நேஷனல் ஹெரால்டு மோசடி வழக்கு: சோனியா, ராகுலுக்கு அமலாக்கத்துறை சம்மன்

காங்கிரஸ் கட்சிக்கு சொந்தமான நேஷனல் ஹெரால்டு நாளிதழின் பங்குகள் விற்பனை தொடர்பான பணமோசடி வழக்கில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும், எம்.பி ராகுல் காந்தியும் ஜூன் 8 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்க இயக்குனரகம் (ED) புதன்கிழமை சம்மன் அனுப்பியுள்ளது. இந்த முறைக்கேடு தொடர்பாக 2013 ஆம் ஆண்டு பாஜக எம்.பி. சுப்பிரமணியசுவாமி டெல்லி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இது, காங்கிரஸ் தலைவர்களுக்கு எதிராக ஐடி துறையினர் விசாரணை நடத்திட வழிவகுத்தது. நேஷனல் ஹெரால்டு பத்திரிக்கையின் … Read more

மனைவியை பற்றி அவதூறாக பேசிய உறவினர்கள்.. தட்டிகேட்ட கணவன் அடித்து கொலை..!

மனைவியை தவறாக பேசிய தட்டிக்கேட்ட கணவன் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை மதுராந்தகம் தண்டு பகுதியை சேர்ந்தவர் மோகன்.. இவர் கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை பிரிந்டு தனியே வசித்து வருகிறார். இந்நிலையில் மோகனின் சகோதர் அவரை காண அவரது வீட்டிற்கு வந்துள்ளார் அப்போது இரத்த வெள்ளத்தில் மோகன் சடலமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளித்தார். தகவல் அறிந்து விரைந்து வந்த … Read more

அதிகரிக்கும் டீன் ஏஜ் கர்ப்பம்; பெற்றோர் செய்ய வேண்டியது என்ன? – பாய்ஸ், கேர்ள்ஸ் பேரன்ட்ஸ்-14

சென்னையைச் சேர்ந்த மருத்துவரும் உளவியல் ஆலோசகருமான ஷர்மிளாவும் அவரின் டீன் ஏஜ் மகள் ஆஷ்லியும் `பேரன்ட்டீனிங்’ என்ற பெயரில் பெற்றோர்களுக்கும் பதின்பருவ பிள்ளை களுக்கும் விழிப்புணர்வு பயிற்சி வகுப்புகள் எடுப்பவர்கள். இதுவரை பத்தாயிரத்துக்கும் மேலான குடும்பங்களில் மாற்றங்களை நிகழ்த்திக் காட்டியிருப்பவர்கள். பிள்ளைகளைக் குறைசொல்லும் பெற்றோர்களுக்கு தன் வயதினரின் குரலாக ஆஷ்லியும், பதின்பருவத்தினரிடம் பெற்றோர்கள் உணரும் பிரச்னைகளை, எதிர்பார்க்கும் மாற்றங்களைப் பெற்றோர் சமூகத்துக் குரலாக ஷர்மிளாவும் பகிர்ந்துகொண்ட தகவல்கள் அவள் விகடன் இதழில், 13 அத்தியாயங்களில் வெளிவந்திருக் கின்றன. … Read more

தமிழகத்தின் 11 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக் கூடும் – வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் இன்று நீலகிரி, கோவை, திருப்பூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாளை 13 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக் கூடும் எனக் குறிப்பிட்டுள்ளது. ஜூன் 3, 4, 5 ஆகிய நாட்களில் தமிழகம், புதுச்சேரியில் இலேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் எனக் குறிப்பிட்டுள்ளது. சென்னையில் அடுத்த 48 மணி நேரத்தில் சில இடங்களில் இலேசானது முதல் மிதமான மழை … Read more

தமிழகத்தில் 'தட்கல்' முறையில் பத்திரப்பதிவு: அரசாணை வெளியீடு

சென்னை: தமிழகத்தில் ‘தட்கல்’ முறையில் பத்திரப்பதிவு செய்வதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 100 சார் பதிவாளர் அலுவலகங்களில் இந்த “தட்கல்” பத்திரப்பதிவு முறை செயல்படுத்தப்படவுள்ளது. தமிழக சட்டப் பேரைவைக் கூட்டத்தொடரின் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது, பத்திரப்பதிவை விரைந்து மேற்கொள்ள வசதியாக ‘தட்கல்’ முறை கொண்டு வரப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. இதற்கான அரசாணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பத்திரப்பதிவு துறை செயலாளர் ஜோதி நிர்மலாசாமி வெளியிட்டுள்ள அரசாணையில், “தட்கல் பத்திரப்பதிவு நடைமுறை முதற்கட்டமாக 100 … Read more

'இரண்டே நாட்களில் தெரியும்..' சித்து மூஸ் வாலா படுகொலைக்கு பேஸ்புக்கில் பரவும் எச்சரிக்கை

