பெங்களூரு மாநகராட்சியை பிடிக்க வியூகம்; பா.ஜ., தலைவர்கள் முக்கிய ஆலோசனை| Dinamalar

மல்லேஸ்வரம் : பெங்களூரு மாநகராட்சி தேர்தலுக்கு தயாராவது தொடர்பாக, மூத்த தலைவர்கள் நேற்று முக்கிய ஆலோசனை நடத்தினர்.பெங்களூரு மாநகராட்சி கவுன்சிலர்கள் பதவிகாலம் முடிந்து, 23 மாதங்கள் ஆகிறது. உச்சநீதிமன்ற உத்தரவால், விரைவில் நடக்கவுள்ளது. இதற்கான பணியில் கர்நாடக தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில், தேர்தலுக்கு தயராவது குறித்து, மாநில பா.ஜ., தலைவர் நளின்குமார் கட்டீல் தலைமையில், பெங்களூரு மல்லேஸ்வரம் கட்சி அலுவலகத்தில் நேற்று மாலை கூட்டம் நடந்தது.கூட்டத்தில், நகரின் மூன்று எம்.பி.,க்கள், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், எம்.எல்.சி.,க்கள் முக்கிய … Read more

அமலாபால் படம் ஆகஸ்ட் 12ம் தேதி வெளியீடு

அமலாபால் கதையின் நாயகியாக நடித்து, தயாரித்திருக்கும் படம் காடவர். மலையாள இயக்குநர் அனூப் எஸ். பணிக்கர் இயக்கி உள்ளார். அமலாபாலுடன் ஹரிஷ் உத்தமன், முனீஸ்காந்த், திரிகன், பசுபதி, நிழல்கள் ரவி, வினோத் சாகர், வேலு பிரபாகர், ஜெய ராவ் நடிகைகள் அதுல்யா ரவி, ரித்விகா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அபிலாஷ் பிள்ளை வசனம் எழுதி இருக்கும் இந்த படத்திற்கு அரவிந்த் சிங் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். மெடிக்கல் கிரைம் த்ரில்லர் ஜானரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்திற்கு ரஞ்சன் … Read more

டீ கடை முதல் காமன்வெல்த் போட்டியில் வெள்ளி பதக்கம் வரை… ஒரு விளையாட்டு வீரரின் வெற்றிகதை!

டீக்கடையில் பணிபுரிந்து தங்கள் வாழ்க்கையை தொடங்கியவர்கள் மாநில முதல்வராகவும், ஏன் ஒரு நாட்டின் பிரதமராகவும் இருந்துள்ளனர் என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் டீக்கடையில் தனது வாழ்க்கையை தொடங்கிய விளையாட்டு வீரர் ஒருவர் தற்போது நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்று நாட்டுக்கே பெருமை சேர்த்துள்ளார். விடாமுயற்சி மற்றும் கடின உழைப்பு ஆகியவையால் முன்னேறி தற்போது காமன்வெல்த் போட்டியில் பளுதூக்கும் பிரிவில் வெள்ளி வென்ற சாங்கேத் சர்கரின் வெற்றிக்கதையை தற்போது பார்ப்போம். திருபாய் அம்பானியின் முதல் … Read more

சென்னையின் 2ஆவது விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமைக்கப்படும் – மத்திய அரசு

சென்னையின் 2ஆவது விமான நிலையம், காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமைக்கப்படும் என விமானப் போக்குவரத்து இணையமைச்சர் வி.கே.சிங் தெரிவித்துள்ளார். மாநிலங்களவையில் தி.மு.க. எம்.பி கனிமொழி சோமு எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், தொழில் நிறுவனங்களின் அமைவிடம், நிலம் கையகப்படுத்துதல் உள்ளிட்டவற்றை பரிசீலித்து, புதிய விமான நிலையத்தை பரந்தூரில் அமைக்க மாநில அரசு பரிந்துரை செய்ததாக கூறினார். விமான நிலையக் கொள்கையின் படி, இறுதி செய்யப்பட்ட இடம் குறித்த முன்மொழிவை மாநில அரசு விமானப் போக்குவரத்து அமைச்சகத்திடம் சமர்ப்பிக்க … Read more

ஆக.5-ல் தமிழகம் முழுவதும் மறியல்: காங். தீர்மானங்களின் முக்கிய அம்சங்கள்

சென்னை: ஆகஸ்ட் 5 ஆம் தேதி தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட, வட்டார, நகர அளவில் மறியல் போராட்டத்தை நடத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்களை தமிழக காங்கிரஸ் நிறைவேற்றியுள்ளது. எதிர்கட்சித் தலைவர்கள் மீது அமலாக்கத்துறை மூலம் பாஜக அரசு அடக்குமுறையில் ஈடுபட்டுள்ளதாக காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது. தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் சென்னை சத்தியமூர்த்தி பவனில் இன்று காலை நடைபெற்ற மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்ற ஆலோசனைக் இக்கூட்டத்தில் இயற்றப்பட்ட தீர்மானங்களின் … Read more

