02.08.22 செவ்வாய்க்கிழமை – Today RasiPalan | Indraya Rasi Palan | August – 2 | இன்றைய ராசிபலன்

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். #இன்றையராசிபலன் #DailyHoroscope​ #Rasipalan​ #Horoscope​ #Raasi​ #Raasipalan Daily Rasi Palan in Tamil, Indraya Rasi Palan in Tamil #mesham #rishabam #mithunam #kadagam #simmam #kanni #thulam #viruchigam #dhanusu #magaram #kumbam #meenam #சந்திராஷ்டமம் #chandrastamam. Source link

மதுரை கலைஞர் நூலக கட்டுமான பணியின்போது மேற்கு வங்க தொழிலாளி தவறி விழுந்து மரணம்

மதுரை: மதுரையில் கலைஞர் நூலக கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்தபோது, தவறி விழுந்த மேற்கு வங்க மாநில கட்டிடத் தொழிலாளி மரணம் அடைந்தார். மதுரை – நத்தம் சாலையில், கிழக்கு ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே கலைஞர் நூலகம் கட்டுமான பணி நடக்கிறது. 6 மாடி கட்டிடத்திற்கான இப்பணியில் வடமாநிலங்களைச் சேர்ந்த சுமார் 400-க்கும் மேற்பட்ட கட்டிடத் தொழிலாளிகள் அவ்வளாகத்தில் தங்கியிருந்து கொணடு கட்டுமான பணியில் ஈடுபடுகின்றனர். காலை, மாலை என ஷிப்ட் முறையில் பணி செய்கின்றனர். இவர்களுடன் … Read more

ஜூலையில் யுபிஐ மூலம் 628 கோடி மின்னணுப் பணப் பரிமாற்ற நடவடிக்கைகள்..

ஜூலை மாதத்தில் யுபிஐ தளம் மூலம் 628 கோடி மின்னணுப் பணப் பரிமாற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2016ஆம் ஆண்டு ஏப்ரலில் யுபிஐ அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து இதுவரை உள்ள மாதங்களிலேயே இது அதிக எண்ணிக்கையாகும். இந்த நடவடிக்கைகளில் 10 இலட்சத்து 62 ஆயிரம் கோடி ரூபாய் பணப் பரிமாற்றம் நடைபெற்றுள்ளதாகவும் என்பிசிஐ தெரிவித்துள்ளது. முந்தைய ஆண்டின் ஜூலை மாதத்துடன் ஒப்பிடும்போது, நடவடிக்கைகளின் எண்ணிக்கை இருமடங்காகவும், தொகையின் மதிப்பு 75 விழுக்காடும் அதிகரித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.  Source link

Enjoy Enjaami: Rolling stone அட்டைப்படம் தொடங்கி Chess Olympiad வரை நடந்தது என்ன? – தீ-யின் பதிவு

`எஞ்சாயி எஞ்சாமி’ பாடல் தமிழில் வெளியான தனியிசைப் பாடல்களில் உலகமெங்கும் கவனம் பெற்ற பாடல். இந்த பாடல் வெளியாகி பிரபலமடைந்த சில நாட்களிலேயே பத்திரிகை ஒன்றின் அட்டைப்படம், பாடலாசிரியர் மற்றும் பாடகர் அறிவின் பெயர் குறிப்பிடாதது என சர்ச்சைகள் எழுந்தன. அதற்கு பாடலில் சம்பந்தப்பட்ட அறிவு, தீ, சந்தோஷ் நாராயணன் என யாரும் விளக்கம் கொடுக்கவில்லை. இந்நிலையில் சமீபத்தில் செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா மேடையில் `எஞ்சாயி எஞ்சாமி’ பாடலை பாடகி தீ மற்றும் கிடாக்குழி மாரியம்மாள் … Read more

பிரபல நடிகருக்கு தனது சொகுசு வீடுகளை விற்ற ஸ்ரீதேவியின் மகள்!

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர், தனது சொகுசு வீடுகளை நடிகர் ராஜ்குமார் ராவுக்கு விற்பனை செய்துள்ளார். பிரபல நடிகை ஸ்ரீதேவி – தயாரிப்பாளர் போனி கபூர் தம்பதியின் மகள் ஜான்வி கபூர் இந்தி படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். இவர், கடந்த 2020ஆம் ஆண்டு மும்பையின் ஜூகு பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் சொகுசு வீடுகளை விலைக்கு வாங்கினார். 14, 15 மற்றும் 16 ஆகிய மூன்று தளங்களில் உள்ள அந்த வீடுகளின் … Read more

44-வது செஸ் ஒலிம்பியாட்: இந்திய பி அணி வீரர் பிரக்ஞானந்தா ஆடிய போட்டி சமனில் முடிந்தது!

