தாஜ்மஹாலில் பூட்டப்பட்ட 22 அறைகள்… ரகசியத்தின் பின்னணி இதுதான்

இந்தியாவின் அடையாளமாக இருக்கும் தாஜ்மஹாலின் உண்மையான வரலாற்றை ஆய்வு செய்திட, அங்கு பூட்டப்பட்டிருக்கும் 22 அறைகளை திறக்க உத்தரவிடும்படி தொடரப்பட்ட வழக்கை, அலகதாபாத் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அலகாபாத் உயர் நீதிமன்ற லக்னோ கிளையில் நீதிபதி டி.கே.உபத்யா மற்றும் சுபாஷ் வித்யார்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த கோரிக்கை நியாயமற்றவை. இத்தகைய பிரச்னை கல்வியாளர்கள், அறிஞர்கள் மற்றும் வரலாற்றாசிரியர்கள் மத்தியில் விவாதத்திற்கு விடப்பட வேண்டியவை என்றனர். நோ ரகசியம் தாஜ்மஹாலின் அடித்தளத்தில் இருப்பதாக … Read more

பெண்ணுரிமைக்கு எதிராக நடக்கும் செயல்களை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கும் தி.மு.க. அரசிற்கு கடும் கண்டனம்.. ஓ.பி.எஸ்.!!

பெண்ணுரிமைக்கு எதிராக நடக்கும் செயல்களை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கும் தி.மு.க. அரசிற்கு கடும் கண்டனம் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மங்கையராகப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டும் அம்மா!” என்று பெண்ணின் உயர்வைப் போற்றிப் பாடினார் கவிமணி தேசிக விநாயகம் அவர்கள். “மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்” என்று முழங்கினார் மகாகவி பாரதியார் அவர்கள். “நாட்டுக்கு ஏற்றம் தருவது பெண்களின் முன்னேற்றமே” என்றார் … Read more

பெரியார் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துறைத்தலைவர் மீது மோசடி வழக்கு – அதிரடி காட்டிய விஜிலென்ஸ்

சேலம், பெரியார் பல்கலைக்கழகத்தில் முன்னாள் இதழியல் துறை தலைவராக இருந்தவர் நடராஜன். கடந்த 2010-ம் ஆண்டு பல்கலைக்கழக அடிப்படை வசதியை மேம்படுத்தவும், ஆராய்ச்சி பயன்பாட்டுக்கும், விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தவும், மத்திய அரசின் 11-வது நிதிக்குழு ரூ.7,66,50,000 நிதி ஒதுக்கீடு செய்தது. அந்த நிதியில் அமைக்கப்படும் சிறப்பு வகுப்புகளை கண்காணிக்கும் தலைவராக அப்போதைய இதழியல் துறைத்தலைவரான நடராஜன் நியமிக்கப்பட்டார். நடராஜன் அதில் அவருக்கு, ஆராய்ச்சி மாணவர்கள், ஆசிரியர்களுக்கு வகுப்பு நடத்தும்படி பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்ய அனுமதிக்கப்பட்டது. அதன்படி … Read more

மதுபோதையில் காரை ஓட்டி இருசக்கர வாகனங்கள் மீது மோதி விபத்தை ஏற்படுத்திய பிரபல ரவுடி கைது

புதுச்சேரியில் மது போதையில் காரை ஒட்டி சாலையில் சென்ற இருசக்கர வாகனங்கள் மீது மோதி விபத்து ஏற்படுத்திய பிரபல ரவுடி கைது செய்யப்பட்டான். புதுச்சேரி ரயில் நிலையம் அருகே வேகமாக காரை ஓட்டிச் சென்றவனை போலீசார் உதவியுடன் பொதுமக்கள் மடக்கி பிடித்தனர்.  காரில் இருந்த நபர் உச்சகட்ட போதையில் இருப்பது தெரிய வந்ததை அடுத்து காவல்நிலையம் அழைத்து சென்றனர். விசாரணையில் அந்த நபர் மேட்டுபாளையத்தைச்  சேர்ந்த பிரபல ரவுடி ஆறுமுகம் என்ற  நண்டு ஆறுமுகம் என்பது தெரிய … Read more

தமிழகத்தில் 15 மாவட்டங்களில் இன்று கனமழை – வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழகத்தில் 15 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக் கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்தமான் அருகே கடந்த வாரம் உருவான அசானி புயல் வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக ஆந்திர மாநிலம் மசூலிப்பட்டினத்தில் நேற்று முன்தினம் காலை கரையைக் கடந்தது. இதன் காரணமாக, தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நேற்று இடியுடன் கூடிய கனமழை பெய்தது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. ஒருசில இடங்களில் லேசான மழை … Read more

தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு: காஷ்மீர் பல்கலை. பேராசிரியர் உட்பட 3 அரசு ஊழியர்கள் பணிநீக்கம்

