“2023 இறுதிக்குள் அனைத்து கிராமங்களிலும் 5ஜி சேவை”!!
அடுத்த ஆண்டு இறுதிக்குள் அனைத்து கிராமங்களுக்கும் 5ஜி சேவை கொண்டு சென்று சேர்க்கப்படும் என்று ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார். 6ஆவது மொபைல் காங்கிரஸ் மாநாடு டெல்லியில் நடைபெற்றது. அப்போது நாட்டில் 5ஜி சேவையை முதற்கட்டமாக பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். 5ஜி சேவையானது டெல்லி, சென்னை, கொல்கத்தா, மும்பை, பெங்களூரு, ஐதராபாத் உள்பட 13 இடங்களில் அறிமுகமாகிறது. நிகழ்வில் உரையாற்றிய ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானி, 21ஆம் நூற்றாண்டின் தொழில்நுட்பங்களான செயற்கை … Read more