மதம் வைத்து அரசியல் செய்பவரை, பதம் பார்க்க வந்தவரே! போஸ்டரால் பரபரப்பு!

கோவை மாநகர பகுதியில் சமீப காலமாக போஸ்டர் கலாச்சாரம் என்பது அதிகரித்து வருகிறது. குறிப்பாக பாஜக மற்றும் திமுகவினர் மாறி மாறி போஸ்டர்கள் ஒட்டி வருகின்றனர். இதே போல கோவை ரயில் நிலையம் பகுதியில் மத்திய மாவட்டம் மக்கள் நீதி மையத்தினர் நவம்பர் 7ல் பிறந்தநாள் காணும் கமலஹாசனுக்கு வாழ்த்துக்களை தெரிவிக்கும் வகையில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.  அந்த போஸ்டரில் மனிதனை மனிதனா பாரு, மதங்களும் தன்னால ஓடும் எனவும், மதம் வைத்து அரசியல் செய்பவரை, பதம் பார்க்க … Read more

‘ட்ரிபிள் ஜம்ப்’-பில் தேசிய சாதனை படைத்த தமிழக வீராங்கனை சாதனா

தேசிய தடகள போட்டியில் ‘ட்ரிபிள் ஜம்ப்’ பிரிவில் தமிழகத்தைச் சேர்ந்த மாணவி சாதனா ரவி தேசிய சாதனை படைத்துள்ளார். சிஐஎஸ்சிஇ பள்ளிகளுக்கு இடையிலான தடகள போட்டிகள் மகாராஷ்டிரா மாநிலம் புனே-வில் நடைபெற்று வருகிறது. இதில் 17 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கான ட்ரிபிள் ஜம்ப் போட்டியில் சென்னை அடையார் செயின்ட் மைக்கேல் பள்ளியைச் சேர்ந்த 10 ம் வகுப்பு மாணவி சாதனா ரவி முதலிடம் பிடித்தார். 11.45 மீட்டர் தாண்டி முதலிடம் பிடித்த இவர் முந்தைய தேசிய சாதனையை … Read more

காமெடியை விட்டு வெளியே வரமாட்டேன்: நடிகர் யோகிபாபு பேட்டி

திருச்செந்தூர்: அறுபடை வீடுகளில் 2ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடிகர் யோகிபாபு மற்றும் படக் குழுவினர் சுவாமி தரிசனம் செய்தனர். நகைச்சுவை நடிகராக திரையுலகில் அறிமுகமான நடிகர் யோகிபாபு, தற்போது படங்களில் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இயக்குநர் சிம்பு தேவன் இயக்கத்தில் உவரியில் நடைபெறும் ‘போட்’ எனும் திரைப்படத்தில் தற்போது நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு உவரியில் நடந்து வருகிறது. இதில் சின்னிஜெயந்தும் நடித்து வருகிறார். நேற்றிரவு திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் … Read more

சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை தலைமைச் செயலாளர் இறையன்பு நேரில் ஆய்வு

சென்னை: சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை தலைமைச் செயலாளர் இறையன்பு நேரில் சென்று ஆய்வு செய்தார். மீண்டும் மழை தொடங்குவதற்கு முன்பு முன்னெச்சரிக்கை பணிகளை விரைந்து முடித்திட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

நமீபியா சிறுத்தைகள் இரண்டும் ஆரோக்கியத்துடன் இருப்பது மகிழ்ச்சி – பிரதமர் மோடி

நமீபியாவிலிருந்து அழைத்துவரப்பட்ட சிறுத்தைகளில் இரண்டு ஆண் சிறுத்தைகள், தனிமைப்படுத்தப்பட்ட பிறகு வாழ்விடத்தில் விடப்பட்டுள்ளன. சிறுத்தைகள் அனைத்தும் ஆரோக்கியமாக இருப்பது மகிழ்ச்சியளிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

