2024 மோடி, 2026 திமுக – இது இலுமினாட்டிகள் எடுத்த முடிவு! வாசகர்கள் கமெண்ட்ஸ் #LikeDislike

தினமும் மாலை 7 மணிக்கு டிஜிட்டல் விவாத மேடையின் தலைப்பு புதிய தலைமுறையின் ட்விட்டர் & ஃபேஸ்புக் பக்கங்களில் வெளியாகும். அது பற்றிய உங்கள் கருத்துகளை அங்கேயே பதிவிடலாம். புதிய கோணத்தில், சுவாரஸ்யமாகச் சொல்லப்படும் கருத்துகளில் தேர்வு செய்யப்படுபவை, எழுதியவரின் பெயரோடு புதிய தலைமுறை இணையப் பக்கத்தில் வெளியாகும் என அறிவித்திருந்தோம். அதன்படி, மே 13-ஆம் தேதி தேதிக்கான தலைப்பாக ‘3-வது முறையாக பிரதமராக விரும்பும் மோடி… யாரை முன்னிறுத்தும் காங்கிரஸ்….? எப்படி இருக்கப் போகிறது 2024 … Read more

இந்தியாவில் மேலும் 3,355 பேர் குணம்| Dinamalar

புதுடில்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,858 பேருக்கு கோவிட் தொற்று உறுதியாகியுள்ளது, 3,355 பேர் குணமடைந்துள்ளனர். இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட புள்ளி விவரத்தில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,858 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,31,16,254 ஆனது. கடந்த 24 மணி நேரத்தில், 3,355 பேர் நலமடைந்ததால், வைரஸ் தொற்றில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4,25,73,460 ஆனது. தற்போது 18,092 பேர் சிகிச்சையில் … Read more

ராஜ்யசபா எம்.பி., ஆகிறார் நடிகர் பிரகாஷ் ராஜ்

ஐதராபாத் : பிரபல நடிகர் பிரகாஷ் ராஜ் (57) தெலுங்கானாவில் இருந்து ராஜ்ய சபா தேர்தலில் போட்டியிடுவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. தென்னிந்திய சினிமாவின் பிரபல நடிகர் பிரகாஷ் ராஜ். வில்லன், ஹீரோ, இயக்கம், தயாரிப்பு என பன்முகம் காட்டி உள்ளார். கடந்த சில ஆண்டுகளாகவே அரசியல் சார்ந்த கருத்துக்களை முன் வைத்து வருகிறார். குறிப்பாக மத்திய அரசை அதிகம் விமர்சித்து வருகிறார். இந்நிலையில் தெலுங்கானாவில் முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையிலான ஆட்சி நடக்கிறது. இங்கு, ஏழு … Read more

கோதுமை விலையை குறைக்க மத்திய அரசின் முக்கிய அறிவிப்பு..!

இந்திய மக்களின் முக்கிய உணவு பொருளான கோதுமை விலை தாறுமாறாக உயர்ந்து பல வருட உச்சத்தை அடைந்துள்ளது. இந்தியாவில் கோதுமை விலை உயர பல காரணங்கள் இருந்தாலும், உலகளவில் கோதுமைக்கு அதிகளவிலான தட்டுப்பாடு மற்றும் பற்றாக்குறை உருவாக மிக முக்கியமான காரணம் ரஷ்யா – உக்ரைன் போர் தான். இந்நிலையில் ஒன்றிய அரசு கோதுமை விலை குறைக்க முக்கியமான அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. 6 ஆண்டுகளில் 72,000 பணியிடங்களை நீக்கிய இந்தியன் ரயில்வேஸ்! கோதுமை விலை இந்தியாவில் … Read more

Tamil News Today Live: இந்தியாவில் மேலும் 2,858 பேருக்கு கொரோனா

Go to Live Updates Tamil Nadu News Updates: டெல்லியில் முண்ட்கா மெட்ரோ ரயில்நிலையம் அருகே உள்ள 3 மாடி வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 27 பேர் உயிரிழப்பு. 12 பேர் படுகாயம். 20க்கும் மேற்பட்ட வீரர்கள், பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இவ்விவகாரத்தில் கட்டிட உரிமையாளர்கள் ஹரிஸ் கோயல் மற்றும் வருண் கோயல் ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அடுத்த 2 நாள்களுக்கு மழை தமிழ்நாட்டில் அடுத்த … Read more

தமிழகத்து நியாயம் வழங்கியமைக்காக அணுசக்தி துறை நிர்வாகிக்கு எம்.பி சு.வெங்கடேசன் நன்றி.!!

