மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்பும் முனைப்பில் சிஎஸ்கே; ஹைதராபாத்துடன் இன்று மோதல்

IPL 2022 CSK vs SRH; Chennai Super kings wants revival against Sun Risers Hyderabad: தொடர் தோல்விகளைச் சந்தித்து வரும் சிஎஸ்கே அணியும், தொடர்ந்து 5 வெற்றிகளுக்குப் பிறகு ஒரு தோல்வியைச் சந்திந்த ஹைதராபாத் அணியும் இன்று களமிறங்குவதால் போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தோற்கவில்லை என்பது இல்லை, உண்மையில் அவர்கள் இரண்டு தோல்விகளுடன் தொடங்கியுள்ளனர், ஆனால் இதுவரை ஏற்பட்ட மூன்று தோல்விகளில், … Read more

சமஸ்கிருதத்தில் உறுதிமொழி : மதுரை மருத்துவக் கல்லூரி டீன் ரத்தினவேல் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்.!

மதுரை மருத்துவக் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்கள் சமஸ்கிருதத்தில் உறுதிமொழி ஏற்றதாக கூறப்படும் விவரத்தில், தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை கண்டனம் தெரிவித்துள்ளது. சமஸ்கிரதத்தில் உறுதிமொழி சேர்த்ததாக கூறப்படும் இந்த விவகாரத்தில் துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அரசு மருத்துவக்கல்லூரிகளில் கல்லூரிகளில் சேரும் முதலாமாண்டு மாணவர்கள் இப்போகிரெடிட் உறுதிமொழி ஏற்பு வழக்கமான நடைமுறையாகும்.  இந்நிலையில், மதுரை மருத்துவக் கல்லூரியில் முதலாமாண்டு புதிய மாணவர்களுக்கு வெள்ளை அங்கி அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், இப்போகிரெடிட் முறைக்கு பதிலாக மகரிஷி சரக் … Read more

ரஷ்யா-உக்ரைன்: `இந்த நட்பு எப்போது புரியும்' நினைவுச் சின்னத்தை அகற்றிய உக்ரைன்;நெகிழ்ந்த மக்கள்!

உக்ரைன் தலைநகரான கிவ் பகுதியில் 1982-ல் சோவியத் யூனியனின் 60 வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு இந்த ‘People’s Friendship Arch’ எனும் நினைவுச்சின்னம் அமைக்கப்பட்டது. இது ரஷ்ய-உக்ரேனிய நட்பைக் குறிக்கும் வகையில் உக்ரேனிய தொழிலாளியும் ரஷ்ய தொழிலாளியும் ஒன்றாகச் சேர்ந்து நிற்கும் சிலையாகும். தற்போது ரஷ்யா, உக்ரைன்மீது தாக்குதல் நடத்தி ஆயிரக்காண உக்ரைன் மக்களை கொன்று குவித்து வருகிறது. இதனால் உக்ரைன்- ரஷ்யா இடையான நட்பு முறிவடைந்துவிட்டது என்று உக்ரைனிய அதிகாரிகள் உக்ரைன் தலைநகரில் … Read more

கல்வி வளர்ச்சி நிதிக்காக மக்களால் நடத்தப்பட்டு வரும் சாலையோர கடையில் பதனீர் வாங்கி பருகிய திமுக எம்.பி கனிமொழி.!

தூத்துக்குடி மாவட்டம் அந்தோணியார்புரம் பகுதியில் கல்வி வளர்ச்சி நிதிக்காக மக்களால் நடத்தப்பட்டு வரும் சாலையோர பதனீர் கடையில் திமுக எம்.பி கனிமொழி, மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் பதனீர் வாங்கி பருகினர். தூத்துக்குடி கலைஞர் அரங்கில் நடைபெறும் உழைப்பாளர் தின நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக விமான நிலையத்தில் இருந்து காரில் வந்த கனிமொழி, வழியில் இந்த கடையில் பதனீர் வாங்கினார். பின்னர் பதனீர் விற்பனை குறித்து அவர் வியாபாரிகளிடம் கேட்டறிந்தார். Source link

பாஜகவின் சுயரூபத்தை வெளிப்படுத்தி, மேவானிக்கு நீதிமன்றம் நியாயம் வழங்கியுள்ளது: கே,எஸ்.அழகிரி

சென்னை: பாஜகவின் சுயரூபத்தை வெளிப்படுத்தி, மேவானிக்கு அசாம் நீதிமன்றம் நியாயம் வழங்கியுள்ளது என்று தமிழ்நாடு மாநில காங்கிரஸ் தலைவர் கே,எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: ”தலித் மக்களின் உரிமைகளுக்காகப் போராடி வரும் காங்கிரஸ் ஆதரவு குஜராத் சுயேச்சை எம்எல்ஏவும் இளம் தலைவருமான ஜிக்னேஷ் மேவானி, பாஜகவுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்து கொண்டிருக்கிறார். பாஜகவின் முகத்திரையை கிழித்துக் கொண்டிருப்பதால், குஜராத்தில் அக்கட்சியின் செல்வாக்கு குறைந்து கொண்டிருக்கிறது. ஜிக்னேஷ் மேவானியை எப்படியாவது பழி வாங்க … Read more

மதநல்லிணக்கம்; மசூதிகளில் ஒலி பெருக்கிக்கு தடை இல்லை: தீர்மானம் நிறைவேற்றிய மகாராஷ்டிர கிராமம்

