டிராவில் இந்துக்களை பிரிக்க பா.ஜ.க முயற்சிப்பதாக உத்தவ்தாக்கரே குற்றம்சாட்டியிருந்தார். குறிப்பாக மராத்தி இந்துக்கள், மராத்தியர் அல்லாத இந்துக்கள் எனப் பிரிக்க முயற்சிப்பதாக தெரிவித்திருந்தார். இந்த நிலையில், தற்போது சிவசேனா தனது நாளேட்டில் … Read more

வழக்காடு மொழி – பிரதமர் பேச்சுக்குத் அமைச்சர் துரைமுருகன் வரவேற்பு.!

உயர் நீதிமன்றங்களில் மாநில மொழிகளை வழக்காடு மொழியாக்க வேண்டுமெனப் பிரதமர் மோடி கூறியுள்ளதை நடைமுறைப்படுத்த வேண்டும் என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். வேலூர் மாவட்டம் வள்ளிமலையில் தொழிலாளர் நாளையொட்டி மேல்பாடி ஊராட்சி மன்றத்தின் சிறப்புக் கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அப்போது அமைச்சர் துரைமுருகன் பேசினார். Source link

தொழிலாளர்களை வாழவைக்கும் அரசாக திமுக அரசு விளங்கும்: முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: தொழிலாளர்களை வாழவைக்கும் அரசாக திமுக அரசு விளங்கும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் மே 1ஆம் தேதி தொழிலாளர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளையொட்டி தொழிலாளர்களுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், பிரபலங்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.இந்நிலையில் தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள மே தினப் பூங்காவில் அமைந்துள்ள நினைவுச் சின்னத்துக்கு மலரஞ்சலி செலுத்தினார். இதனை முதல்வர் ஸ்டாலின் மே தின வாழ்த்து தெரிவித்தார். இதுகுறித்து … Read more

வங்கதேசத்தை சேர்ந்தவர் கைது எதிரொலி: புகழ்பெற்ற தாருல் உலூம் மதரஸாவில் மாணவர்கள் சேர்க்கைக்கு கட்டுப்பாடு

புதுடெல்லி: இந்திய உளவுத் துறை (ஐபி), காவல் துறையால் முகவரி சரிபார்க்கப்பட்டவர்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படும் என்று உத்தர பிரதேசத்தின் தாருல் உலூம் மதரஸா அறிவித்துள்ளது. உ.பி.யின் சஹாரன்பூர் மாவட்டத்தில் உள்ள தியோபந்த் நகரில் உலகப் புகழ்பெற்ற தாருல் உலூம்மதரஸா உள்ளது. மிகவும் பழமையான இந்த மதரஸாவில் பயில்பவர்கள், உலக முஸ்லிம்கள் இடையே அதிகம் மதிக்கப் படுகின்றனர். இந்த மதரஸாவில் பயிலும் முஸ்லிம் மாணவர் தலா பரூக்என்பவரை சந்தேகத்தின் அடிப்படையில் நேற்று முன்தினம் மாநில தீவிரவாத எதிர்ப்புப் … Read more

மீண்டும் முழு ஊரடங்கு – பிரதமர் எடுக்கப் போகும் அதிரடி முடிவு!

கொரோனா பரவல் அதிகரித்து வருவதை அடுத்து, மீண்டும் முழு ஊரடங்கை அமல்படுத்த, பிரதமர் திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அண்டை நாடான சீனாவின் வூகான் நகரில், கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில், கோவிட் – 19 எனப்படும் கொரோனா தொற்று பரவியது. இந்தத் தொற்றுக்கு எதிராக தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு விட்டாலும் அது பல்வேறு வகைகளில் உருமாற்றம் அடைந்து வருகிறது. இந்நிலையில், சீனா, ஆஸ்திரியா, நெதர்லாந்து உள்ளிட்ட ஒருசில நாடுகளில், தற்போது, கொரோனா … Read more

வெடிகுண்டுடன் விமான நிலையம் வந்த தம்பதி… அலறியடித்து ஓடிய சக பயணிகள்… பரபரப்பு வீடியோ!

இஸ்ரேலில் வெடிகுண்டுடன் விமான நிலையத்திற்கு வந்த அமெரிக்க தம்பதியை கண்டு சக பயணிகள் அலயறிடித்துக் கொண்டு ஓடும் வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. கோலன் பகுதிக்கு சுற்றுலா சென்ற அமெரிக்காவை சேர்ந்த தம்பதி, கீழே கிடந்த ஒரு பொருளை எடுத்து, தங்கள் நாட்டுக்கு  கொண்டு செல்ல முயன்றுள்ளது. விமான நிலையத்திற்கு அப்பொருளை தம்பதி கொண்டு சென்ற நிலையில், பாதுகாப்பு சோதனையில் அது வெடிக்காத குண்டு என கண்டுபிடிக்கப்பட்டது. இதைக் கண்ட சக பயணிகள் நிலையத்திற்குள் அலறியடித்து … Read more

பஞ்சாபின் பாட்டியாலா வன்முறை தொடர்பாக 6 பேர் கைது.!

பஞ்சாபின் பாட்டியாலாவில் நிகழ்ந்த வன்முறை தொடர்பாக முதன்மையாகக் குற்றஞ்சாட்டப்பட்ட பார்ஜீந்தர் பர்வானா உட்பட 6 பேரைக் கைது செய்துள்ளதாகக் காவல்துறைத் தலைவர் சினா தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், வன்முறையில் ஈடுபட்டோர் கைது செய்யப்பட்டு அவர்களுக்கு எதிராகக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் எனத் தெரிவித்தார். அப்பாவிகள் யாரும் துன்புறுத்தப்பட மாட்டார்கள் எனவும் குறிப்பிட்டார். தேசவிரோத, சமூக விரோத சக்திகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும்படி முதலமைச்சர் பக்வந்த் மான் உத்தரவிட்டுள்ளதாகச் சினா தெரிவித்தார்.  Source link

வெளிநாட்டில் தமிழருக்கு நிறைவேற்றப்பட்ட மரண தண்டனை! முதல்முறையாக அரசு அளித்துள்ள விளக்கம்

சிங்கப்பூரில் தமிழருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது தொடர்பில் அந்நாட்டு அரசு விளக்கமளித்துள்ளது. சிங்கப்பூரில் மலேஷியாவைச் சேர்ந்த தமிழ் வம்சாவளியான நாகேந்திரன் தர்மலிங்கம் (34) ஹெராயின் போதைப் பொருள் கடத்தியதால் கைது செய்யப்பட்டார். 2010ல் அவருக்கு நீதிமன்றம் துாக்கு தண்டனை விதித்தது.இந்த தண்டனையை எதிர்த்து அவரது தாய் கடைசியாக தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை சமீபத்தில் அங்குள்ள நீதிமன்றம் நிராகரித்தது. இதையடுத்து 27ம் திகதி நாகேந்திரனுக்கு துாக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. முன்னதாக இந்த வழக்கில் நாகேந்திரனுக்கு மன்னிப்பு அளிக்கக்கோரி … Read more

மீன்பிடி தடை காலம்: மீன் விலை இரு மடங்கு அதிகரிப்பு

சென்னை: மீன்பிடி தடை காலத்தால், சென்னை காசிமேடு சந்தையில் மீன் விலை இரு மடங்கு அதிகரித்துள்ளது. இந்த விலை உயர்வின் படி, 500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட சிறிய வஞ்சரம் மீன் தற்போது 1000 ரூபாய் விலையில் விற்பனை செய்யப்படுவதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.