பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கையில் இருந்து மேலும் 8 பேர் தமிழகம் வருகை

தனுஸ்கோடி: பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கையில் இருந்து மேலும் 8 பேர் தனுஸ்கோடி வந்துள்ளனர். இலங்கையில் இருந்து இதுவரை 100-க்கும் மேற்பட்டோர் அகதிகளாக தமிழகம் வந்து அடைந்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.