இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

ஜகார்தா, இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தோனேசியாவின் வடக்கு சுலவேசி மாகாணத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவானது. சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் மத்திய இந்தோனசியா குலுங்கியது. நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை. தீவுக்கூட்டங்கள் நிறைந்த இந்தோனாசியாவில் நிலநடுக்கம் ஏற்படுவது வாடிக்கையான ஒன்றாகும். இன்று ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதாக தகவல் எதுவும் இல்லை. தினத்தந்தி Related Tags : இந்தோனேசியா நிலநடுக்கம்

ஏரியில் விழுந்த விமானம்… 49 பயணிகள் கதி என்ன?

தான்சானியாவில் உள்ள புகோபா நகரின் விக்டோரியா ஏரியில் உள்நாட்டு பயணிகள் விமானம் விழுந்தது விபத்தாகியுள்ள நிலையில், அங்கு மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்தனர். வடமேற்கு நகரமான புகோபாவில் விமானம் தரையிறங்குவதற்கு சற்று முன்பு இந்த விபத்து நடந்துள்ளது.  இன்று அதிகாலை நடந்த விபத்து, மோசமான வானிலை காரணமாக ஏற்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது. அதாவது விமான நிலையம் 100 மீட்டர் தொலைவில் இருக்கும் நிலையில், இந்த விமான விபத்து நடந்துள்ளது என போலீசார் தெரிவிக்கின்றனர்.  Tanzania’s … Read more

Lunar Eclipse 08.11.2022 | சந்திர கிரகணம் பொது பலன்கள் – அசுர பலம் பெறப்போகும் ராசிகள் இவைதான்

08.11.2022 அன்று நிகழும் சந்திர கிரகணம் எந்த மாதிரியான பலன்களைக் கொடுக்கும்… பரிகாரம் செய்ய வேண்டிய ராசிகள் எவை? என்பது குறித்து விளக்குகிறார் ஸ்ரீரங்கம் கார்த்திகேயன். Source link

பாஜக இருக்கும்போது தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் பேரணி நடத்துவதற்கான அவசியம் என்ன? – திருமாவளவன்

சென்னை: “பாஜக என்கிற அரசியல் இயக்கம் இருக்கிறபோது, தமிழ்நாட்டில் ஆர்எஸ்எஸ் பேரணி நடத்துவதற்கான அவசியம் என்ன வந்தது? ஏன் ஆர்எஸ்எஸ் இங்கே தனியே பேரணி நடத்த வேண்டும்? உயர் நீதிமன்றம் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்காமல், அவர்கள் பின்வாங்கி ஓட்டம் எடுத்துள்ளனர்” என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் விமர்சித்துள்ளார். கோயம்பேடு பேருந்து நிலையத்தில் தனது முன்னுரையுடன் கூடிய மனுஸ்மிருதி நூல் பிரதிகளை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கினார். பின்னர் செய்தியாளர்களைச் … Read more

கூட்டுறவு அமைச்சர் உதயநிதி?; தெறிக்கவிடும் முதல் அறிவிப்பு!

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மகன் . தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக விளங்கி வருகிறார். மேலும் சென்னை சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதி எம்எல்ஏவாகவும் உள்ளார். இந்நிலையில் உதயநிதி ஸ்டாலின் அமைச்சர் பதவியை ஏற்க வேண்டும் என்று, கடந்த ஓராண்டாகவே திமுகவினர் மற்றும் அமைச்சர் வட்டாரத்தில் கோரிக்கை எழுந்தபடி உள்ளது. உதயநிதி அமைச்சர் பதவி ஏற்க வேண்டும் என, முதன்முதலில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கொளுத்தி போட ஸ்டாலினுக்கு நெருக்கம் காட்டும் அமைச்சர் சேகர் … Read more

நவீன ஆராய்ச்சியுடன் பாரம்பரிய அறிவு: மத்திய அமைச்சர் பேச்சு!

டேராடூனில் உள்ள உத்தராஞ்சல் பல்கலைக்கழக வளாகத்தில் ஆகாஷ் தத்வா- “ஆகாஷ் ஃபார் லைஃப்” என்ற தலைப்பில் 4 நாள் தேசிய மாநாடு நடைபெறுகிறது. இதில், மத்திய அறிவியல், தொழில்நுட்பம், அணுசக்தி மற்றும் விண்வெளி துறை இணையமைச்சர் டாக்டர் ஜித்தேந்திர சிங் கலந்து கொண்டார். மாநாட்டில் உரையாற்றிய அவர், நேற்றைய கற்பனை கதைகளை விஞ்ஞானம் இன்றைய யதார்த்தமாக மாற்றிவிட்டது. எனவே, நவீன ஆராய்ச்சியுடன் பாரம்பரிய அறிவை இணைப்பது கற்பனைக்கு அப்பாற்பட்ட பயன்களை வழங்கும் என்றார். இந்தியாவின் அறிவியல், தொழில்நுட்பத்திற்கு … Read more

