பள்ளி மாணவிக்கு சக மாணவன் மஞ்சள் கயிறு கட்டிய விவகாரம்; நீதிமன்றம் அதிருப்தி
கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் 16 வயது மாணவிக்கு, சக மாணவர் ஒருவர் மஞ்சள் கயிற்றை கட்டுவது போன்ற காட்சிகள், சமூக வலைதளத்தில் பரவியது. கடந்த செப்டம்பர் 2ம் தேதி நடந்த இந்த சம்பவம் தொடர்பான வீடியோ பதிவுகள், 12 நாட்களுக்கு பின் சமூக வலைதளத்தில் வெளியானது. இதையடுத்து அக்டோபர் 10ம் தேதி இதுதொடர்பாக அந்த மாணவனுக்கு எதிராக சிதம்பரம் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதேபோல, மாவட்ட குழந்தைகள் நலக்குழு, மாணவியின் வீட்டுக்குச் சென்று அவரை அழைத்துக் … Read more