நடிகர் பிரபுவை சீண்டிய ஜெயராம்… ரசித்த ரஜினிகாந்த்…

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் பொன்னியின் செல்வன் 1 படத்தின் ஆடியோ மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. ரஜினிகாந்த், கமலஹாசன் ஆகியோர் முக்கிய விருந்தினர்களாக கலந்து கொண்டனர். இந்தப் படத்தில் நந்தினி கதாபாத்திரத்தில் நடித்துள்ள ஐஸ்வர்யா ராய் விழாவில் கலந்து கொண்டார், தவிர விழாவுக்கு வந்திருந்த ரஜினியின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினார். Superstar @rajinikanth in #PONNIYINSELVAN Trailer and Songs Launch With @ManiRatnamFC @my_aishwarya #AishwaryaRaiBachchan #aishwaryarai #Rajinikanth #PonniyinSelvantrailer … Read more

புதுக்கோட்டையில் நாளை கோயில் குடமுழுக்கு விழாவை ஒட்டி உள்ளூர் விடுமுறை: ஆட்சியர் கவிதா ராமு அறிவிப்பு

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு மட்டும் நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அறந்தாங்கியில் உள்ள வீரமாகாளி அம்மன் கோயில் குடமுழுக்கு விழாவை ஒட்டி நாளை உள்ளூர் விடுமுறை என ஆட்சியர் கவிதா ராமு அறிவித்தார்.

அரியலூர் அருகே ஐகோர்ட் வழக்கறிஞர் வெட்டிக் கொலை

அரியலூர்: ஜெயங்கொண்டம் அருகே 6 பேர் கொண்ட கும்பலால் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே அணைக்குடம் கிராமத்தில் திருமணத்திற்கு வந்த திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த நாச்சியார் கோயிலை சேர்ந்த சாமிநாதன் என்பவரை முன்விரோதம் காரணமாக 6 பேர் கொண்ட கும்பல் வெட்டி கொலை செய்தனர். தா.பழூர் போலீசார் மற்றும் ஜெயங்கொண்டம் டி எஸ் பி கலைக்கதிரவன் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பிரதமர் மோடியின் பிறந்த நாளுக்கு 12 தென்னாப்பிரிக்க சிறுத்தைகள் வருது: மத்திய பிரதேச பூங்காவில் ஏற்பாடு

போபால்: பிரதமர் மோடியின் பிறந்த நாளுக்கு 12 தென்னாப்பிரிக்க சிறுத்தைகள் இந்தியா வரவுள்ளதாக கூறப்படும் நிலையில், அதற்கான ஏற்பாடுகள் மத்திய பிரதேச பூங்காவில் நடைபெற்று வருகிறது. மத்திய பிரதேசத்தில் உள்ள குனோ தேசிய பூங்கா மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஏழு ஹெலிபேடுகள் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த குனோ தேசியப் பூங்காவுக்கு பிரதமர் மோடி வரும் 17ம் தேதி வரவுள்ளதாக மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் ஏற்கனவே அறிவித்திருந்தார். இதுதொடர்பாக முதல்வர் அலுவலக வட்டாரங்கள் … Read more

சாவியை ஆன் செய்தபடி பழுது பார்த்த மெக்கானிக்; திடீரென வெடித்து சிதறிய எல்.பி.ஜி ஆட்டோ!

ஆவடி அருகே ஆட்டோ பழுது நீக்கம் செய்து கொண்டிருக்கும் பொழுது திடீரென தீ பற்றியதால் பரபரப்பு சென்னை அருகே ஆவடியை அடுத்த கோவில் பதாகை திருமுல்லைவாயல் சாலையில் பிரசாந்த் என்பவர் ஆட்டோ பழுது நீக்கம் கடை நடத்தி வருகிறார். வழக்கம்போல் , இன்று பாண்டியன் என்பவருக்கு சொந்தமான ஆட்டோவை பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டபோது ஆட்டோ சாவியை ஆன் செய்து வைத்துக் கொண்டு பழுது நீக்கம் செய்து கொண்டிருந்தார். அப்பொழுது எதிர்பாராத விதமாக ஆட்டோ திடீரென தீப்பற்றி … Read more

தடயவியல் குழு புதிய தகவல்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் மும்பை : டாடா சன்ஸ் குழுமத்தின் முன்னாள் தலைவா் சைரஸ் மிஸ்திரி (54), மும்பை அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்தாா். இந்த விபத்து நிகழ, சம்பவம் நடந்தப் பகுதியில் கட்டமைக்கப்பட்டிருக்கும் பாலத்தின் மிக மோசமான வடிவமைப்பே காரணம் என்று தடயவியல் துறையினர் கண்டறிந்துள்ளனர். சைரஸ் மிஸ்திரி: ‘டாடா சன்ஸ்’ தலைவராக இருந்த தொழிலதிபர் சைரஸ் மிஸ்திரி, 54, மஹாராஷ்டிராவில் நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தார். கடந்த 2012ல் அதன் … Read more

