நேஷனல் ஹெரால்டு மோசடி வழக்கு: சோனியா, ராகுலுக்கு அமலாக்கத்துறை சம்மன்
காங்கிரஸ் கட்சிக்கு சொந்தமான நேஷனல் ஹெரால்டு நாளிதழின் பங்குகள் விற்பனை தொடர்பான பணமோசடி வழக்கில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும், எம்.பி ராகுல் காந்தியும் ஜூன் 8 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்க இயக்குனரகம் (ED) புதன்கிழமை சம்மன் அனுப்பியுள்ளது. இந்த முறைக்கேடு தொடர்பாக 2013 ஆம் ஆண்டு பாஜக எம்.பி. சுப்பிரமணியசுவாமி டெல்லி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இது, காங்கிரஸ் தலைவர்களுக்கு எதிராக ஐடி துறையினர் விசாரணை நடத்திட வழிவகுத்தது. நேஷனல் ஹெரால்டு பத்திரிக்கையின் … Read more