பிரித்தானியாவை உலுக்கிய சிறுமி கொலை வழக்கில் முக்கிய திருப்பம்: சொந்த நாட்டவரின் கொடுஞ்செயல்

பிரித்தானியாவில் பட்டப்பகலில் நடந்த 9 வயது சிறுமி விவகாரத்தில் பழம் பறிக்கும் பணி செய்துவரும் இளைஞர் ஒருவர் மீது கொலை வழக்கு பதியப்பட்டுள்ளது. கடந்த வியாழக்கிழமை, பட்டப்பகலில் தெருவில் தமது 5 வயது சகோதரியுடன் விளையாடிக்கொண்டிருந்த 9 வயது லிதுவேனிய சிறுமி Lillia Valutyte கொடூரமாக தாக்கப்பட்டார். இதில் ரத்தவெள்ளத்தில் சரிந்த சிறுமி, பரிதாபமாக மரணமடைந்தார். இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட 22 வயது Deividas Skebas மீது நேற்றிரவு விசாரணைக்கு பின்னர் கொலை வழக்கு பதியப்பட்டது. … Read more

‘இந்தி தெரியாம பாலிவுட்டுக்கு வர்றாங்க’ தமிழ் இயக்குனர்களை விமர்சித்த அனுராக் கஷ்யப்

மும்பை: பாலிவுட்டில் முன்னணி இயக்குனராக இருப்பவர் அனுராக் கஷ்யப். இவர் தமிழில் நயன்தாரா நடிப்பில் வெளியான இமைக்கா நொடிகள் படத்தில் வில்லனாக நடித்தவர். சமீபத்தில் அவர் பேட்டி ஒன்றை அளித்தார். அதில், தென்னிந்திய படங்கள்தான் வட இந்தியாவிலும் சாதித்து வருகின்றன. அந்த படங்களுடன் ஒப்பிடும்போது, பாலிவுட் படங்கள் சமீபகாலமாக சாதிக்கவில்லை. தோல்வியை தழுவி வருகின்றன என அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதில் தந்த அனுராக் கஷ்யப், ‘இங்கு இந்தி தெரியாதவர்கள் எல்லாம் இந்தி படம் எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் … Read more

தருமபுரி: டீசல் டேங்க் வெடித்து தீப்பிடித்ததால் முற்றிலும் எரிந்து நாசமான லாரிகள்!

தருமபுரி அருகே லாரி பட்டறையில் நிறுத்தி வைத்திருந்த டாரஸ் லாரியின் டீசல் டேங்க் வெடித்ததில் இரண்டு லாரிகள் ஒரு இருசக்கர வாகனம் எரிந்து நாசமானது. தருமபுரி கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் பென்னாகரம் மேம்பாலம் அருகே பச்சையப்பன் என்பவர் லாரி பட்டறை வைத்துள்ளார். இந்த பட்டறையில் தருமபுரியைச் சேர்ந்த மணி என்பவர் லாரியை பழுது பார்க்க விட்டுள்ளார். ஆனால், லாரி பழுது நீக்கியும், எடுக்க வராததால் லாரி பட்டறையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று காலை கர்நாடகாவில் இருந்து … Read more

குரங்கு அம்மை கட்டுப்பாடு; முதல்வர் இன்று ஆலோசனை| Dinamalar

பெங்களூரு : குரங்கு அம்மைக்கு கேரளாவில் ஒருவர் பலியானதை அடுத்து, கர்நாடகாவில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, முதல்வர் பசவராஜ் பொம்மை இன்று மருத்துவ வல்லுனர்களுடன் ஆலோசனை நடத்துகிறார்.ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவில் இருந்து வந்தவருக்கு குரங்கு அம்மைக்கான அறிகுறிகள் தென்பட்டது. ஆனால், அவருக்கு ‘சின்னம்மை’ என்று ஆய்வில் தெரியவந்தது. இந்நிலையில், அண்டை மாநிலமான கேரளாவில் இறந்த 22 வயது வாலிபரின் ரத்தமாதிரிகள் ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. அவருக்கு குரங்கு அம்மை இருந்தது உறுதி நேற்று செய்யப்பட்டது.இது குறித்து … Read more

சூரரைப்போற்று படத்தில் நீக்கப்பட்ட சண்டை காட்சி வெளியானது

கடந்த 2020ம் ஆண்டு சுதா இயக்கத்தில் சூர்யா நடித்து வெளியான படம் சூரரைப்போற்று. ஓடிடி தளத்தில் வெளியான இந்த படம் வரவேற்பை பெற்றது. அதோடு ஐந்து தேசிய விருதுகள் பெற்ற இந்த படத்தில் சூர்யாவுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது கிடைத்தது. சாமானியர்களும் விமானத்தில் செல்ல முடியும் என்னும் கதைக்களத்தில் உருவான இந்த படம் ஜி .ஆர். கோபிநாத்தின் வாழ்க்கை வரலாறை தழுவி உருவானது. இந்நிலையில் தற்போது சூரரைப் போற்று படத்தில் இருந்து நீக்கப்பட்ட ஒரு சண்டைக் … Read more