Month: May 2022
சொல் பேச்சை கேட்காமல் காதலித்த மகள்.. பீர் பாட்டிலால் குத்திய தந்தை கைது..!
மகள் காதலித்ததால் அவரை பீர் பாட்டிலால் குத்திய தந்தையை காவல்துறையினர் கைது செய்தனர். மதுரை மாவட்டம் , முள்ளிப்பள்ளம் கிராமத்தை சேர்ந்தவர் முரளி இவருக்கு திருமணமாகி மனைவியும் மகள்களும் உள்ளனர். இவரது மூத்த மகள் ராஜேஸ்வரி அங்குள்ள பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் அவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் காதலாக மாறவே இருவரும் பழகி வந்தனர். அந்த இளைஞர் மீது குற்ற வழக்குகள் இருப்பதாக கூறப்படுகிறது. இவர்கள் … Read more
அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மே 20 வரை பள்ளிக்கு வரவேண்டும் – பள்ளிக்கல்வித் துறை உத்தரவு
சென்னை: அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மே 20-ம் தேதி வரை பள்ளிக்கு வரவேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. தமிழக பள்ளிக் கல்வியில் நடப்பு கல்வி ஆண்டு (2021-22) 1 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான ஆண்டு இறுதித் தேர்வு மே 5-ம்தேதி தொடங்கி நேற்றுடன் நிறைவுபெற்றது. இதையடுத்து, மாணவர்களுக்கு இன்று (மே 14) முதல் கோடை விடுமுறை வழங்கப்படுகிறது. பள்ளிகள் திறக்கும் நாள் பின்னர் அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. அதேநேரம் அலுவல்சார் பணிகளுக்காக … Read more
சூப்பர்மார்கெட்ர்டில் இராணுவ சீருடையில் வந்த நபர் திடீர் துப்பாக்கிச்சூடு! 10 பேர் பலியான சோகம்
அமெரிக்காவில் ஒரு சூப்பர்மார்கெட்டிற்குள் இராணுவ சீருடையில் நுழைந்த நபர் ஒருவர் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 10 பேர் கொல்லப்பட்டனர். அமெரிக்காவின் நியூ யார்க் மாகாணத்தில் பஃபலோ நகரத்தில் உள்ள டாப்ஸ் பல்பொருள் அங்காடியில் நடந்த இந்த பயங்கர சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சனிக்கிஹ்ஸ்மை மனதியம் 2.30 மணியளவில் இராணுவ சீருடையில் அங்காடிக்குள் நுழைந்த சந்தேக நபர் திடீரென சரமாரியாக துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தியதாக பஃபலோ நகர காவல்துறை தெரிவித்தது. சம்பவ இடத்துக்கு பொலிஸார் விரைந்ததையடுத்து, … Read more
நியூயார்க் சூப்பர் மார்க்கெட்டில் 10 பேர் சுட்டுக் கொலை- ஒருவரை கைது செய்து போலீஸ் விசாரணை
நியூயார்க்: அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் உள்ள பஃபேலோ நகரில் செயல்பட்டு வரும் டாப்ஸ் சூப்பர் மார்க்கெட் கட்டிடத்திற்குள் நுழைந்த மர்மநபர் அங்கிருந்தவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில் 10 பேர் உயிரிழந்துள்ளதாக சட்ட அமலாக்க அதிகாரிகள் கூறினர். உடனடியாக அந்த நபரை சுற்றி வளைத்த போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணை ஆரம்ப கட்டத்தில் இருப்பதாகவும், துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதன் நோக்கம் குறித்து அதிகாரிகள் இன்னும் தெளிவாக கண்டறியவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், … Read more
போலி ஆவணம் கொடுத்து 2.76 கோடி கடன் மோசடி.: கணவன், மனைவி கைது