சம்பளத்தை தாறுமாறாக உயர்த்திய அனிரூத்: ஏ.ஆர்.ரகுமான் பக்கம் சாய்ந்த லைகா

தமிழ் சினிமாவின் டாப் இசையமைப்பாளராக இருக்கும் அனிரூத், கைவசம் ஏராளமான படங்களை வைத்திருக்கிறார். தளபதி 67, இந்தியன் 2, ஷாருக்கானின் ஜவான் என ஜாம்பவான் ஹீரோக்களின் படங்களுக்கு இசையமைத்துக் கொண்டிருக்கும் அவர், செம பிஸியாக இருக்கிறாராம். அதேநேரத்தில் மற்ற இசையமைப்பாளர்களின் இசையமைப்பிலும் பாடிக் கொண்டிருக்கிறார். இப்படி பிஸியாக இருக்கும் அனிரூத்தை, தாங்கள் தயாரிக்கும் அடுத்த 2 படங்களிலும் இசையமைப்பாளராக கமிட் செய்ய முடிவு செய்திருக்கிறது. அந்த இரண்டு படங்களும் பெரிய பட்ஜெட்டில் சூப்பர் ஸ்டாரை வைத்து தயாரிக்கிறது … Read more

இன்று மாலை ஆர்.எஸ்.எஸ் பேரணி – முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்

தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் அணிவகுப்பு ஊர்வலத்திற்கு அனுமதி வழங்க காவல் துறை மறுத்திருந்தது. இதனையடுத்து காவல் துறையினர் உத்தரவுகளை எதிர்த்து ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் 50க்கும் மேற்பட்ட வழக்குகளை தொடர்ந்தனர். அந்த வழக்குகளை விசாரித்த நீதிமன்றம் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கு தமிழ்நாடு காவல் துறை இன்று அனுமதி வழங்கவேண்டுமென்று உத்தரவிட்டிருந்தது. ஆனால் நீதிமன்றம் உத்தரவிட்டும் காவல் துறை அனுமதி வழங்கவில்லை என நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளை தாக்கல் செய்தது ஆர்.எஸ்.எஸ். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், தமிழ்நாட்டில் 44 … Read more

ஆலியா பட் – ரன்பீர் கபூர் ஜோடிக்கு பெண் குழந்தை பிறந்தது

பாலிவுட் முன்னணி நட்சத்திர தம்பதி ஆலியா பட் – ரன்பீர் கபூர் ஜோடிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. மும்பையில் உள்ள ஹெச்.என். ரிலையன்ஸ் மருத்துவமனையில் இன்று காலை 7:30 மணிக்கு அனுமதிக்கப்பட்ட ஆலியா பட்-டிற்கு இன்று மதியம் 12:05 மணிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. மருத்துவமனையில் ஆலியா பட்டுடன் அவரது கணவர் ரன்பீர் கபூர் தாயார் சோனி ரஸ்தான் மற்றும் ரன்பீரின் தாயார் நீத்து கபூர் ஆகியோர் உள்ளனர். ஆலியா பட்-டிற்கு குழந்தை பிறந்தது பற்றி தெரிவித்துள்ள … Read more

நீட் தேர்வில் வென்ற மாணவி: டி.ஜெ.கோவிந்தராஜன் எம்எல்ஏ நிதிஉதவி வழங்கி வாழ்த்து

ஊத்துக்கோட்டை: திருவள்ளூர் மாவட்டம், பூண்டி ஒன்றியம், பேரிட்டிவாக்கம் ஊராட்சியை சேர்ந்த முனிரத்தினம் – சுஜாதா தம்பதியின் மகள் லாவண்யா. இவர் போந்தவாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2  படித்தார். இவர் நடந்து முடிந்தநீட் தேர்வில் வெற்றி பெற்று கிருஷ்ணகிரி மருத்துவ கல்லூரியில் பயில அனுமதி கிடைத்துள்ளது. இந்த நிலையில், கும்மிடிப்பூண்டி தொகுதி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன், பேரிட்டிவாக்கம் கிராமத்துக்கு சென்று மாணவிக்கு வாழ்த்து தெரிவித்து ரூ. 25 ஆயிரம் ரூபாய் தனது சொந்த பணத்தில் காசோலையாக வழங்கினார். ஒவ்வொரு … Read more