அரவிந்த் கெஜ்ரிவால் பொய்யர்; குற்றச்சாட்டுக்கு பா.ஜ., பதிலடி| Dinamalar

புதுடில்லி : பா.ஜ., தலைவர்கள் தன்னுடன் பேரம் பேசிய தாக, புதுடில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறிய குற்றச்சாட்டை மறுத்துள்ள பா.ஜ., ‘அரவிந்த் கெஜ்ரிவால் ஒரு பொய்யர்’ என, பதிலடி கொடுத்துள்ளது. பா.ஜ., ஆட்சி நடக்கும் குஜராத்தில் அடுத்த மாதம் சட்டசபை தேர்தல் நடக்கஉள்ளது. இங்கு பா.ஜ., மற்றும் காங்கிரசுடன், ஆம் ஆத்மியும் மூன்றாவது கட்சியாக களத்தில் உள்ளது. இந்நிலையில், புதுடில்லி முதல்வரும், ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று முன்தினம் கூறியதாவது: குஜராத் சட்டசபை … Read more

வரவு செலவுத் திட்டத்திற்கான ,தொழிற்சங்கங்களின் ஆலோசனைகள் பிரதமரிடம் கையளிப்பு

தொழிற்சங்கங்களினால் முன்வைக்கப்பட்டுள்ள வரவு செலவுத் திட்டத்திற்கான ஆலோசனைகள் பிரதமர் தினேஷ் குணவர்த்தனவிடம் கையளிக்கப்பட்டுள்ளன. உழைக்கும் பாட்டாளி மக்கள் இதுவரையில் வெற்றி கொண்டவற்றை பாதுகாத்து அவற்றில் உள்ள விடயங்களில் இருந்து எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் நிவாரணங்களைப் பெற்றுக் கொள்ள முயற்சிக்க வேண்டுமென்று பிரதமர் தினேஷ் குணவர்த்தன இதன் போது தெரிவித்துள்ளார். எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்திற்காக தொழிற்சங்கங்கள் ஆலோசனைகளை  பிரதமர் தினேஷ் குணவர்த்தனவிடம்  முன்வைத்துள்ளன. தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடியைப் புரிந்துகொண்டு அனைத்து தொழிற்சங்கங்களும் யதார்த்தத்தை எதிர்கொள்ள … Read more

மதம் வைத்து அரசியல் செய்பவரை… பதம் பார்க்க வந்தவரே; கோவையில் மக்கள் நீதி மய்யம் போஸ்டர்

மதம் வைத்து அரசியல் செய்பவரை… பதம் பார்க்க வந்தவரே; கோவையில் மக்கள் நீதி மய்யம் போஸ்டர் Source link

சந்தன மரக் கடத்தலில் சிக்கிய பேராயர் செல்லப்பா!

கன்னியாகுமாரி மாவட்டம் நாகர்கோயிலில் சிஎஸ்ஐ தேவாலய பேராயர் செல்லப்பா வீட்டில் இருந்த நான்கு சந்தன மரங்கள் அவரது உதவியுடன் வெட்டி கடத்தியதாக புகார் எழுந்தது. இந்த சம்பவம் குறித்து சிஎஸ்ஐ பேராயர் சபையின் நிர்வாகிகள் தமிழக அரசின் தலைமைச் செயலாளர், வனத்துறை செயலாளர், மாவட்ட வனத்துறை அதிகாரி மற்றும் மாவட்ட கண்காணிப்பாளர் ஆகியோருக்கு புகார் மனு அனுப்பினர். இதனை எடுத்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறை அதிகாரிகள் பேராயர் இல்லத்தில் இருந்த சந்தன மரங்கள் வெட்டப்பட்டு இருப்பதை … Read more

சனிக்கிழமைகளில் பள்ளிகள் செயல்படும்: அன்பில் மகேஸ் தகவல்

சென்னை: மழை காரணமாக பள்ளிகளுக்கு அடுத்தடுத்து விடுமுறை வழங்கப்பட்டு வருகிறது. இந்த விடுமுறை நாட்களை ஈடுசெய்வது குறித்து பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸிடம் சென்னையில் செய்தியாளர்கள் நேற்று கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், ‘‘நடப்பு ஆண்டுபாடத்திட்டம் முழுமையாக நடத்தி முடிக்க வேண்டிய நிலைஉள்ளது. மழை காலத்தில் வழங்கப்பட்ட விடுமுறை நாட்களை ஈடுசெய்ய, தேவைக்கேற்ப சனிக்கிழமைகளில் வகுப்புகள் நடத்தப்படும். அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுடன் ஆலோசித்து உள்ளூர் சூழலுக்கு ஏற்ப மாற்று வகுப்புகள் மூலம் பாடம் … Read more

