சஞ்சய் ராவத் கைது விவகாரம் | சிவசேனாவை அழிக்க சதி செய்வதாக உத்தவ் தாக்கரே குற்றச்சாட்டு

மும்பை: மகாராஷ்டிராவில் 2007-ம் ஆண்டில் வீட்டு வசதி மற்றும் வளர்ச்சி ஆணையத்தின் (எம்எச்ஏடிஏ) சார்பில் பத்ரா சால் பகுதியை மேம்படுத்த திட்டம் அறிவிக்கப்பட்டது. இதில் ஊழல் நடந்ததாக சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சுமார் ரூ.1,034 கோடி ஊழல் நடந்துள்ளதாக வழக்கு உள்ளது. இதுகுறித்து அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுதொடர்பாக மும்பையில் உள்ள சஞ்சய் ராவத் வீட்டுக்கு நேற்று முன்தினம் காலை 7 மணி அளவில் … Read more

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வு..!

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு நேற்று 22 காசுகள் உயர்ந்து 79 ரூபாய் 02 காசுகளாக நிறைவடைந்தது. உலகளாவிய கச்சா எண்ணெய் விலை சரிவு, அந்நிய முதலீடுகள் இந்தியாவுக்கு வரத் தொடங்கியிருப்பது உள்ளிட்ட காரணங்களால் கடந்த சில நாட்களாக ரூபாயின் மதிப்பு தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கடந்த வியாழன் அன்று டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 22 காசுகளும், வெள்ளியன்று 45 காசுகளும் உயர்ந்த நிலையில் நேற்று மேலும் 22 காசுகள் உயர்ந்துள்ளது. … Read more

வீட்டு வேலைக்காரரை திருமணம் செய்து கொண்ட பெரும் கோடீஸ்வர பெண்! சொன்ன காரணம்.. புகைப்படங்கள்

பாகிஸ்தானில் வசதி படைத்த பணக்கார பெண்ணொருவர் தனது வீட்டில் வேலை செய்யும் நபரை திருமணம் செய்து கொண்டுள்ள நிலையில் அவர்களின் சுவாரசியமான காதல் கதை குறித்து தெரியவந்துள்ளது. இஸ்லாமாபாத்தை சேர்ந்தவர் நசியா. பணக்கார பெண்ணான இவருக்கு உறவினர்கள் என யாரும் இல்லை. இதையடுத்து பெரிய வீட்டில் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில் வீட்டு வேலைகளை செய்ய உதவியாளரை நியமிக்க முடிவு செய்த நிலையில் சிலர் சுபியான் என்ற நபர் குறித்து நசியாவிடம் சொன்னார்கள். இதையடுத்து சுபியானை மாதம் … Read more

வரும் 3 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை தமிழகத்தில் வரும் 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தற்போது தமிழகத்தில் மேல் வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதனால் இன்று, நாளை (ஆக. 2, மற்றும் 3)  ஆகிய இரு நாட்களில் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் கன மழை பெய்யலாம் மேலும், 4-ம் தேதி ஒரு சில இடங்களிலும், 5-ம் தேதி ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் … Read more

பெரு நாட்டில் குரங்கு அம்மையால் ஒருவர் பலி!!

பெரு : பெரு நாட்டில் குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டு இருந்தவர் உயிரிழந்தார்.பெருவில் 300க்கும் மேற்பட்டோருக்கு குரங்கு அம்மை பாதிப்பு ஏற்பட்ட நிலையில் ஒருவர் உயிரிழந்தார்.

குக்கே சுப்ரமண்யா கோவில் அருகே வெள்ளநீரின் பாதிப்பு காரணமாக குடிசை வீடு இடிந்ததில் 2 சிறுமிகள் பலி

பெங்களூர் : கர்நாடக மாநிலம் குக்கே சுப்ரமண்யா கோவில் அருகே வெள்ளநீரின் பாதிப்பு காரணமாக குடிசை வீடு இடிந்ததில் 2 சிறுமிகள் பலியானார்கள்.மீட்பு பணி தாமதம் அடைந்ததால் 2 சிறுமிகளை உயிருடன் மீட்க முடியவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

பெற்ற குழந்தைகளை மறைத்து இளைஞரிடம் காதல் – பண மோசடியில் துணை நடிகை!

