வாக்காளர் பட்டியலில் ஆதார் இணைக்கும் பணி தொடங்கியது: அதிமுக, பாஜக, காங்., தேமுதிக வரவேற்பு; திமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள் எதிர்ப்பு

சென்னை: வாக்காளர் பட்டியலில் ஆதார் எண்ணை இணைக்கும் பணிகள்தொடங்கியுள்ளன. இதை அதிமுக,பாஜக, காங்கிரஸ், தேமுதிக வரவேற்ற நிலையில், திமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் நவம்பர் 9-ம் தேதி முதல் டிசம்பர் 8-ம் தேதி வரை நடைபெறும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: வாக்காளர் பட்டியலில் 17 வயதுக்கு மேற்பட்ட இளைஞர்கள் முன்கூட்டியே விண்ணப்பிக்க வசதி செய்யப்பட்டுள்ளது. 2023 … Read more

மே.வங்கத்தில் வேனில் பயணம் செய்த 10 பேர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு

கொல்கத்தா: வேனில் பயணம் செய்த 10 பேர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் மேற்கு வங்க மாநிலத்தில் நடந்துள்ளது. மேற்கு வங்க மாநிலம் சிதல்குசி பகுதியைச் சேர்ந்த 27 பேர் வேனில் ஜல்பேஷ் நோக்கி நேற்று முன்தினம் நள்ளிரவு புறப்பட்டனர். இவர்களுடைய வேன், கூச் பெஹர் அருகிலுள்ள மேக்லிகஞ்ச் பகுதியில் சென்றபோது திடீரென மின்சாரம் தாக்கியதில் 10 பேர் உயிரிழந்தனர். மேலும் வேனிலிருந்த 17 பேர் காயமடைந்தனர். இதையடுத்து வேனை ஓட்டிய டிரைவர் அங்கிருந்து தப்பியோடிவிட்டார். சம்பவம் … Read more

சீனாவில் மெமரி சிப் தயாரிப்பவர்கள் மீது அமெரிக்கா நடவடிக்கை? சிப்மேக்கிங் கருவிகள் ஏற்றுமதி செய்வதை கட்டுப்படுத்த வாய்ப்பு..!

சீனாவில் மெமரி சிப் தயாரிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. சீனாவில் உள்ள மெமரி சிப் தயாரிப்பவர்களுக்கு சிப்மேக்கிங் கருவிகளை ஏற்றுமதி செய்வதை கட்டுப்படுத்துவது குறித்து அமெரிக்கா பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது. இது சீனாவை தளமாக கொண்ட பெரிய நிறுவனங்களான Yangtze Memory Technologies மற்றும் தென்கொரியாவில் உள்ள Samsung, SK Hynix உள்ளிட்ட பிற முக்கிய மெமரி சிப் நிறுவனங்களையும் பாதிக்கும் என்று கூறப்படுகிறது.  Source link

கனடாவில் இந்திய ஹொட்டல் உரிமையாளருக்கு ஏற்பட்ட நெருக்கடி

கனடாவின் மாண்ட்ரீல் பகுதியில் இந்தியரான ஹொட்டல் உரிமையாளர் ஒருவர் தமக்கு நேர்ந்த நெருக்கடியை பகிர்ந்துகொண்டுள்ளார். மாண்ட்ரீல் நகரத்தில் Saint-Laurent boulevard பகுதியில் அமைந்துள்ள ஹொட்டலை மூடும் கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளதாக உரிமையாளரான சிமர் ஆனந்த் தெரிவித்துள்ளார். அப்பகுதியில் சாலை தொடர்பான கட்டுமானப் பணிகள் முன்னெடுக்கப்படுவதால், வேறுவழியின்றி தமது ஹொட்டலை மூடியாதாக ஆனந்த் குறிப்பிட்டுள்ளார். தமது வாடிக்கையாளர்கள் பலர் அப்பகுதியில் உணவருந்த முன்வருவதில்லை எனவும், இதனால் இழப்பை சந்திப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். பொருளாதார நெருக்கடியை அடுத்து தமது ஹொட்டல் ஊழியர்களில் … Read more