கர்நாடக, உத்தரப் பிரதேச மாநிலங்களில் மசூதிகளில் ஒலிக்கும் பாங்குக்கு எதிராக இந்துத்துவ அமைப்புகள் போர்க் கொடி தூக்கிக் கொண்டிருக்கும் நிலையில் மகாராஷ்டிராவில் ஒரு கிராமம் இந்து – முஸ்லிம் உறவுக்கு உதாரணமாகியுள்ளது. மகாராஷ்டிராவில் ஜால்னா மாவட்டத்தில் உள்ளது தாஸ்லா பிர்வாடி கிராமம். இங்கு மசூதிகளில் ஒலிக்கும் பாங்கு எக்காரணம் கொண்டும் எடுக்கப்படாது என்று உறுதி மொழியேற்றுள்ளனர். இக்கிராமத்தில் சுமார் 2,500 குடும்பங்கள் உ ள்ளனர். இதில் 600 முஸ்லிம் குடும்பத்தினர் உள்ளனர். கடந்த ஏப்ரல் 24 ஆம் … Read more

உலக அளவில் தங்கத்தின் விலை மேலும் சரிந்துள்ளது

உலக அளவில் தங்கத்தின் விலை தொடர்ச்சியாக வீழ்ச்சியடைந்து வருகின்றது.  இதன்படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1,895 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது. மேலும், இலங்கையில் ஒரு பவுன் 24 கரட் தங்கத்தின் விலை 183,150 ரூபாவாக பதிவாகியுள்ளது.  அத்துடன், ஒரு பவுன் 22 கரட் தங்கத்தின் விலை 167,950 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன், 21 கரன் தங்கப் பவுன் ஒன்று 160,300 ரூபாவாக பதிவாகியுள்ளது.   Source link

நியூ மெக்சிகோ மாகாணத்தில் பற்றி எரிந்து வரும் காட்டுத்தீ.!

அமெரிக்காவின் நியூ மெக்சிகோ மாகாணத்தில் காட்டுத்தீ பற்றி எரிந்து வேகமாக பரவி வருகிறது. காற்றின் வேகம் அதிகரித்து காணப்படுவதால்,  தீ  மளமளவென கல்லினாஸ் பள்ளத்தாக்கு வழியே லாஸ் வேகாஸ் மற்றும் தெற்குப்பகுதியை நோக்கி பரவி வருகிறது. ஒரு வாரத்திற்கு முன்பாக காஃப் பள்ளத்தாக்கில் பரவிய தீயும்,  ஹெர்மிட் மலைப்பகுதிகளில் பரவிய தீயும் ஒன்று சேர்ந்ததாகவும் அப்போது முதல்  97 ஆயிரத்து 64 ஏக்கர் பரப்பிலான வனப்பகுதி தீயில் எரிந்து கருகியதாகவும், 32 சதவீதம் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாகவும் … Read more

வழிபாட்டுத் தலங்களில் வைக்கப்பட்டிருந்த 46 ஆயிரம் ஒலி பெருக்கிகள் அகற்றம்

உத்தரப் பிரதேசத்தில் பல்வேறு வழிபாட்டுத் தலங்களில் வைக்கப்பட்டிருந்த 46 ஆயிரம் ஒலி பெருக்கிகள் அகற்றப்பட்டன. வழிபாட்டுத் தலங்களில் வைக்கப்பட்டுள்ள ஒலி பெருக்கிகளின் சத்தத்தால் இடையூறு ஏற்படுவதாக வந்த புகார்களை அடுத்து அதை முறைப்படுத்தும் வகையில் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டார். இதையடுத்து மாநிலத்தின் பல்வேறு வழிகாட்டுத் தலங்களில் உரிய அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த 46 ஆயிரம் ஒலி பெருக்கிகளை போலீசார் அகற்றினர். மேலும் 59 ஆயிரம் ஒலி பெருக்கிகளை அனுமதிக்கப்பட்ட டெசிபல் அளவிற்கு குறைத்து ஒலிக்கப்பட்டன.  Source link

கனடாவில் பல கோடிகள் பணத்தை அள்ளியதால் மகிழ்ச்சியில் மகளையே குழப்பத்தில் ஆழ்த்திய பெண்! புகைப்படம்

கனடாவில் லொட்டரியில் மிகப்பெரிய பரிசை வென்ற பெண் மகிழ்ச்சியில் திக்குமுக்காடி போயுள்ளார். அல்பர்டாவை சேர்ந்த டெப்ரோ பிரவுன் என்ற பெண்ணுக்கு லொடோ மேக்ஸில் $1 மில்லியன் பரிசு விழுந்துள்ளது. இதையடுத்து பார்ப்பவர்கள் குழம்பும்படி வேடிக்கையான முகபாவனைகளை செய்தார் பிரவுன். ஏனெனில் இவ்வளவு பெரிய பரிசு விழுந்த மகிழ்ச்சியில் அப்படி செய்தார் அவர். பரிசு விழுந்ததை உறுதி செய்த பின்னர் நேராக காரில் உட்கார்ந்திருந்த மகளிடம் வந்தார் பிரவுன். ஏன் இப்படி கோமாளித்தனமாக வேடிக்கையாக பேசுகிறாய் என மகள் … Read more