வெறும் 24 மணிநேரத்தில்…600 ரஷ்ய வீரர்கள்: தாண்டவமாடிய உக்ரைனிய படைகள்

600 ரஷ்ய போர் வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். கெர்சனில் இரத்த ஆறு ஓடும் என உக்ரைன் எச்சரிக்கை. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 600 ரஷ்ய போர் வீரர்கள் உயிரிழந்துள்ளனர் என உக்ரைன் அறிவித்துள்ளது. ரஷ்யாவின் ஒற்றை பகுதியாக அறிவிக்கப்பட்ட கெர்சன் பிராந்தியத்தை கைப்பற்ற ரஷ்ய படைகள் முழுவீச்சில் களமிறங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கிடையில் எதிர்வரும் வாரங்களில் உக்ரைன் மற்றும் ரஷ்ய படைகளுக்கு இடையே கடுமையான சண்டை இருக்கும் எனவும் இரத்த ஆறு ஓடும் எனவும் … Read more

குஜராத் மோர்பி பாலம் பழுது பார்க்க ரூ.2 கோடி நிதி ஒதுக்கப்பட்ட நிலையில் ரூ.12 லட்சம் மட்டுமே செலவிட்டது அம்பலம்…!

காந்தி நகர்:  குஜராத்தின் மோர்பி பாலம் அறுந்து விழுந்த விபத்தில் 142 பேர் உயிரிழந்தது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள நிலையில், இந்த பாலம் பழுதுபார்க்க ரூ.2 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில், அதில், வெறும் ரூ.12 லட்சம் மட்டுமே செலவிடப்பட்டது அம்பலமாகி உள்ளது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. குஜராத்தின் மோர்பி நகரில் உள்ள மச்சூ நதியின் குறுக்கே உள்ள நூறாண்டை கடந்த தொங்குபாலம் சுற்றுலா பயணிகளின் சொர்க்க திகழ்கிறது. சுமார்  233 மீட்டர் … Read more

அழகர்கோயிலில் தைல காப்பு திருவிழா: நூபுர கங்கையில் இன்று சுந்தரராஜ பெருமாளுக்கு திருமஞ்சனம்

அழகர்கோவில்: மதுரை மாவட்டத்தில் அமைந்துள்ள தென் திருப்பதி என்றழைக்கப்படும் 108 வைணவ திருத்தலங்களில் ஒன்றான அழகர்கோயிலில் நடைபெறும் திருவிழாக்களில் தைலக்காப்பு திருவிழா சிறப்பு வாய்ந்தது. இத்திருவிழா இன்று காலை நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்வாக நூபுரகங்கையில் பெருமாள் நீராடினார். இதையொட்டி சுந்தரராஜ பெருமாள் தனது இருப்பிடத்தில் இருந்து இன்று காலை நூபுர கங்கைக்கு அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் எழுந்தருளி புறப்பட்டார். மேளதாளம் முழங்க தீவட்டி பரிவாரங்களுடன் சென்ற பெருமாளுக்கு வழியில் உள்ள அனுமார், கருடன் தீர்த்த எல்லையில் தீபாராதனை … Read more

மத்திய பிரதேசத்தில் தகவல் சட்டத்தில் பெறப்பட்ட 8,500 பக்க ஆவணங்களை மாட்டு வண்டியில் எடுத்து சென்ற ஆர்வலர்

சிவ்புரி: மத்திய பிரதேசத்தில் சுமார் 8,500 பக்க ஆவணங்களை மாட்டு வண்டியில் தகவல் ஆர்வலர் ஒருவர் எடுத்து செல்லும் வீடியோ வைரலாகி வருகிறது. மத்திய பிரதேச மாநிலம் சிவ்புரி மாவட்டம் பைராட் நகரை சேர்ந்த மஹ்கான் தாகத் என்ற சமூக ஆர்வலர்,  கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அவரது பஞ்சாயத்தில் நடைபெற்ற திட்டங்கள் குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் விண்ணப்பித்து  இருந்தார். அவருக்கான பதிலை உரிய காலத்தில் பஞ்சாயத்து நிர்வாகம் அளிக்க வில்லை. அதனால் … Read more

நாடோடிகள் பட பாணியில் பெண்ணை கடத்த முயற்சி – கடைசியில் பொதுமக்கள் வைத்த செக்!

திருத்தணி அருகே பெண் கேட்டு தரமறுத்ததால் கடைக்கு தாயுடன் வந்த பெண்ணை கடத்திய 2 பேரை 8 கிலோ மீட்டர் தூரம் பொதுமக்களும் காவல்துறையினரும் விரட்டிச்சென்று பிடித்தனர். திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியை அடுத்த பள்ளிப்பட்டு தாலுக்காவிற்குட்பட்ட கொடிவலசா கிராமத்தைச் சேர்ந்தவர் சேகர். இவரின் மனைவி மஞ்சுளா மற்றும் மகள் ஷியாமளா ஆகிய இருவரும் பள்ளிப்பட்டில் உள்ள நகைக்கடைக்கு சென்றுவீட்டு மீண்டும் ஆட்டோவில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது, சாமிநாயுடு கண்டிகை என்ற இடத்தில் ஆட்டோ வந்து கொண்டிருந்தபோது, வழிமடக்கிய … Read more

