திருப்பதியில் ஒரு மாதத்தில் விற்கப்பட்ட லட்டு: எவ்வளவு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!
திருப்பதி திருமலையில் வீற்றிருக்கும் ஏழுமலையானை நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசித்து வருகின்றனர். கொரோனா பரவல் குறைந்ததையடுத்து, திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் சுவாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். ஆனாலும், குறைவான அளவிலேயே பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக லட்டு வழங்கப்படும். திருப்பதி லட்டு பிரசாதம் உலகப் புகழ் பெற்றது. இந்த நிலையில், திருப்பதியில் கடந்த ஏப்ரல் மாதம் விற்பனை செய்யப்பட்ட லட்டு பிரசாதம் பற்றிய தகவல் வெளிவந்துள்ளது. திருமலையில் உள்ள அன்ன மைய்யா … Read more