பரத் படத்தில் நடிக்க வாணி போஜன் விதித்த நிபந்தனை

பரத், வாணி போஜன் நடித்துள்ள படம் மிரள். கே.எஸ்.ரவிகுமார், மீரா கிருஷ்ணன், ராஜ்குமார், காவியா அறிவுமணி, அர்ஜெய் உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். ஜி.டில்லி பாபு தயாரித்துள்ளார், அறிமுகம் எம்.சக்திவேல் இயக்கி உள்ளார். பிரசாத் இசை அமைத்துள்ளார், சுரேஷ் பாலா ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடந்தது. இதில் பரத் பேசியதாவது: என்னுடைய 19 வருட சினிமா அனுபவத்தில் இந்த படத்தின் இயக்குனரைத்தான் பெர்பக்டான அறிமுக இயக்குனராக பார்க்கிறேன். ஆக்சிஸ் பிலிம் பேக்டரி நிறுவனத்திற்கு ஏற்கெனவே … Read more

உக்ரைனி,ல் ,போரால் பாதிக்கப்பட்டு 1.40 கோடி மக்கள் இடம்பெயர்வு

உக்ரைன் போர் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து 1.40 கோடி மக்கள் தங்கள் வீடுகளை விட்டு இடம்பெயர்ந்துள்ளனர். உலகம் முழுவதும் 10 கோடிக்கும் மேற்பட்டோர் அகதிகளாக இருப்பதாக ஐ.நா. அகதிகளுக்கான உயர் ஆணையாளர் பிலிப்போ கிராண்டி கவலை தெரிவித்தார்.  ஐ.நா. கூட்டத்தில் பிலிப்போ கிராண்டி தெரிவிக்கையில், ‘உக்ரைன் போர் பெப்ரவரி மாதம் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து, இதுவரை 14 மில்லியன் உக்ரேனியர்கள் ரஷ்ய படையெடுப்பிற்கு பிறகு தங்கள் வீடுகளை விட்டு இடம்பெயர்ந்துள்ளனர். கடந்த ஆண்டுகளில் இத்தகைய அதிக எண்ணிக்கையிலான பொதுமக்கள் இடம்பெயர்வு நடப்பது இதுவே … Read more

தெலுங்கு டைட்டன்சை வீழ்த்திய தமிழ் தலைவாஸ்: ஆட்டத்தை மாற்றிய அஜிங்கியா பவார்

தெலுங்கு டைட்டன்சை வீழ்த்திய தமிழ் தலைவாஸ்: ஆட்டத்தை மாற்றிய அஜிங்கியா பவார் Source link

#Breaking :: தமிழக மீனவர்கள் 15 பேர் கைது! மன்னார் கடற்படை முகாமில் விசாரணை!

தமிழக மீனவர்கள் ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நாள்தோறும் 300க்கும் மேற்பட்டவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு விசைப்படகுகள் மூலம் செல்கின்றனர். இந்த நிலையில் கச்சத்தீவு மற்றும் தலைமன்னார் இடையேயான ஆழ்கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 15 பேரை இலங்கை கடற்பறையினர் கைது செய்துள்ளனர். அவர்களின் இரண்டு விசை படகுகளையும் இலங்கை கடற்படையினர் சிறை பிடித்து சென்றுள்ளனர். எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 15 பேரை மன்னார் கடற்படை முகாமிற்கு … Read more

மீண்டும் பொள்ளாச்சியில் பாலியல் கொடூரம்!!

சினிமாவில் நடிக்க வைப்பதாக கூறி கல்லூரி மாணவியை வன்கொடுமை செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த தயாரிப்பாளரை போலீசார் கைது செய்தனர். கோவை மாவட்டம் பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில், சென்னையை சேர்ந்த கல்லூரி மாணவி புகார் அளித்திருந்தார். அதில், கோவையில் கல்லூரி படித்து கொண்டிருந்த போது, கதாநாயகியாக நடிக்க வாய்ப்பளிப்பதாக வெளிவந்த விளம்பரத்தை கண்டு அந்த நம்பரை தொடர்பு கொண்டதாக தெரிவித்தார். இதையடுத்து, பொள்ளாச்சி மகாலிங்கபுரத்தில் உள்ள விடுதியில் நடிகைகள் தேர்வு நடைபெறுவதை அறிந்து கொண்ட அவரும், … Read more

பத்திரப்பதிவு அலுவலக ஜன்னல் கம்பியில் லஞ்சப்பணம் – சிக்கிய நான்கரை லட்சம் ரூபாய், 78 பத்திரங்கள்!

