மத்தியபிரதேசம்: 3 போலீசாரை சுட்டுக் கொன்ற மான் வேட்டைக்காரர்கள்

மத்தியப் பிரதேச மாநிலம் குணா மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் இன்று அதிகாலை 3 காவலர்கள் மான் வேட்டையாடுபவர்களால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக பேசிய குணா மாவட்ட காவல்துறை  கண்காணிப்பாளர் ராஜீவ் மிஸ்ரா, “துப்பாக்கியுடன் இருந்த மான் வேட்டைக்காரர்களை பிடிக்க காவல்துறை அதிகாரிகள் முயன்றபோது, தங்கள் மோட்டார் சைக்கிளில் இருந்து போலீசாரை நோக்கி வேட்டைக்காரர்கள் துப்பாக்கியால் சுட்டனர். இதற்கு காவல்துறையினரும் தக்க பதிலடி கொடுத்தனர். ஆனால் அடர்ந்த வனப்பகுதியாக இருந்ததை சாதகமாக பயன்படுத்தி வேட்டைக்காரர்கள் தப்பித்துக்கொண்டனர். … Read more

சித்ரா மரணத்திற்கு ஹேம்நாத் தான் காரணம் ; வழக்கை திசை திருப்ப முயற்சி : பெற்றோர் குற்றச்சாட்டு

சென்னை : 'நடிகை சித்ரா மரணத்திற்கு ஹேம்நாத் தான் காரணம். வழக்கை திசை திருப்ப இப்போது நாடகமாடுகிறார்' என, சித்ராவின் பெற்றோர் கூறினர். சென்னை, பூந்தமல்லி அருகே கணவர் ஹேம்நாத்துடன் நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருந்த 'டிவி' நடிகை சித்ரா 29, தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் 2020 டிச.,9ல் நடந்தது. சித்ராவை தற்கொலைக்கு துாண்டியதாக ஹேம்நாத் கைது செய்யப்பட்டார். சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர் 2021 மார்ச் 3ல் ஜாமினில் வெளியே வந்தார். கடந்த மாதம் சென்னை … Read more

ஆஸ்திரேலிய தேர்தல் பிரசாரத்தில் வட கொரிய அதிபர் பங்கேற்பா?| Dinamalar

மெல்பர்ன்: ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட இடத்தில், வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் போலவே தோற்றம் உடைய நபர் வந்து பிரசாரத்தில் ஈடுபட்டது, பரபரப்பை ஏற்படுத்தியது. ஆஸ்திரேலியாவில், 21ல் தேர்தல் நடக்கிறது. இதற்கான பிரசாரம் நாடு முழுதும் நடந்து வருகிறது. தேர்தலில், எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சிக்கு வெற்றி வாய்ப்பு இருப்பதாக, கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.இதையடுத்து, பிரதமர் ஸ்காட் மோரிசன் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். நேற்று, ஆஸ்திரேலியாவின் சிஸ்ஹாம் பகுதியில் உள்ள … Read more

ஆப்பிள், சாம்சங்-ஐ ஓரம்கட்டத் திட்டமிடும் விவோ.. சாத்தியமா..?!

உலகளவில் ஸ்மார்ட்போன் விற்பனையில் மிகப்பெரிய வர்த்தக வளர்ச்சி வாய்ப்பை கொண்டு இருக்கும் சந்தையாக இந்தியா விளங்கும் நிலையில் அனைத்து முன்னணி ஸ்மார்ட்போன் நிறுவனங்களின் கவனம் இந்தியா மீது திரும்பியுள்ளது. இந்தச் சூழ்நிலையில் இந்தியாவில் ஏற்கனவே தனக்கான இடத்தை உறுதியாகப் பிடித்துள்ள ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவனங்கள் உடன் போட்டிப்போடச் சீனாவின் விவோ களத்தில் இறங்கியுள்ளது. கோதுமை விலையை குறைக்க மத்திய அரசின் முக்கிய அறிவிப்பு..! விவோ உலகின் முன்னணி ஸ்மார்ட்போன் உற்பத்தி நிறுவனமான விவோ. இந்தியாவில் ஆப்பிள் … Read more

டைட்டில் தான் காப்பி… இப்போ இதுவும் காப்பியா… நியாயமா பாரதி?