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் கடந்த ஆட்சிகளில் அரசு ஊழியராக மாநில அரசு நிர்வாகத்தில் ஊடுருவிய தீவிரவாதிகள் மற்றும் தீவிரவாதிகளுக்கு உதவியாக இருப்பவர்களை களையெடுக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதன் ஒரு பகுதியாக காஷ்மீர் பல்கலைக்கழகத்தில் வேதியியல் பேராசியராக பணியாற்றி வரும் அல்டாப் உசைன் பண்டிட், பள்ளிக் கல்வித் துறையில் ஆசிரியராக பணியாற்றி வரும் முகமது மக்பூல் ஹஜம், காவலர் குலாம் ரசூல் ஆகிய 3 பேரை ஜம்மு காஷ்மீர் அரசு பணிநீக்கம் செய்துள்ளது. இதற்கு துணை நிலை … Read more

நாடாளுமன்றத்திற்கான அனைத்து பேருந்து சேவைகளும் இடைநிறுத்தம்

நாடாளுமன்ற ஊழியர்களின் வாகனங்களின் எரிபொருளுக்கான 56 லட்சம் ரூபாய் பணம் செலுத்தப்படாமையால் நாடாளுமன்றத்தின் அனைத்து பேருந்து சேவைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. நாடாளுமன்ற போக்குவரத்து சேவைக்காக 9 இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகளும் 5 தனியார் பேருந்துகளும் ஈடுபடுகின்றன. அந்த பேருந்துகளுக்கான எரிபொருள் கட்டணமாக 56 லட்சம் ரூபாய் செலுத்தப்படாமையால் அவற்றுக்கான எரிபொருள் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. இந்த வாகனங்களுக்கு இதற்கு முன்னர் பத்தரமுல்லையில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் நிரப்பப்பட்டது. இந்நிலைமை காரணமாக … Read more

வாரணாசியில் உள்ள கியான்வாபி மசூதி சிவன் கோவிலை இடித்துக் கட்டப்பட்டதா என்பதற்கான தொல்லியல் ஆய்வு தொடக்கம்.!

வாரணாசியில் உள்ள கியான்வாபி மசூதி சிவன் கோவிலை இடித்துக் கட்டப்பட்டதா என்பதற்கான தொல்லியல் ஆய்வு தொடங்கியது. 1669 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட கியான்வாபி மசூதிக்குள் இந்து கோவிலின் அடையாளங்கள் காணப்படுகின்றன. ஔரங்கசீப் காலத்தில் இடிக்கப்பட்டு மசூதி கட்டப்பட்டதாக கூறப்படும் இக்கோவில் காசி விஸ்வநாதர் கோவிலின் நீட்சியாகவே கருதப்படுகிறது. சிவனின் நந்தி சிலை , மலர் அபிசேக சித்திரங்கள் உள்ளிட்டவை காணப்படுவதையடுத்து இந்து அமைப்புகள் உரிமை கோரி வருகின்றன. இது குறித்த ஆய்வுக்கு வாரணாசி நீதிமன்றம் அனுமதித்துள்ளது. மசூதிக்குள் … Read more

கொரோனா : கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில்  4.86 லட்சம் சோதனை- பாதிப்பு 2,858

டில்லி இந்தியாவில் 4,86,963 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டு 2,858 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,858 பேர் அதிகரித்து மொத்தம் 4,31,19,112 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  மரணமடைந்தோர் எண்ணிக்கை 11 அதிகரித்து மொத்தம் 5,24,201 பேர் உயிர் இழந்துள்ளனர்.  கடந்த 24 மணி நேரத்தில் 3,355 பேர் குணமடைந்து இதுவரை 4,25,78,815 பேர் குணம் அடைந்துள்ளனர்.  தற்போது 18,096 பேர் சிகிச்சையில் உள்ளனர். நேற்று இந்தியாவில் 15,04,734 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு … Read more

கடம்பூர் பத்திரப்பதிவு அலுவலகம் முன்பு மரத்தில் தலைகீழாக தொங்கியபடி காங்கிரஸ் பிரமுகர் நூதன போராட்டம்

கயத்தாறு: தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் பத்திரபதிவு அலுவலகம் முன்பு காங்கிரஸ் மாவட்டத் துணைத்தலைவர் மரத்தில் அய்யலுசாமி இன்று காலை தலைகீழாக தொங்கி போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் கூறியதாவது:- மத்திய அமைச்சரவை கூடி தீர்மானம் நிறைவேற்றி முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 7 பேரை தூக்கில் போட வேண்டும். 7 பேரில் ஒருவரான பேரறிவாளன் விடுதலை செய்யக்கோரி கோர்ட்டில் நடைபெற்று வரும் விசாரணையில தமிழக அரசு அவருக்கு ஆதரவாக செயல்படுவது தவறு ஆகும். … Read more