இன்றும், நாளையும் பவுர்ணமி கிரிவலம் அண்ணாமலையார் கோயிலில் தரிசனத்துக்கு ஒற்றை வரிசை: கலெக்டர், எஸ்பி ஆய்வு

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், பவுர்ணமி கிரிவலம் மற்றும் கார்த்திகை தீபத்திருவிழா முன்னேற்பாடுகள் குறித்து கலெக்டர் மற்றும் எஸ்பி ஆகியோர் நேரடி ஆய்வு நடத்தினர். பக்தர்கள் விரைந்து தரிசனம் செய்ய ஒற்றை வரிசை ஏற்படுத்த கலெக்டர் அறிவுறுத்தினார். திருவண்ணாமலையில் பிரசித்தி பெற்ற கார்த்திகை தீபத்திருவிழா, வரும் 27ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. தொடர்ந்து 10 நாள் நடைபெறும் விழாவின் நிறைவாக, அடுத்த மாதம் 6ம் தேதி மகா தீப பெருவிழா நடைபெறும். அன்று அதிகாலை 4 … Read more

கெஜ்ரிவால் என்னிடம் ரூ.500 கோடி கேட்டார்: சுகேஷ் சந்திரசேகர் பரபரப்பு குற்றச்சாட்டு

புதுடெல்லி: ஆம் ஆத்மிக்கு தேர்தல் நிதிக்காக ரூ.500 கோடி திரட்ட கூறியதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது சுகேஷ் சந்திரசேகர் குற்றம்சாட்டி உள்ளார். பெங்ளூருவை சேர்ந்த மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகர் மீது பல்வேறு மோசடி புகார்கள் உள்ளன. தற்போது டெல்லி மண்டோலி சிறையில் உள்ளார். இவர் டெல்லி துணைநிலை ஆளுனர் சக்சேனாவுக்கு கடிதம் எழுதினார். அதில், ஆம் ஆத்மியின் சார்பில் மாநிலங்களவை எம்பி பதவி பெறுவதற்காக நான் பல கோடி ரூபாய் கொடுத்துள்ளேன்,’என்று குறிப்பிட்டிருந்தார். … Read more

சிவகார்த்திகேயனின் 'மாவீரன்' நிறுத்தப்பட்டதா ?

'மண்டேலா' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படம் மாவீரன். நடிகை அதிதி ஷங்கர் கதாநாயகியாக நடிக்கிறார். இயக்குனர் மிஷ்கின் வில்லனாக நடிக்கிறார். பரத் சங்கர் இசையமைக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வந்தது. ஆனால் படப்பிடிப்பில் சிவகார்த்திகேயனுடன் இயக்குனர் மடோன் அஸ்வினுக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் அது உண்மையல்ல. இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும், 40 சதவீத … Read more

ஆளுநர்கள் கருத்து சொல்லக்கூடாது என அரசியல் கட்சியினர் எப்படி கூற முடியும்..? – எல்.முருகன் கேள்வி

அரசியலமைப்பிற்கு உட்பட்டு செயல்படும் ஆளுநர்கள், கருத்து சொல்லக்கூடாது என அரசியல் கட்சியினர் எவ்வாறு கூற முடியும்? என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து பேட்டியளித்த அவர், புதுச்சேரியில் ஆளுநரும், முதலமைச்சரும் இணைந்தே பணியாற்றுவதாக கூறினார். மேலும், புதுச்சேரியில் 750 ஏக்கரில் சிறப்பு பொருளாதார மண்டலம் அமைக்கவும், 500 கோடி ரூபாய் மதிப்பில் மேம்பாலங்கள் கட்டவும் நடவடிக்கை எடுக்கப்படுவதாக எல்.முருகன் கூறினார். Source link