சென்னை: 44-வது செஸ் ஒலிம்பியாட்யில் விளையாடிவரும் இந்திய பி அணி வீரர் பிரக்ஞானந்தா ஆடிய போட்டி சமனில் முடிவடைந்துள்ளது. இத்தாலி வீரர் லாரன்சோனாவுடனான ஆட்டத்தை 42-வது நகர்தலில்  இந்திய வீரர் பிரக்ஞானந்தா சமன் செய்தார்.

கரும்பு உற்பத்தி அதிகரிக்க எடுத்த நடவடிக்கை என்ன? திமுக எம்பி கேள்வி

புதுடெல்லி: கரும் உற்பத்தி அதிகரிக்க ஒன்றிய அரசு எடுத்த நடவடிக்கை என்ன என மாநிலங்களவையில் திமுக எம்பி ராஜேஸ்குமார் கேள்வி எழுப்பி உள்ளார். ‘சர்க்கரை, வெல்லப்பாகு, பயோடீசல் ஆகிய பொருட்களுக்கு தேவை அதிகரித்துள்ளது உண்மைதானா, அப்படியென்றால் கரும்பு உற்பத்தியை அதிகரிக்க அரசு எடுத்த நடவடிக்கை என்ன’ என எம்பி ராஜேஷ்குமார் மாநிலங்களைவையில் கேட்டிருந்தார். இதற்கு ஒன்றிய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் அளித்த பதிலில், ‘‘சர்க்கரை, வெல்லப்பாகு, பயோடீசல் ஆகியவைக்கு தேவை அதிகரித்து இருப்பது உண்மைதான். இதில் … Read more

சென்னையில் காணாமல்போன இளம்பெண் ஆந்திர நீர்வீழ்ச்சி அருகே அழுகிய நிலையில் சடலமாக மீட்பு

ஆந்திர மாநிலம் கைலாச கோனா நீர் வீழ்ச்சி அருகே அழுகிய நிலையில் இளம்பெண் சடலம் மீட்கப்பட்டார். சென்னை புழல் கதிர்வேடு பகுதியைச் சேர்ந்த மாணிக்கம் – பால்கிஸ் தம்பதியரின் மகள் தமிழ்ச்செல்வி (18) இவர், கடந்த 4 மாதங்களுக்கு முன்பு பாடியநல்லூரைச் சேர்ந்த மதன் என்பவரை காதலித்து திருமணம் செய்துள்ளார். இதையடுத்து மதனும், தமிழ்ச்செல்வியும் பாடியநல்லூரில் தனிவீட்டில் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில், கடந்த ஜூன் மாதம் தமிழ்ச்செல்வியின் பெற்றோர் போன் செய்துள்ளனர். ஆனால், தமிழ்ச்செல்வி போனை எடுக்காததால் … Read more

யுவ மோர்ச்சா தலைவர் பதவி; பா.ஜ., – எம்.பி.,க்கு நெருக்கடி

பெங்களூரு : அரசு மற்றும் கட்சிக்கு, தர்மசங்கடத்தை ஏற்படுத்தும், பா.ஜ., தேசிய யுவ மோர்ச்சா தலைவர் பதவியிலிருந்து, பெங்களூரு தெற்கு எம்.பி., தேஜஸ்வி சூர்யாவை நீக்கும் வாய்ப்புள்ளது.தட்சிண கன்னடா, சுள்ளியாவில் பா.ஜ., தொண்டர் பிரவீன், கொலை நடந்த போது, கட்சி தொண்டர்கள் கொதிப்படைந்து போராட்டத்தில் குதித்தனர். பெங்களூரு தெற்கு தொகுதி எம்.பி., தேஜஸ்வி சூர்யா, ‘காங்கிரஸ் அரசு இருந்திருந்தால், கல்லெறிந்திருக்கலாம். ஆனால் நமது அரசு உள்ளதால், எதையும் செய்யும் சூழ்நிலையில், நாம் இல்லை’ என, கூறி, தொண்டர்களை … Read more

பாதுகாப்பிற்காக துப்பாக்கி லைசென்ஸ் பெற்ற சல்மான் கான்

பாலிவுட்டின் வசூல் நாயகனும், சர்ச்சை நாயகனுமான சல்மான் கானுக்கு மும்பை போலீஸ் துப்பாக்கி வைத்துக் கொள்வதற்கான லைசென்ஸ் வழங்கியுள்ளது. 2007ம் ஆண்டு மானைக் கொன்ற வழக்கில் சல்மான் சிக்கியதிலிருந்தே அவருக்கு பிரபல தாதாவான லாரன்ஸ் பிஷ்னாய் கும்பல் மூலம் அச்சுறுத்தல் இருந்து வருகிறது. கடந்த மே மாதம் பிரபல பஞ்சாய் பாடகரான சித்து மூசேவாலாவை லாரன்ஸ் பிஷ்னாய் கும்பல் சுட்டுக் கொன்றது. அப்போது சல்மான் கானுக்கு அந்தக் கும்பலிடமிருந்து மிரட்டல் கடிதம் வந்தது. அதனடிப்படையில் தனது சொந்த … Read more