காது கேளாதோர் சிறப்பு நிகழ்ச்சி| Dinamalar

காது கேளாதோர் மாணவர்களுக்கான சிறப்பு நிகழ்ச்சி கம்பன் கலையரங்கத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு காது கேளாதோர் பவுண்டேஷன் தலைவர் சந்திப் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் ஹரிஹர குமார், இயக்குனர் ரம்யா முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில், அரசு செயலர் அருண், ஈடன் பவர் குவாலிட்டி பிரைவேட் லிமிடெட் மேலாண் இயக்குனர் சையது சஜித் அலி ஆகியோர் காது கேளாதோர் பள்ளி மாணவர்களுக்கு நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கினர். முன்னதாக, காது கேளாதவர்களுக்கான சைகைத் திறன் … Read more

இந்திய அணி 186 ரன்கள் குவிப்பு| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் மெல்போர்ன்: டி-20 உலக கோப்பையின் கடைசி லீக் போட்டியில் இந்தியா – ஜிம்பாப்வே அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 186 ரன்கள் குவித்தது. ராகுல், சூர்யகுமார் அரைசதம் அடித்தனர். டி-20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் கடைசி லீக் போட்டி மெல்போர்ன் நகரில் நடக்கிறது. ஜிம்பாப்வே அணிக்கு எதிரான கடைசி லீக் போட்டியில் ‛டாஸ்’ வென்ற இந்திய அணிக்கு ராகுல், ரோகித் வழக்கம்போல் துவக்கம் தந்தனர். … Read more

சினிமா விழாக்களில், இனி பார்த்திபன் விரிவாகப் பேச மாட்டாரா?

மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த 'பொன்னியின் செல்வன்' படத்திற்கான நன்றி தெரிவிக்கும் நிகழ்வு நேற்று சென்னையில் நடைபெற்றது. தயாரிப்பாளர் சுபாஷ்கரன், மணிரத்னம், விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி ஆகியோருடன் மற்ற நடிகர்களில் பார்த்திபன் மட்டுமே கலந்து கொண்டார். படத்தில் நடித்த ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்ய லட்சுமி, சரத்குமார், பிரபு, விக்ரம் பிரபு என பலரும் நிகழ்ச்சிக்கு வரவில்லை. பொதுவாக சினிமா விழாக்களில் பார்த்திபன் கலந்து கொண்டு பேசினால் அவருடைய சுவாரசியமான பேச்சைக் கேட்கப் பலரும் எதிர்பார்ப்புடன் காத்திருப்பார்கள். … Read more

தெலுங்கானா இடைத்தேர்தல்: ஆளும் டி.ஆர்.எஸ்-பா.ஜ.க. இடையே இழுபறி

ஐதராபாத், தெலுங்கானா சட்டசபைக்கு உட்பட்ட முனோகோடே தொகுதிக்கான இடைத்தேர்தல் கடந்த 3-ந்தேதி நடந்தது. இந்த தேர்தலில் முனோகோடே தொகுதியில் அதிகபட்சம் 77 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகள் பதிவாகின. இதன் வாக்கு எண்ணிக்கை பலத்த பாதுகாப்புடன் இன்று நடந்து வருகிறது. இதில், ஆளும் தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி கட்சி சார்பில் வேட்பாளராக கூசுகுந்த்லா பிரபாகர் ரெட்டி களமிறங்கி உள்ளார். பா.ஜ.க. சார்பில் வேட்பாளராக கோமதிரெட்டி ராஜகோபால் ரெட்டி களமிறக்கப்பட்டு உள்ளார். இந்த இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையில் தொடர்ந்து இருவருக்கும் … Read more

சர்ச்சைக்குள்ளான சகீப் அல் ஹசன் எல்.பி.டபுள்யூ அவுட்…!

அடிலெய்டு, டி20 உலகக்கோப்பை சூப்பர் 12 சுற்றின் 41வது ஆட்டத்தில் இன்று பாகிஸ்தான் – வங்காளதேசம் மோதி வருகின்றன. இப்போட்டியில் வெற்றிபெறும் அணி அரையிறுதிக்குள் நுழையும். இப்போட்டிக்கான டாஸ் வென்ற வங்காளதேசம் முதலில் பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது. அந்த அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழந்து 127 ரன்கள் மட்டுமே எடுத்தது. போட்டியில் 10-வது ஓவரை ஷதாப் கான் வீசினார். 10.4 ஓவரில் ஷதாப் கான் வீசிய பந்தில்20 ரன் எடுத்திருந்த சவுமியா … Read more