பெரிய பழுவேட்டரையர் கேரக்டரில் நடிக்கிறேன் என்றேன்..மணிரத்தினம் ஒத்துக்கொள்ளவில்லை..ரஜினி பேச்சு!

சென்னை : பெரிய பழுவேட்டரையர் கதாபாத்திரத்தில் நான் நடிக்கிறேன் என்று பலமுறை மணிரத்தினத்திடம் கேட்டேன் ஆனால் அவர் ஒத்துக்கொள்ளவில்லை என்று பொன்னியின் செல்வன் இசை வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த் பேசினார். லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ள பொன்னியின் செல்வன் முதல் பாகம் செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி திரையில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று மிகவும் கோலாகலமாக நடைபெற்றது. இதில் சிறப்பு … Read more

இன்று சென்செக்ஸ், நிஃப்டி எப்படியிருக்கும்.. கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்.. கவனமா இருங்க!

இந்திய பங்கு சந்தைகள் கடந்த அமர்வில் சற்று சரிவில் காணப்பட்ட நிலையில், இன்றும் சரிவு தொடரலாமோ என்ற எதிர்பார்க்கப்படுகின்றது. குறிப்பாக சென்செக்ஸ் 49 புள்ளிகள் குறைந்து, 59,197 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 10 புள்ளிகள் குறைந்து, 17,656 புள்ளிகளாகவும் முடிவடைந்துள்ளது. இதற்கிடையில் தினசரி கேண்டில் பேட்டர்னில் சற்று குறையலாம் எனும் விதமாக பியரிஷ் கேண்டில் உருவாகியுள்ளது. ஆர் எஸ் ஐ-யும் பெரியளவில் மாற்றமின்றி காணப்படுகின்றது. சென்செக்ஸ் 1564 புள்ளிகள் உயர்வு.. தடாலடி உயர்வுக்கு என்ன காரணம்..? முக்கிய … Read more

டெல்லி ஜே.என்.யூ-வில் தமிழ் இலக்கியவியல் தனித்துறை; ரூ.5 கோடி நிதி வழங்கி தமிழக அரசு அரசாணை

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தமிழ் இலக்கியவியல் எனும் தனித்துறை தொடங்கிட ரூ.5 கோடி நிதி வழங்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், புதுடெல்லியிலுள்ள புகழ்பெற்ற ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் இந்திய மொழிகள் மையத்தில் தமிழ்ப் பிரிவு, இந்திப் பிரிவு, உருதுப் பிரிவு, இந்தி மொழியாக்கப் பிரிவு, கன்னட மொழி இருக்கை, ஓடிய மொழி இருக்கை, வங்க மொழி இருக்கை, ஆகிய அமைப்புகளைக் கொண்டு இயங்குகின்றது. பல்கலைக்கழக நல்கைக்குழு … Read more

“ நான் பொறுப்பேற்றது முதல் இன்று வரை போராடிக் கொண்டுதான் இருக்கிறேன்​” – எடப்பாடி பழனிசாமி

திண்டுக்கல் மாவட்டம் ​ஒட்டன்சத்திரத்தில்​ அதிமுக ஒன்றிய செயலாளர் நடராஜ் இல்லத் திருமண விழாவில் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோருடன் கலந்து கொண்டார். அவரை அதிமுக முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் வரவேற்றனர். எடப்பாடி பழனிசாமி மணமக்களை வாழ்த்திய பிறகு பேசிய எடப்பாடி பழனிசாமி, “எம்.ஜி.ஆர் காலத்தில் திண்டுக்கல் அதிமுக கோட்டையாக இருந்தது. அது ஜெயலலிதா காலத்தில் எக்கு கோட்டையாக உருவானது.​ நான் பொறுப்பேற்றது முதல் இன்று வரை போராடிக் … Read more

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவிடத்தில் ராகுல் காந்தி மலர் தூவி மரியாதை

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவிடத்தில் ராகுல் காந்தி மலர் தூவி மரியாதை..   இந்திய ஒற்றுமை பாதயாத்திரையை கன்னியாகுமரியில் இன்று தொடங்குகிறார் ராகுல்காந்தி.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று நடைபயணத்தை தொடங்கி வைக்கிறார்  12 மாநிலங்கள் வழியாக 150 நாட்களில் காஷ்மீரை சென்றடையத் திட்டம் Source link

சென்னை நாரத கான சபாவில் செப்.9-ல் ‘தீர்க்காயுஷ் பவன்’ ஓஹோ புரொடக் ஷன்ஸின் நகைச்சுவை நாடகம்