காஞ்சிபுரம் | விமான நிலையத்துக்கு எதிரான போராட்டம்: 100-வது நாளை எட்டியது

காஞ்சிபுரம்: பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அந்தப் பகுதி மக்கள் நடத்தி வரும் இரவு நேர போராட்டம் நேற்று முன்தினம் இரவு 100-வது நாளை எட்டியது. காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் சுமார் 13 கிராமங்களை உள்ளடக்கி சென்னையின் 2-வது புதிய விமான நிலையம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக ஏகனாபுரம் உள்ளிட்ட கிராமங்களில் விளைநிலங்கள் மட்டுமின்றி குடியிருப்புகளும் அகற்றப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இந்த விமான நிலையம் அமைவதால் தங்களின் இருப்பிடமும், … Read more

ராமதாசுக்கே..எடப்பாடி அல்வா; தைலாபுரம் தோட்டத்தில் அனல்!

தமிழ்நாட்டில் இனியும் தேசிய கட்சிகளுடனும், திராவிட கட்சிகளுடன் கூட்டணி இல்லை. அப்படி ஒருவேளை கூட்டணி அமைத்தால் பெற்ற தாயுடன் உறவு வைத்துக்கொள்வதற்கு சமம் என்ற கோஷத்துடனும்,‘மாற்றம்.. முன்னேற்றம்..அன்புமணி’ என்ற பஜனையுடனும், கடந்த 2016ம் ஆண்டு தேர்தலில் களமிறங்கிய பாமகவுக்கு அனைத்து தொகுதிகளிலும் தோல்வியே பரிசாக கிடைத்தது. இதன் பிறகு நடைபெற்ற அனைத்து தேர்தல்களிலும், பாமக மண்ணை கவ்வியதால் வாக்கு வங்கி அதல பாதாளத்துக்கு சென்றது. இதையடுத்து இனியும் வீராப்பு காட்டினால் வேலைக்கு ஆகாது என முடிவெடுத்த பாமக … Read more

கனடாவில் சுகாதாரத் துறைகளில் அதிகரிக்கும் காலி பணியிடங்கள்! புலம்பெர்ந்தோரை பெரிதும் நம்பும் அரசு

சுகாதார துறையில் உள்ள காலியிடங்களை நிரப்ப கனடா புலம்பெயர்ந்துவரும் மக்களை பெரிதும் நம்பியுள்ளது. ஏற்கனவே கனடாவில் temporary residency விசாவில் இருக்கும் மருத்துவர்களுக்கான சில தடைகளை IRCC நீக்குகிறது. கனடாவில் சுகாதாரம் மற்றும் சமூக உதவித் துறையில் காலியிடங்கள் புதிய உச்சத்தை எட்டியிருப்பதாக சமீபத்திய கணக்கெடுப்பு காட்டுகிறது. Statistics Canada ஆகஸ்ட் 2022-க்கான ஊதிய வேலை, வருவாய் மற்றும் வேலை நேரம் மற்றும் வேலை காலியிடங்கள் பற்றிய அதன் அறிக்கையை வெளியிட்டுள்ளது . ஆகஸ்ட் 2022 நிலவரப்படி, … Read more

கோவையில் ஐஎஸ் தீவிரவாத ஆதரவு வாலிபர்கள் சிக்கினர்: உளவியல் ஆலோசனை வழங்க திட்டம்

கோவை: கோவை மாநகரில் ஐ.எஸ். தீவிரவாத அமைப்புக்கு ஆதரவான 60க்கும் மேற்பட்ட வாலிபர்கள் கண்டுபிடிக்கப்பட்டு, அவர்களுக்கு உளவியல் ஆலோசனை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. கோவை உக்கடம் சங்கமேஸ்வரர் கோயில் முன்பு கடந்த 23ம் தேதி கார் வெடிப்பில் ஜமேஷா முபின் (23) பலியானார். கோவை மாநகர தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி சதித்திட்டம் தீட்டியதாக ஜமேஷா முபினின் உறவினர்கள் முகமது அசாருதீன், அப்சர்கான் உள்ளிட்ட 6 பேரை கைது செய்தனர். அவர்கள் கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கு … Read more