மானாமதுரை அருகே ஆயிரம் ஆண்டுகள் பழமையான மகாவீரர் சிற்பங்கள் கண்டெடுப்பு: பாண்டிய மன்னர்கள் மதநல்லிணக்கம் பேணியதற்கு சான்று

மானாமதுரை: மானாமதுரை அருகே ஆயிரம் ஆண்டுகள் பழமையான மகாவீரர் சிற்பங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே கிள்ளுக்குடி கிராமத்தில் பழமையான சிற்பங்கள் இருப்பதாக முத்துராஜா என்பவர் கொடுத்த தகவலின்படி பாண்டியநாடு பண்பாட்டு மையத்தை சேர்ந்த மீனாட்சிசுந்தரம், தாமரைக்கண்ணன் மற்றும் க.புதுக்குளத்தை சேர்ந்த சிவக்குமார் ஆகியோர் கள ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்கு சில சிற்பங்கள் கண்டடெடுக்கப்பட்டன. அவை ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய சமண மத தீர்த்தங்கரரான மகாவீரர் சிற்பங்கள் என்று தெரியவந்தது. இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ‘‘இங்கு … Read more

இமாச்சலத்தில் போட்டியிடும் அதிருப்தி வேட்பாளரை போனில் மிரட்டிய மோடி?

புதுடெல்லி: இமாச்சல் பிரதேசத்தில் நடக்கும் சட்டப்பேரவை தேர்தலில் பாஜ.வில் சீட் கிடைக்காத பல முக்கிய தலைவர்கள், சுயேச்சையாக போட்டியிடுகின்றனர். இது, பாஜ.வின் அதிகாரப்பூர்வ வேட்பாளர்களின் வெற்றி வாய்ப்பை பாதிக்கிறது. இதுபோல், பதேபூர் தொகுதியில் பாஜ அதிருப்தி வேட்பாளர் கிரிபால் பர்மார் சுயேச்சையாக போட்டியிடுகிறார். இவருடன் பிரதமர் மோடி போனில் பேசியதாக கூறப்படும் ஆடியோ சமூக வலைதளங்களில் நேற்று வைரலானது. இது குறித்து காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் அபிஷேக் மனு சிங்வி நேற்று அளித்த பேட்டியில், ‘பதேபூர் தொகுதியில் … Read more

35 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணையும் ‛நாயகன்' கூட்டணி: கமல்ஹாசன் – மணிரத்னம் படம் அறிவிப்பு

நடிகர் கமல்ஹாசன் நடித்த ‛விக்ரம்' படம் அவரது சினிமா வரலாற்றிலேயே வசூல் ரீதியாக மிகப்பெரிய ஹிட் கொடுத்தது. இதனைத் தொடர்ந்து தற்போது ஷங்கர் இயக்கத்தில் இந்தியன்-2 படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையே நாளை (நவ.,7) பிறந்தநாளை கொண்டாட உள்ள கமல்ஹாசனின் தனது அடுத்தப்படம் குறித்த அறிவிப்பு இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, இந்தியன்-2 படத்திற்கு பிறகு மணிரத்னம் இயக்கும் படத்தில் இணையவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை கமல்ஹாசன் வெளியிட்டுள்ளார். கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ், உதயநிதியின் ரெட் ஜெயன்ட்ஸ் … Read more

 சமையல் எரிவாயுவின் விலை

லிற்றோ சமையல் எரிவாயுவின் விலை மறுசீரமைக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக 12.5 சிலிண்டரின் விலை 80 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் புதிய விலை 4,360 ரூபாவாகும். 5 கிலோ கிராம்எடைகொண்ட புதிய சிலிண்டரின் விலை 1,750 ரூபாவாகும். இந்த சிலிண்டர் எரிவாயு 30ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. 2.3 கிலோ கிராம் எடை கொண்ட புதிய சமையல்எரிவாயுவின் விலை 815 ரூபாவாகும். இதன் விலையும் 15 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. பாரிய நட்டத்திற்கு மத்தியிலேயே இந்த விலை மறுசீரமைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக லிற்றோ நிறுவனத்தின் தலைவர் … Read more

07.11.22 திங்கட்கிழமை – Today RasiPalan | Indraya Rasi Palan | November – 07 | இன்றைய ராசிபலன்

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன் Source link