Tamil Serial Rating Bharathi Kannamma : என்னப்பா திடீர்னு சென்னையில் ஒருநாள் படத்தை போட்டு காட்றீங்கள் டைட்டில் தான் காப்பி அடிச்சிட்கிட்டு இருந்தீங்க இப்போ சீனையும் காப்பி அடிக்க ஆரம்பிச்சிட்டீங்களா…. விஜய் டிவியின் முக்கிய சீரியல்களில் ஒன்று பாரதி கண்ணம்மா. பெயருக்கு ஏற்றார்போல் காதல் கதைதான் என்றாலும் இப்போது ட்ராக் மாறி வேறு திசையில் பயணித்துக்கொண்டிருக்கிறது. கணவன் மனைவி சந்தேகசம் நண்பர் துரோகம் என்ற பார்முலாவில் இருந்த இந்த சீரியல் இப்போது சம்பந்தமே இல்லாமல் ஹார்ட் … Read more

சசிகலா: `நான் பேசுறது எல்லோருக்கும் கேக்கணும்’ – எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் ஒரத்தநாடு திருமண விழா

சசிகலா தன்னுடைய 30 ஆண்டு கால அரசியல் வாழ்வில் முதல் முறையாக ஒரத்தநாட்டில் நாளை நடைபெற உள்ள ஒரு திருமணத்தை தலைமையேற்று, தன் கையால் தாலி எடுத்து கொடுத்து நடத்தி வைக்க இருப்பதுடன் அந்த மேடையிலேயே வெளிப்படையாக அரசியல் பேசி தனது பயணத்தை தொடங்க இருப்பதாக சசிகலா தரப்பில் பேசப்படுகிறது. இந்த திருமணத்தில் டி.டி.வி.தினகரனும் கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியிருப்பது எதிர்பார்ப்பை கூட்டியிருக்கிறது. சசிகலாவிடம் அழைப்பிதழ் கொடுக்கும் ஆதவன் ஒரத்தநாடு அருகே உள்ள பின்னையூர் கிராமத்தை … Read more

பள்ளி மாணவியை திருமணம் செய்த இளைஞர் மற்றும் நண்பர்கள் 2பேர் போக்சோவில் கைது

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே பள்ளி மாணவியை திருமணம் செய்த இளைஞர் மற்றும் 2 நண்பர்கள் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். கரியன்குட்டையைச் சேர்ந்த வெள்ளிங்கிரி -சசிகலா தம்பதியினரின் 17 வயதான மகள் கடந்த 9ஆம் தேதி இரவு முதல் காணவில்லை என்று போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதன்பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் வெள்ளியங்காடு பூமாதேவி நகரை சேர்ந்த சரவணக்குமார் என்பவர் நண்பர்கள் உதவியுடன் அந்த சிறுமியை காதலித்து திருமணம் செய்து கொண்டிருப்பது தெரிய வந்தது. Source … Read more

டெல்லி தீ விபத்து: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

சென்னை: டெல்லி தீ விபத்தில் ஏராளமானோர் உயிரிழந்தது மிகுந்த வேதனை அளிப்பதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இதுதொடர்பாக ட்விட்டரில் அவர் பதிவிட்டுள்ள இரங்கல் செய்தி: ” டெல்லி தீ விபத்தில் ஏராளமானோர் உயிரிழந்தது மிகுந்த வேதனை அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய விழைகிறேன்” இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார். முன்னதாக நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை 4.40 மணி அளவில் மேற்கு டெல்லியான முண்டக் பகுதியின் மெட்ரோ ரயில் … Read more

வாரணாசி கியான்வாபி மசூதியில் ஆய்வு தொடங்கியது: ஒரு கிலோ மீட்டருக்கு போலீஸ் குவிப்பு

வாரணாசி கியான்வாபி மசூதியில் ஆய்வு தொடங்கியுள்ளது. பலத்த பாதுகாப்புடன் காலை 8 மணி முதல் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் காசி விஸ்வநாதர் கோயிலுக்கு அருகே கியான்வாபி மசூதி உள்ளது. மசூதி வளாகத்தின் வெளிப்புறச் சுவரில் சிங்கார கவுரி அம்மன் சிலை உள்ளது. ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே இந்த அம்மனுக்கு பூஜைகள் நடத்த அனுமதிக்கப்படுகிறது. இந்நிலையில் சிங்கார கவுரி அம்மனுக்கு, தினமும் பூஜை நடத்த அனுமதி கோரி 5 பெண்கள் வாரணாசி நீதிமன்றத்தில் … Read more