சென்னை: சென்னையை சேர்ந்த நாடகக்கலைஞர்கள் பிரேமா சதாசிவம்,மகேஷ்வர் சதாசிவம், சுப்பிரமணியன், லாவண்யா வேணுகோபால் ஆகியோர் இணைந்து ஓஹோ புரொடக் ஷன்ஸ் எனும் தலைப்பில் நாடகங்களை தயாரிக்கின்றனர். அதன் நிறுவனர்களில் ஒருவரான மகேஷ்வர் சதாசிவம், விரைவில் அவர்கள் அரங்கேற்ற உள்ள நாடகம் குறித்து கூறியதாவது: எங்கள் முதல் நாடகமான ‘டைட்டில்’, மிகவும் குறுகிய காலத்தில் 10 முறை பல்வேறு சபாக்களில் அரங்கேறியது. இந்த நாடகத்தை எழுதிய வத்ஸனுக்கு சிறந்த வசனகர்த்தாவுக்கான விருது, கோடை நாடக விழாவில் வழங்கப்பட்டது. எங்கள் 2-வது … Read more

வருவாய் பற்றாக்குறை மானியமாக 14 மாநிலங்களுக்கு ரூ.7,183 கோடி விடுவித்தது மத்திய அரசு

புதுடெல்லி: வருவாய் பற்றாக்குறை மானியமாக 14 மாநிலங்களுக்கு ரூ.7,183 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. 2022-23 நிதி ஆண்டுக்கு, நிதிப் பகிர்வுக்குப் பிந்தைய வருவாய் பற்றாக்குறையாக 14 மாநிலங்களுக்கு ரூ.86,201 கோடி வழங்க 15-வது நிதிக் குழு பரிந்துரைத்தது. அதன்படி, இந்தத் தொகை 12 மாதத் தவணையாக குறிப்பிட்ட மாநிலங்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், 6-வது தவணையாக செப்டம்பர் மாதத்துக்கு ரூ.7,183 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. ஆந்திரப் பிரதேசம், கேரளா, அசாம், ராஜஸ்தான், மேற்கு வங்கம் உட்பட 14 … Read more

பிரிட்டனின் 56-வது பிரதமராக லிஸ் ட்ரஸ் பதவியேற்பு

லண்டன்: பிரிட்டனின் 56-வது பிரதமராக லிஸ் ட்ரஸ் (47) நேற்று பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ராணி எலிசபெத் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். பிரிட்டன் பிரதமராக பதவி வகித்த போரிஸ் ஜான்சனுக்கு எதிராக அமைச்சர்கள் போர்க்கொடி உயர்த்தியதால் பதவியை ராஜினாமா செய்வதாக கடந்த ஜூலையில் அவர் அறிவித்தார். இதைத் தொடர்ந்து புதிய பிரதமரை தேர்வு செய்ய ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியில் பல்வேறு கட்டங்களாக உட்கட்சி தேர்தல் நடைபெற்றது. முதல் 5 சுற்று தேர்தலில் கன்சர்வேட்டிவ் எம்.பி.க்கள் வாக்களித்தனர். … Read more

முதுகுளத்தூர் பேரூராட்சித் தலைவர் தேர்தல்: தேர்தல் ஆணையத்துக்கு நீதிமன்றம் உத்தரவு!

முதுகுளத்தூர் பேரூராட்சி தலைவர் தேர்தலை ரத்து செய்ய கோரிய வழக்கில் மாநில தேர்தல் ஆணையம் மற்றும் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரை சேர்ந்த முத்தாண்டி என்பவர் தாக்கல் செய்த மனுவில் முதுகுளத்தூர் பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில், 11வது வார்டு உறுப்பினராக வெற்றிபெற்ற அதிமுக-வை சேர்ந்த தர்மர் பேரூராட்சியின் தலைவராக தேர்வானதாகவும், பின்னர் ராஜ்யசபா உறுப்பினராக தர்மர் தேர்வு செய்யப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து 11ஆவது வார்டு உறுப்பினர் பதவி … Read more

ரஜினியின் காலை தொட்டு வணங்கிய ஐஸ்வர்யா ராய்! பொன்னியின் செல்வன் டிரைலர் வெளியீட்டில் கசிந்த வீடியோ

பொன்னியின் செல்வன் டிரைலர் வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்தின் காலை தொட்டு வணங்கினார் நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சன். விழாவில் பங்கேற்ற ரசிகர்களின் ஏராளமான மொபைல் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாயின. பொன்னியன் செல்வனின் ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று மாலை நடைபெற்றது. இந்த விழாவில் மூத்த நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் உட்பட ஏராளமான திரைபி பிரபலங்கள் கலந்துகொண்டனர். மணிரத்னம் இயக்கத்தில் இம்மாதம் 30-ஆம் திகதி திரைக்கு வரவுள்ள ‘பொன்னியின் செல்வன்’ … Read more