பஞ்சாபி பாடகர் சித்து மூஸ் வாலா மறைவுக்கு இன்னும் இரண்டு நாட்களில் விடை தெரியும் என்று மிரட்டல் தொனியில் சமூக வலைதளங்களில் பரவும் பதிவு பரபரப்பை கிளப்பியுள்ளது. இந்த பதிவுகள் அனைத்துமே நீரஜ் பாவனா என்ற திகார் சிறைவாசியை டேக் செய்து பதிவிடப்பட்டுள்ளன. நீரஜ் பாவனாவின் கூட்டாளியான தில்லு தஜுப்ரியாவையும் டேக் செய்து இந்த எச்சரிக்கை பதிவுகள் பகிரப்பட்டுள்ளன. இதனை யார் பதிவிட்டார்கள் என்று தெரியவில்லை. இருப்பினும் இந்த பதிவு டெல்லி, ஹரியாணா, பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில் … Read more

சர்வதேச தரத்தில் தயாராகும் திருப்பதி ரயில் நிலையம்: அமைச்சர் அறிவிப்பு

நாட்டின் பல்வேறு மூலைகளிலிருந்தும் திருப்பதியை நோக்கி பக்தர்கள் தினம் தோறும் படையெடுத்து வருகின்றனர். அதிலும் வார இறுதி நாட்கள், இதர விடுமுறை நாள்கள் பக்தர்களின் வருகை மேலும் அதிகரிக்கிறது. பெரும்பாலான பக்தர்கள் திருப்பதி வருவதற்கு ரயில்களை பயன்படுத்தி வரும் நிலையில் ரூ.350 கோடி ரூபாய் செலவில் சர்வதேச தரத்தில் திருப்பதி ரயில் நிலையத்தை அமைக்க உள்ளதாக ரயில்வே அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்த திட்டம் நீண்ட காலமாக நிலுவையில் இருந்த நிலையில், முந்தைய திட்டங்களை மாற்றி புதிய திட்டத்தை … Read more

உக்ரைனின் செவரோடொனட்ஸ்க் நகர ரசாயன ஆலை மீது ரஷ்யா தாக்குதல்.!

உக்ரைன் நாட்டின் செவரோ-டொனெட்ஸ்க் நகரில் உள்ள ரசாயன ஆலை மீது ரஷ்ய படைகள் வான் தாக்குதல் நிகழ்த்தியதால் அப்பகுதி மக்கள் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என எச்சரிக்கப்பட்டனர். தொழிற்சாலைகள் நிறைந்த செவரோ-டொனெட்ஸ்க் நகரின் பெரும்பகுதி ரஷ்ய படைகள் வசம் சென்றது. அங்குள்ள ரசாயன ஆலை மீது ரஷ்ய படைகள் நிகழ்த்திய தாக்குதலில் நைட்ரிக் அமிலம் நிரப்பப்பட்டிருந்த கொள்கலன் வெடித்து சிதறியது. நைட்ரிக் அமிலம் கலந்த வாயுவை சுவாசிப்பது ஆபத்தை விளைவிக்கும் என்பதால் மக்கள் பேக்கிங் சோடா கலந்த … Read more

அதிவேகமாக வந்து கட்டுப்பாட்டை இழந்த கார் பைக் மீது மோதி பயங்கர விபத்து.. சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரல்..!

கர்நாடக மாநிலம் தும்கூரில் அதிவேகமாக வந்த கார், கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த இருசக்கர வாகனம் மீது மோதி நிகழ்ந்த விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. தும்கூர் ரிங் சாலையில் உள்ள செட்டிஹள்ளி சிக்னல் அருகே அதிவேகமாக வந்த கார், கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த பைக் மீது மோதியது. இதில் ஒருவர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். Source link

அழகான முகத்தில் ஆங்காங்கே கரும்புள்ளிகள் காணப்படுதா? இதனை போக்க இதோ சில சூப்பரான டிப்ஸ்

 முகத்தில் பருக்கள் வந்து நாளடைவில் அது கரும்புள்ளியாக மாறுவதனால் முக அழகையே மாற்றிவிடுகிறது. முகத்தில் ஏற்படும் கரும்புள்ளி நீங்குவதற்கு கடைகளில் விற்கக்கூடிய கெமிக்கல் உபயோகப்படுத்தி தயாரிக்கின்ற கிரீம் வகைகளை முகத்தில் போடுவதால் சருமத்திற்கு அதிக பாதிப்புகளை உருவாக்குகின்றது. எவ்வித பாதிப்புமின்றி ஒரு சில எளியவழிகள் மூலம் இதனை போக்க முடியும் . தற்போது அவை எப்படி என பார்ப்போம்.  தேன் – 2 டீஸ்பூன் ஆலிவ் எண்ணெய் – சில துளிகள், எலுமிச்சை சாறு -சில துளிகள், … Read more