தாய்லாந்தின் சோன்புரி மாகாணத்தில் உள்ள, ‘த மவுன்டன் பி பப்’ என்ற மதுபானக் கூடத்தில் நேற்று அதிகாலையில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில், நான்கு பெண்கள் உட்பட 14 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்; பலத்த காயம் அடைந்த நிலையில் 40 பேர் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதில், 15 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தீயணைப்பு வீரர்கள் மூன்று மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். விபத்து குறித்து விசாரணை நடக்கிறது.தலைநகர் பாங்காக்கில் உள்ள மதுபானக் கூடம் ஒன்றில், 2009ல் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட தீ விபத்தில், 66 பேர் பலியாகினர்.
தாய்லாந்தின் சோன்புரி மாகாணத்தில் உள்ள, ‘த மவுன்டன் பி பப்’ என்ற மதுபானக் கூடத்தில் நேற்று அதிகாலையில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில், நான்கு பெண்கள் உட்பட 14 பேர் உடல் கருகி
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்