தற்போது கோத்தபய நாடு திரும்ப சரியான நேரம் இல்லை : ரணில் விக்ரமசிங்கே

கொழும்பு முன்னாள் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே தற்போது நாடு திரும்ப சரியான நேரம் இல்லை என தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்கே கூறி உள்ளார். கடந்த சில காலமாக இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது.  இதன் காரணமாக மக்கள் அரசுக்கு எதிரான  போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இதையொட்டி ராஜபக்சே குடும்பத்தினர் அனைவரும் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். அந்நாட்டு அதிபராக இருந்த கோத்தபய ஜூலை 13ம் தேதி நாட்டை விட்டு வெளியேறி சிங்கப்பூரில் தஞ்சம் அடைந்துள்ளார். விரைவில் … Read more

கேரளாவில் 7 மாவட்டங்களில் ரெட் அலர்ட், 2 மாவட்டங்களில் ஆரஞ்சு அலர்ட்

திருவனந்தபுரம் : கேரளாவில் 7 மாவட்டங்களில் ரெட் அலர்ட் மற்றும் 2 மாவட்டங்களில் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். தென் மாவட்டங்களில் மிக கனமழை எச்சரிக்கை: மழை காரணமாக இதுவரை 6 பேர் உயிரிழந்ததாகவும் பினராயி விஜயன் குறிப்பிட்டுள்ளார்.

பாரம்பரிய விவசாயத்தை மீட்டெடுக்க… நெல் திருவிழா!| Dinamalar

புதுச்சேரி: பாரம்பரிய விவசாயத்தை மீட்டெடுக்கும் பொருட்டு, அரசு சார்பில் வரும் 8ம் தேதி கரிக்கலாம்பாக்கத்தில் நெல் திருவிழா நடத்தப்பட உள்ளது. இவ்விழாவில், விவசாயிகளுக்கு தலா 2 கிலோபாரம்பரிய நெல் விதைகள்இலவசமாக வழங்கப்பட உள்ளது. விஞ்ஞான வளர்ச்சியால் மறைந்து வரும் பாரம்பரிய விவசாயத்தை மீட்டெடுக்க, அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. குறிப்பாக, தமிழர்களின் பாரம்பரிய மற்றும் மருத்துவ குணம் கொண்ட சீரக சம்பா, மாப்பிள்ளை சம்பா, கருப்பு கவுனி, துாயமல்லி, குதிரைவால் சம்பா உள்ளிட்ட 140 ரக நெற்களை … Read more

அல்கொய்தா தலைவர் அல்- ஜவாஹிரி கொல்லப்பட்டதாக அமெரிக்கா அறிவிப்பு| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் காபூல்: ஆப்கானிஸ்தானில் உள்ள அல்கொய்தா இயக்கத்தின் தலைவர் அல் ஜவாஹிரி கொல்லப்பட்டதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. பல்வேறு பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு வந்தவனும், பல பயங்கரவாத தாக்குதல்களுக்கு மூளையாக செயல்பட்டு வந்தவனுமாகி அல்கொய்தா இயக்கத்தின் தலைவர் அல் ஜவாஹிரி இன்று நடந்த டிரோன் தாக்குதலில் கொல்லப்பட்டதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. அவனது தலைக்கு 25 மில்லியன் டாலர் வெகுமதி வழங்குவதாக ஏற்கனவே அமெரிக்கா அறிவித்திருந்த நிலையில் இன்று அவன் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி … Read more

ஏர் இந்தியாவின் ஒரே ஒரு அறிவிப்பு… டோட்டல் மகிழ்ச்சியில் பைலட்டுக்கள்!

டாடா குழுமத்தில் உள்ள எந்த ஒரு நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்து விட்டாலும் வாழ்க்கையில் செட்டில் ஆகிவிடலாம் என்பது ஒவ்வொரு இந்தியரின் எண்ணமாக உள்ளது. அதனால்தான் டாடா குழுமத்தின் ஏதாவது ஒரு நிறுவனத்தில் பணியை பெற பலரும் முயற்சித்து வருகின்றனர். இந்த நிலையில் டாடாவின் ஏர் இந்தியா நிறுவனத்தில் பணிபுரியும் பைலட்டுகளுக்கு சந்தோஷம் தரும் புதிய செய்தியை ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது. அந்த செய்தி என்ன என்பதை தற்போது பார்ப்போம். 5ஜி ஸ்பெக்ட்ரம் ஏலம்.. 7ஆம் நாள் … Read more