சென்னை: தி.நகரில் இயங்கி வரும் பைனான்ஸ் நிறுவனத்தில், கடந்த 2017ம் ஆண்டு எம்.ஆர்.கார்டன் சர்வீஸ் லிமிடெட் நிறுவனத்தின் உரிமையாளர்கள் என்று கூறி ரவி, பொன்னம்மாள், மஞ்சு, வெங்கடேசன் மற்றும் பலர் சேர்ந்து ₹2.76 கோடி கடன் பெற்றுள்ளனர். அதற்காக கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள இடத்தின் ஆவணத்தை அடமானம் வைத்துள்ளனர்.அந்த ஆவணத்தை சரிபார்த்தபோது அவை போலியானவை என்றும், ஏற்கனவே பத்திரப்பதிவு துறையினரால் ரத்து செய்த ஆவணம் என்றும் தெரியவந்தது. எனவே போலியான ஆவணங்களை சமர்பித்து ₹2.76 கோடி … Read more
ஓராண்டில் இல்லாத அளவுக்கு அந்நிய செலாவணி கையிருப்பு கரைந்தது: தங்கம் மட்டும் ஜொலிக்கிறது
புதுடெல்லி: இந்தியாவின் அந்நிய செலாவாணி கையிருப்பு தொடர்ச்சியாக 9வது வாரமாக சரிந்துள்ளது.கொரோனா பாதிப்பை தொடர்ந்து, அந்நிய செலாவணி கையிருப்பு குறைந்ததால் இலங்கை, பாகிஸ்தான், நேபாளம் உள்ளிட்ட நாடுகள் கடுமையான பொருளாதாரச் சிக்கலில் சிக்கித் தவிக்கின்றன. இதன் காரணமாக, பாகிஸ்தானில் விலைவாசி உயர்ந்து ஆட்சி மாற்றமே நடந்துள்ளது. இலங்கையில் பிரதமர் மகிந்த ராஜபக்சேவின் பதவி பறிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பும் தொடர்ந்து கரைந்து கொண்டிருக்கிறது. ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள கடந்த 6ம் தேதியுடனான கடைசி … Read more
தாய்லாந்தில் பரத் படக்குழு மீது உள்ளூர் மக்கள் தாக்குதல்
2018ம் ஆண்டு தாய்லாந்தில் பெய்த கன மழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால் சுற்றுலாத்தலமான தாம் லுங் என்ற குகைக்குள் 12 பேர் கொண்ட சிறுவர் கால்பந்து அணியும், பயிற்சியாளரும் சிக்கிக் கொண்டனர். 9 நாட்களுக்கு பிறகு அவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு கடும் போராட்டத்துக்கு இடையில் மீட்கப்பட்டனர். இந்தச் சம்பவத்தை மையமாக வைத்து மலையாளத்தில் 'ஆக்ஷன் 22' என்ற படம் தயாராகிறது. சந்திரன் திக்கோடி தயாரிக்கும் இந்தப் படத்தில் தமிழ் நடிகர் பரத் குகையில் சிக்கிக் கொண்ட சிறுவர்களின் பயிற்சியாளராக … Read more
வடகொரியாவில் காய்ச்சலுக்கு 27 பேர் பலி| Dinamalar
பியாங்யாங்:வடகொரியாவில் கொரோனா தொற்று பரவியுள்ள நிலையில், காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இறந்தவர்கள் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது. கிழக்காசிய நாடான வட கொரியாவில், கொரோனா வேகமாக பரவி வருவதாக, ௧௧ம் தேதி அறிவிக்கப்பட்டது. பலர், ‘ஒமைக்ரான்’ வகை வைரசால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, வைரஸ் பரவலை தடுக்க, நாட்டில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது.அங்கு, 12ம் தேதி, காய்ச்சல் அறிகுறிகளால் ஆறு பேர் இறந்தனர். அதில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் வடகொரியாவில் காய்ச்சல் பரவல் அதிகரித்துள்ளது. … Read more
மே 21-ந் தேதியை பயங்கரவாத எதிர்ப்பு நாளாக கடைப்பிடிக்க வேண்டும் – மத்திய அரசுக்கு உள்துறை அமைச்சகம் கடிதம்
புதுடெல்லி, நாடு முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் மே 21-ந் தேதியை பயங்கரவாத எதிர்ப்பு நாளாக கடைபிடிக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம், மத்திய அரசு துறைகள், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு கடிதம் எழுதியுள்ளது. ‘உடனடியாக’ என குறிப்பிடப்பட்டு எழுதப்பட்ட அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது;- “ஒவ்வொரு ஆண்டும் மே 21-ஆம் தேதி பயங்கரவாத எதிர்ப்பு நாளாக கடைபிடிக்க வேண்டும். இதன் நோக்கம் நம் இளையர்களை பயங்கரவாதம் மற்றும் வன்முறையில் இருந்து அந்நியப்படுத்துவதே ஆகும். பயங்கரவாதத்தால் சாதாரண … Read more