தமிழகத்து நியாயம் வழங்கியமைக்காக அணுசக்தி துறை நிர்வாகிக்கு சு.வெங்கடேசன் எம்.பி நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், அணுசக்தி துறை எரிபொருள் வளாகம் தலைமை நிர்வாக அலுவலர் திருமிகு டாக்டர் ஆர். முருகையா அவர்களிடம் இருந்து மே 11, 2022 அன்று கடிதம் வந்துள்ளது. ஓராண்டுக்கு முன்னர் தமிழ்நாட்டிற்கு இழைக்கப்படும் வஞ்சனை குறித்து நான் எடுத்த பிரச்சினை ஒன்றில் தீர்வு கிட்டி இருக்கிறது. ஒன்றிய அரசின் தேர்வு மையங்களில் தொடர்ந்து தமிழ்நாடு புறக்கணிக்கப்படுவதை … Read more

“பாராமதியின் காந்திக்கு கோட்சேயை தயார்படுத்தும் நேரம் இது!” – சரத்பவாருக்கு வந்த கொலை மிரட்டல்

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் மகாராஷ்டிராவில் சிவசேனா தலைமையிலான கூட்டணி அரசு அமைய முக்கிய காரணமாக இருந்தார். தற்போதும் அரசுக்கு எந்த பிரச்னை வந்தாலும் அதனை தீர்த்து வைப்பதில் சரத்பவார் முன்னின்று செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் சரத்பவாருக்கு சமூக வலைத்தளத்தில் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. சரத்பவார் தனக்கு வந்துள்ள கொலை மிரட்டல் தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், “பாராமதியின்(சரத்பவார் சொந்த ஊர்) காந்திக்கு நாதுராம் கோட்சேயை உருவாக்கும் நேரம் வந்துவிட்டது” என்று கொலை மிரட்டலில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார். @NikhilBhamre8 … Read more

மூத்த அதிகாரிகளை நியமித்து மந்தமாக நடைபெறும் மழைநீர் வடிகால் பணிகளை விரைப்படுத்தவும்: ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: மழைநீர் வடிகால் பணிகள் நடைபெறும் ஒவ்வொரு மண்டலத்திற்கும் மூத்த அதிகாரி ஒருவரை பொறுப்பு அதிகாரியாக நியமித்து வடிகால் பணிகளை அரசு விரைவுபடுத்த வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: “சென்னை மாநகரத்தின் பல்வேறு பகுதிகள் கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழையின் போது பல முறை வெள்ளத்தில் மூழ்கியதும், அதனால் சென்னை மாநகர மக்கள் அனுபவித்த கொடுமைகளும் எவராலும் எளிதில் மறக்க முடியாத கொடுந்துயரம் ஆகும். அத்தகைய … Read more

இளம் பண்டிட் சுட்டுக் கொலை எதிரொலி | காஷ்மீரில் அரசு ஊழியர்கள் போராட்டம்; போலீஸ் கண்ணீர் புகைகுண்டு வீச்சு

காஷ்மீரின் பத்காம் மாவட்டம் பீர்வா பகுதியைச் சேர்ந்தவர் ராகுல் பட் (35). இவர் அரசு வருவாய் துறையில் கிளர்க்காக பணியாற்றினார். தற்போது மனைவியுடன் பண்டிட்கள் அதிகம் வசிக்கும் ஷேக்போரா பகுதியில் வசித்து வந்தார். அவருடைய பெற்றோர் ஏற்கெனவே ஜம்முவுக்கு குடிபெயர்ந்து விட்டனர். இந்நிலையில், கடந்த வியாழக் கிழமை தீவிரவாதிகள் 2 பேர், வருவாய் துறை அலுவலகத்தில் திடீரென நுழைந்து, இருக்கையில் அமர்ந்திருந்த ராகுல் பட் மீது கை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பினர். இதில் 3 குண்டுகள் நெஞ்சில் … Read more