பாஜக ஆளும் திரிபுரா மாநிலத்தின் முதல்வர் பிப்லப் குமார் தேவ் திடீர் ராஜினாமா!

அகர்தலா: பாஜக ஆளும் மாநிலமான திரிபுரா முதலமைச்சர் பிப்லப் குமார் தேவ் ராஜினாமா செய்தார். திரிபுரா ஆளுநரிடம் தனது ராஜினாமா கடிதத்தை அளித்தார். சர்ச்சைப் பேச்சு, சர்சைக்குரிய முடிவுகள் என பிப்லப் குமார் தேவ் மீது எல்.எல்.ஏ.க்கள் அதிருப்தி என தகவல் வெளியானது.    

'திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும்'- வள்ளுவர் படங்களை வரைந்து மாணவன் சாதனை

தூத்துக்குடியில் திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்கக்கோரி 133 திருவள்ளுவர் படங்களை காகிதத் தட்டில் ஓவியமாக வரைந்து பள்ளி மாணவன் உலக சாதனை படைத்துள்ளார். திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்கக்கோரி தூத்துக்குடியைச் சேர்ந்த தனுஷ் டார்வின் என்ற பள்ளி மாணவன் உலக சாதனை முயற்சியில் ஈடுபட்டார். தூத்துக்குடி சுப்பையாபுரம் பகுதியில் வசித்து வருபவர்கள் ஆல்வின் – முத்துலட்சுமி தம்பதியர். இவர்களது மகன் தனுஷ் டார்வின், தூத்துக்குடி சிதம்பரம் நகரில் உள்ள சக்தி விநாயகர் இந்து வித்யாலயா பள்ளியில் ஒன்பதாம் … Read more

சரிந்த கொள்முதல்; கிடுகிடு விலை உயர்வு: கோதுமை ஏற்றுமதிக்கு தடை ஏன்? முழு விவரம்

உலகம் முழுவதும் உணவுப்பொருட்களின் விலை உயர்ந்துவரும் நிலையில், மத்திய அரசு கோதுமை ஏற்றுமதிக்கு தடை விதித்துள்ளது. இந்தியாவில் கோதுமை தட்டுப்பாடு ஏற்படலாம் என்றும் கடந்த இரண்டு மாதங்களாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் கோதுமை விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது எனவும் செய்திகள் வெளிவந்துள்ள நிலையில், இந்த முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. வடஇந்திய மாநிலங்களில் கோதுமையே முக்கிய உணவு-தானியமாக பயன்படுத்தப்படுவதால், கோதுமை விலையேற்றம் ஏழை மக்களை கடுமையாக பாதித்து, பணவீக்கத்தை மேலும் அதிகரிக்கும் எனக் கருதப்படுகிறது. ஏற்கெனவே ஏற்றுமதி … Read more

”மாதவிலக்கு நேரத்தில் பெண்களுக்கு 3 நாட்கள் விடுமுறை கொடுங்கள்” – ஹரா படக்குழு கோரிக்கை

பெண்களுக்கு மாதவிலக்கு நேரத்தில் 3 நாட்கள் விடுமுறை அளிக்குமாறு மோகனின் ‘ஹரா’ படக்குழு கோரிக்கை வைத்துள்ளது. 80-களில் வெள்ளி விழா நாயகன் என்று அழைக்கப்பட்டவர் நடிகர் மோகன். இவர் நடிப்பில் வெளியான ‘மௌன ராகம்’, ‘பயணங்கள் முடிவதில்லை’, ‘இதயக் கோயில்’, ‘மெல்ல திறந்தது கதவு’ உள்ளிட்ட படங்கள் ரசிகர்களி மாபெரும் வரவேற்பைப் பெற்று வெற்றிப்பெற்ற படங்களாகும். கடந்த 1990-ம் ஆண்டுக்குப் பிறகு இவரது படங்கள் பெரிதாக வராதநிலையில், தற்போது ‘தாதா 87’ படத்தை இயக்கிய விஜய் ஸ்ரீ ஜி … Read more

புதுப்புது அர்த்தங்கள் சீரியலில் வனிதா என்ட்ரி : தேவயானி கண்ணீர் ஏன்?

ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் புதுப்புது அர்த்தங்கள் தொடரில் தேவயானி, வீஜே பார்வதி, அபிஷேக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இந்த தொடர் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. சீரியல்களில் டிஆர்பி ரேட்டிங்கிற்காக அவ்வப்போது கெஸ்ட் ரோலில் பிரபல நடிகர்/நடிகைகளை அழைத்து வருவது உண்டு. அந்த வகையில் தற்போது இந்த தொடரிலும் சிறப்பு தோற்றத்தில் வனிதா விஜயகுமார் என்ட்ரி கொடுக்கிறார். கதைப்படி, தற்போது தனது மருமகள் வேலைப்பார்க்கும் எப்.எம்-ல் லெட்சுமியும் (தேவயானி) பணியில் சேர்ந்துள்ளார். ஆனால், … Read more

எஸ்பிஐ ஊழியர் செய்த சிறு பிழையால்.. தவறான வங்கி கணக்குகளுக்குச் சென்ற 1.5 கோடி ரூபாய்!

எஸ்பிஐ வங்கி ஊழியர் ஒருவர் செய்த ஒரு சிறிய தவறால் 1.50 கோடி ரூபாய் தவறான வங்கி கணக்குகளுக்குச் சென்றுள்ளது. தெலுங்கானாவில் தலித் குடும்பங்களுக்கான நலத்திட்டமாகத் தலித் பந்து திட்டம் உள்ளது. இந்த திட்டத்திற்கான பணத்தை விநியோகிக்கும் போது எஸ்பிஐ வங்கி ஊழியர் சிறிய தவறு செய்துள்ளார். நான் என்ன வாத்தா..? கடுப்பான பராக் அகர்வால்..!! #Twitter எஸ்பிஐ வங்கி தெலுங்கானாவின் ரங்காரெட்டி மாவட்ட ஆட்சியர் அலுவலக எஸ்பிஐ கிளையிலிருந்து ஏப்ரல் 24-ம் தேதி, ஊழியர் செய்த … Read more

இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை…

இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 இலட்சத்தை தாண்டியது. அதே போல், பாதிப்பும் 4 கோடியாக அதிகரித்துள்ளது . இன்று (14) காலை 9 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், இந்தியாவில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து இந்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு :* புதிதாக 2ஆயிரத்து,858 பேர் பாதித்துள்ளனர். * இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4கோடி,31இலட்சத்து,19ஆயிரத்து,112 -ஆக உயர்ந்தது. * புதிதாக 11 … Read more

Skin care Tips: கோடை வெயிலுக்கு இதம் தரும் ஹோம்மேட் பாடி லோஷன்.. எப்படி செய்வது?

கடுமையான கோடை வெயில், தூசி மற்றும் மாசுபாடுகளுடன் சேர்ந்து, சருமத்தை மந்தமானதாகவும், எண்ணெய் பசையாகவும் மாற்றும். சரும பராமரிப்பு என்று வரும்போது பாடி லோஷன் அவசியம். ஆனால் ஒரு நல்ல லோஷன் வாங்குவது விலை உயர்ந்ததாக இருக்கும். அது மட்டுமல்லாமல், அழகு தயாரிப்புகளில் பெரும்பாலானவை இரசாயனங்கள் நிறைந்தவை, அவை பெரும்பாலும் தோலுக்கு தீங்கு விளைவிக்கும் மற்றும் நீண்ட காலத்திற்கு எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும். உங்கள் சருமத்தில் கடுமையான ரசாயனங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்த்துவிட்டு, வீட்டில் தயாரிக்கப்பட்ட இயற்கைப் பொருட்களுக்கு … Read more