முன்னணி ஹீரோக்களுக்கு இணையாக முதல்நாளிலேயே தட்டித் தூக்கிய ‘லவ் டுடே’ படம் -வசூல் நிலவரம்

பிரதீப் ரங்கநாதனின் ‘லவ் டுடே’ படத்தின் வசூல் நிலவரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. ஜெயம் ரவியின் ‘கோமாளி’ வெற்றிப் படத்தைத் தொடர்ந்து பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்துள்ள திரைப்படம் ‘லவ் டுடே’. இந்தப் படத்தின் மூலம் பிரதீப் ரங்கநாதன் கதாநாயாகனாகவும் அறிமுகமாகியுள்ளார். நேற்று திரையரங்குகளில் வெளியான இந்தத் திரைப்படம் பார்வையாளர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. குறிப்பாக இளைஞர்களிடையே ‘லவ் டுடே’ படம் பாசிட்டிவ் கருத்துக்களை பெற்று வருகிறது. இந்நிலையில், இந்தப் படத்தின் முதல்நாள் வசூல் குறித்த … Read more

தெலுங்கில் பெரிய வாய்ப்பினை எதிர்பார்க்கும் ஜான்வி கபூர்

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகளான ஜான்வி கபூர் ஹிந்தியில் தடாக், ரோகி, குட்லக் ஜெர்ரி போன்ற படங்களில் நடித்திருக்கிறார். தற்போது அவர் கதையின் நாயகியாக நடித்துள்ள மிலி என்ற படம் திரைக்கு வந்துள்ளது. முத்துக்குட்டி சேவியர் இயக்கியுள்ள இந்த படத்தின் புரமோஷனுக்காக ஐதராபாத் வந்திருந்த ஜான்வி கபூரிடம், ஏற்கனவே தேடி வந்த சில தெலுங்கு பட வாய்ப்புகளை தவிர்த்தது ஏன்? என்று கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு, அப்போது ஹிந்தி படங்களில் நடித்துக் கொண்டிருந்ததால் தெலுங்கு படங்களை … Read more

9 பெண்களை ஏமாற்றி பாலியல் தொழில்!!

சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி 9 பெண்களை ஏமாற்றி பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய இருவரை போலீசார் கைதுசெய்தனர். சென்னைக்கு வேலை தேடி வரும் பெண்களை சினிமா மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடிக்க வாய்ப்பு தருவதாக ஏமாற்றி பாலியல் தொழிலில் ஈடுபட வைப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். இந்த நிலையில் திருவல்லிக்கேணி பகுதியில் தங்கும் விடுதி ஒன்றில் பாலியல் தொழில் நடத்திய பிரகாஷ் மற்றும் ஏசு ஆகிய இருவரை போலீசார் … Read more

ஃப்ரிட்ஜ் வெடிப்பு… வெளியூர் செல்வோர் கவனிக்க வேண்டியவை!

சென்னை அடுத்துள்ள ஊரப்பாக்கத்தில், ஃப்ரிட்ஜ் வெடித்து மூன்று பேர் இறந்த சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மெக்கானிக் முரளி இந்தச் சம்பவத்தால் மக்களுக்கு ஃப்ரிட்ஜ் பயன்பாடு குறித்து அச்சம் வரத் தொடங்கியுள்ளது. இதுகுறித்து சென்னையைச் சேர்ந்த மெக்கானிக் முரளி விளக்கம் அளிக்கிறார்… பொதுவாக ஃப்ரிட்ஜ் வெடிக்க அதிக வாய்ப்புகள் இல்லை. ஃப்ரிட்ஜில் ஏதாவது மெக்கானிக் வேலை மேற்கொண்டு, தவறுதலான பிரஷர் அல்லது தவறுதலான கியாஸை வெளியேற்றாமல் விட்டுவிட்டால் வெடிக்க வாய்ப்புகள் உள்ளது. ஆனால், இந்தச் சம்பவத்தைப் … Read more

அனைத்து துறைகளிலும் இந்தியா வளர்ச்சி அடைய இளைஞர்களின் ஒத்துழைப்பு அவசியம்: மத்திய அமைச்சர் சர்பானந்த சோனாவால் கருத்து

சென்னை: நாட்டின் வளர்ச்சிக்கு இளைஞர்களின் ஒத்துழைப்பு அவசியம் என்று மத்திய அமைச்சர் சர்பானந்த சோனாவால் தெரிவித்தார். இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தின் 7-வது பட்டமளிப்பு விழா, சென்னையை அடுத்த உத்தண்டியில் உள்ள பல்கலை. வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் சர்பானந்த சோனாவால், மத்திய இணை அமைச்சர் ஷ்ரிபத் நாயக் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர். கடல் சார்ந்த இளநிலை பட்டப்படிப்பு, தொழில்நுட்ப படிப்பு முடித்த 3,580 மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. விழாவில் … Read more