திண்டுக்கல்லில் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி ரூ.30 லட்சம் மோசடி செய்ததாக துணை நடிகை மீது பாதிக்கப்பட்டவர் புகார் அளித்துள்ளார். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலை சேர்ந்தவர் ஆனந்தராஜ். இவர், சொந்தமாக யூடியூப் சேனல் நடத்தி வருகிறார். இந்த சேனலில் கவிதைகள் தொடர்பான ஆடியோ வீடியோ வெளியிட்டு வந்துள்ளார். இதில், நடிப்பதற்காக துணைநடிகர் ஏஜென்ட் மூலம் திண்டுக்கல்லை அடுத்துள்ள தாடிக்கொம்பைச் சேர்ந்த திவ்யபாரதி என்பவர் அறிமுகமாகி உள்ளார். இந்நிலையில், திவ்யபாரதி சினிமாவில் துணை நடிகையாகவும் விளம்பரங்களிலும் நடித்து … Read more

'3 முறை விற்கப்பட்டேன்!' – பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்ணின் தன்னம்பிக்கை கதை

வாழ்க்கையில் கொடுமையான அதிர்ச்சிப் பாதைகளை இளம்பருவத்திலேயே கடந்துசென்ற ஒரு பெண் தற்போது பள்ளிப்படிப்பை முடித்து தனது 22வது வயதில் நம்பிக்கையுடன் கல்லூரியில் அடியெடுத்து வைத்திருக்கிறார். யார் அந்த பெண்? அப்படி என்ன நடந்தது அவர் வாழ்க்கையில்? – பார்க்கலாம். டீனேஜ் பருவத்திலேயே மனிதர்களை கடத்தி விற்று பணம் சம்பாதிக்கும் சில வல்லூறுகளிடையே சிக்கியது அவளது துரதிர்ஷ்டம். 4 மாதங்களில் 3 மாநிலங்களில் விற்கப்பட்டாள்; அப்போது பலரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு சித்ரவதைக்கப்பட்டாள். அதைவிட கொடுமை என்னவென்றால் தன்னைவிட … Read more

போராட்டத்தில் பங்கேற்கிறார் மோடி சகோதரர்| Dinamalar

டில்லியில் இன்று நடக்கும் ஆர்ப்பாட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் சகோதரர் பிரகலாத் மோடி பங்கேற்கிறார். அரிசி, கோதுமை, பருப்பு, சர்க்கரை மற்றும் சமையல் எண்ணெய் ஆகியவற்றுக்கான இழப்பீட்டு தொகை வழங்குவது உட்பட ஒன்பது கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்திந்திய நியாய விலை கடை உரிமையாளர்கள் சங்கம் சார்பில், புதுடில்லி ஜந்தர் மந்தரில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது. இதில், சங்கத்தின் துணைத் தலைவரும், பிரதமர் நரேந்திர மோடியின் சகோதரருமான பிரகலாத் மோடியும் பங்கேற்கிறார். இதைத் தொடர்ந்து, லோக்சபா சபாநாயகர் ஓம்பிர்லாவை … Read more

மனைவியுடன் கள்ள உறவு: போலீஸ்காரர் மூக்கு அறுப்பு| Dinamalar

லாகூர்: பாகிஸ்தானில் தன் மனைவியுடன் கள்ள உறவு வைத்திருந்தவரின் காது, மூக்கு, உதடுகளை அறுத்த கணவரை போலீசார் தேடி வருகின்றனர். பாக்.,கின் பஞ்சாப் மாகாணம் ஜங் மாவட்டத்தைச் சேர்ந்த போலீஸ்காரர் காசிம் ஹயத்.இவரை, முகமது இப்திகர் என்பவர் கடத்திச் சென்று தனியிடத்தில் அடைத்து சித்ரவதை செய்துள்ளார். இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது: காசிமுக்கு, இப்திகர் மனைவியுடன் கள்ளத் தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது தான் எடுத்த படங்களை காட்டி அந்தப் பெண்ணிடம் பணம் கேட்டு … Read more