பாகிஸ்தானில் பயங்கர வெள்ளம்: சீனாவில் வரலாறு காணா வறட்சி: இந்தியாவில் சீரான பருவநிலை| Dinamalar
புதுடில்லி: இந்தியாவின் பொது எதிரிகளாக கருதப்படும் அண்டை நாடுகளான பாகிஸ்தான் மற்றும் சீனாவில் காலநிலை இருவேறு விதமாக மோசமான நிலையில் உள்ளது. நமது அண்டை நாடான சீனாவில் வழக்கத்திற்கு மாறாக வெயில் அதிகரித்து வருவதுடன் வறட்சி ஏற்பட்டுள்ளது. அங்கு பல இடங்களில் குடிநீருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளதுடன், விவசாயமும் பாதிக்கப்பட்டுள்ளது. முக்கிய நீர்நிலைகள் தண்ணீர் இல்லாமல் வறண்டு போயுள்ளன. அங்குள்ள சோங்குயிங் மாகாணத்தின் சில கிராமங்களில், குடிநீருக்காகவும், விவசாய பணிகளுக்காகவும் தீயணைப்பு வாகனங்கள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. … Read more