கோப்ரா படத்தை இரண்டு முறை பார்த்தால் தான் கதை புரியும் : அஜய் ஞானமுத்து

விக்ரம் நடிப்பில் அஜய் ஞானமுத்து இயக்கி திரைக்கு வந்துள்ள படம் கோப்ரா. இந்த படத்தின் வசூல் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை. நஷ்டமடையலாம் என விநியோக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் சோசியல் மீடியாவில் ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளித்தார் இயக்குனர் அஜய் ஞானமுத்து. அப்போது ஒரு ரசிகர் அவரிடத்தில், கோப்ரா படம் தனக்கு மிகுந்த ஏமாற்றத்தை கொடுத்ததாக தெரிவித்த போது, வருத்தம் தெரிவித்த அஜய் ஞானமுத்து, அடுத்து உங்களை திருப்திப்படுத்தும் வகையில் படங்கள் இயக்குவேன் என்று தெரிவித்திருக்கிறார். … Read more

பொன்னியின் செல்வன் vs பாகுபலி.. ராஜமெளலியை இங்கே புறக்கணிக்கவில்லையே.. மணிரத்னத்துக்கு மட்டும் ஏன்?

சென்னை: ஹாலிவுட் படமான அவதார் படத்தில் கூடுவிட்டு கூடு பாய்வதை சயின்ஸ் கலந்து சொல்லியே உலக ரசிகர்களை வியக்க வைத்தார் ஜேம்ஸ் கேமரூன். அந்த படத்திற்கு எப்படி வரவேற்பு கொடுத்தார்களோ தமிழ் ரசிகர்கள் அதே போல இயக்குநர் ராஜமெளலியின் பாகுபலி படத்துக்கும் மிகப்பெரிய வரவேற்பு கொடுத்தனர். ஆனால், பொன்னியின் செல்வன் டிரைலர் வெளியான பிறகு அதை புறக்கணிக்கும் முடிவோடு பாகுபலியை தூக்கிக் கொண்டு வந்து டோலிவுட் ரசிகர்கள் சண்டை பிடித்து வருகின்றனர். தரமான கதை உலகளவில் கேம் … Read more

ஆதார் மூலம் வங்கி பேலென்ஸ் செக் செய்வது எப்படி..? ரொம்ப ஈசி..!

ஆதார் அட்டை மூலம் பல சேவைகள் மத்திய மாநில அரசுகள் வழங்கி வருகிறது. இதன் அடிப்படையில், தனிநபர்கள் இப்போது தங்கள் ஆதார் அட்டைகளைப் பயன்படுத்தி இண்டர்நெட் இணைப்பு இல்லாமல் தங்கள் தொலைப்பேசிகளில் தங்கள் வங்கிக் கணக்கில் இருக்கும் பண இருப்பைச் சரிபார்க்கலாம். இது ஸ்மார்ட்ஃபோன் இல்லாத மற்றும் இணைய இமைப்பு இல்லாத மூத்த குடிமக்கள் மற்றும் பெரியவர்களுக்குப் புதிய சேவை மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்தியாவில் 134 கோடிக்கும் அதிகமான ஆதார் அட்டைகள்.. ஜூலையில் மட்டும் எவ்வளவு? … Read more

How to: தாய்ப்பாலை சேமிப்பது எப்படி? |How To Store Breast Milk?

தாய்ப்பால் குழந்தைகளுக்கு உயிர் அமிர்தம். ஆனால், பணிபுரியும் பெண்கள் மற்றும், பயணம் உள்ளிட்ட சூழ்நிலைக் காரணங்களால் சில பெண்களால் குழந்தைகளுக்குத் தேவையான நேரத்தில் தாய்ப்பால் கொடுக்க முடியாமல் போகலாம். அவர்கள், தாய்ப்பாலை சேமித்து வைத்து, தேவையான நேரத்தில் குழந்தைக்குப் புகட்டலாம். தாய்ப்பாலை எப்படி சேமிப்பது? எந்தெந்த வகைகளில் சேமிக்கலாம்? இங்கு பார்க்கலாம்… தாய்ப்பால் How To: ஒரு ரோஜா செடியிலிருந்து பல செடிகள் உருவாக்குவது எப்படி? | Explainer Video தாய்ப்பாலை சேமிப்பதற்கு முன், மார்பகங்கள் மற்றும் … Read more