முறைகேடாக பத்திரப்பதிவு செய்வதற்கு சில சார்பதிவாளர்கள் ஒத்துக்கொள்வதில்லை. அந்த சமயத்தில் அவருக்கு கட்டாய விடுப்பு கொடுத்துவிட்டு வேறு அலுவலரை நியமித்து பத்திரப்பதிவு செய்வது போன்ற சம்பவங்கள் நடைபெறும். அதுபோன்ற ஒரு சம்பவம் கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் பத்திரப்பதிவு அலுவலகத்தில் நடந்துள்ளது. இரணியல் சார்பதிவாளர் அலுவலகத்தில் சார்பதிவாளராக பணியாற்றிவந்தவர் நேற்று விடுப்பில் இருந்துள்ளார். அதத்கு பதிலாக மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் உதவி சார்பதிவாளராக பணியாற்றும் சுப்பையா என்பவர் அங்கு பணிபுரிந்துள்ளார். அவரை இரணியலில் பணிபுரிய வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக … Read more

கோவை கார் வெடிப்பு சம்பவம் | உயிரிழந்த முபினின் செல்போனில் 100-க்கும் மேற்பட்ட ஐஎஸ் ஆதரவு வீடியோக்கள்: ஐஎஸ்ஐஎஸ் ஆதரவாளர் என போலீஸார் உறுதி

கோவை: கோவை கார் சிலிண்டர் வெடிப்புசம்பவத்தில் உயிரிழந்த முபினின் செல்போனில் 100-க்கும் மேற்பட்ட ஐஎஸ்ஐஎஸ் ஆதரவு வீடியோக்கள் இருந்தன. பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் அடிப்படையில் உயிரிழந்த முபின் ஐஎஸ்ஐஎஸ் ஆதரவு நிலைப்பாட்டில் இருந்ததை போலீஸார் உறுதிப்படுத்தினர். முபினின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில், ஐஎஸ் ஆதரவு நிலைப்பாடு கருத்துகள் தொடர்பான பொருட்கள் கைப்பற்றப்பட்டது தற்போது தெரியவந்துள்ளது. முபினின் வீட்டில் 2 சிலேட்கள், 3 தாள்கள் கைப்பற்றப்பட்டிருந்தன. ஒரு சிலேட்டில் அரபு மொழியிலும், மற்றொன்றில் தமிழிலும் எழுதப்பட்டிருந்தது. தமிழ்மொழியில் எழுதப்பட்டிருந்த … Read more

ஜெ.தீபாவுக்கு குழந்தை பிறந்தது; ஜெயலலிதாவுக்கு அடுத்த வாரிசு!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா-மாதவன் தம்பதிக்கு திருமணம் ஆகி பல ஆண்டுகலாக குழந்தை இல்லை. இதற்காக இருவரும், தொடர்ந்து சிகிச்சைகளை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் தீபாவுக்கு வாடகை தாய் மூலமாக சென்னை வேளச்சேரியில் உள்ள ஒரு மருத்துவமனையில் குழந்தை பிறந்து இருப்பதாக இன்று காலை தகவல்கள் வெளியாகி பெரும் பரபரப்பு ஏற்பட்டது இது தொடர்பாக தீபாவை தொடர்பு கொண்டு பத்திரிகையாளர்கள் கேட்டபோது குழந்தை பிறந்து இருப்பதை உறுதிப்படுத்தினார். ஆனால் அந்த குழந்தை எப்படி பிறந்தது? … Read more

அதிவேகத்தில் வைரஸ்.. அரசு அதிரடி; பீதியில் உறைந்த மக்கள்!

பருவமழை தொடங்கி உள்ள நிலையில் ‘புளூ காய்ச்சல்’ வைரஸ் வேகமாக பரவி வருகிறது. பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரையில் அனைவரும், இதனால் பாதிக்கப்படுகின்றனர். இந்த காய்ச்சல் சுமார் 6 நாட்கள் வரை இருக்கும். உரிய சிகிச்சை மூலம் இதிலிருந்து மீளலாம். குழந்தை பருவத்தில் உடல் உறுப்புக்கள் வளர்ச்சி அடையும். மேலும் பெரியவர்களை காட்டிலும் குழந்தைகளுக்கு தான் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும். எனவே குழந்தைகளுக்கு காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக டாக்டரை அணுக வேண்டும் என, … Read more

'எல்லாரும் என்ன மன்னிச்சிடுங்க..!' – ட்விட்டர் ஊழியர்களிடம் மனமுருகிய ஜாக் டோர்சி!

ட்விட்டர் நிறுவன ஊழியர்களிடம் அதன் முன்னாள் தலைமை செயல் அதிகாரி ஜாக் டோர்சி மன்னிப்புக் கேட்டுள்ளார். உலகின் மிகவும் பிரபல சமூக வலைதளமான ட்விட்டரை உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரும், டெஸ்லா நிறுவன தலைவருமான எலான் மஸ்க் வாங்கினார். இதனை தொடர்ந்து ட்விட்டர் நிர்வாகத்தின் உயர் பொறுப்பில் இருந்த நிர்வாகிகளை எலான் மஸ்க் அதிரடியாக நீக்கினார். மேலும், உலகம் முழுவதும் பணியாற்றும் ட்விட்டர் நிறுவனத்தின் ஊழியர்கள் பலரை நீக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்கான அறிவிப்பு நேற்று வெளியானது. … Read more