தொடர்ந்து நீர்வரத்து அதிகரிப்பு: செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து 500 கனஅடி உபரிநீர் திறப்பு; கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
குன்றத்தூர்: காஞ்சிபுரம் கலெக்டர் உத்தரவையடுத்து செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து வினாடிக்கு 500 கன அடி உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது.இதனால் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப் பட்டுள்ளது. சென்னை புறநகர் பகுதிகளில் சில நாட்களாக தொடர்ந்து பெய்த மழையால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் கடந்த 4 தினங்களுக்கு முன்பு இந்த ஏரியில் இருந்து 100 கனஅடி உபரிநீர் திறக்கப்பட்டது. தொடர்ந்து மழைநீர் வரத்து உள்ளதாலும், ஏரியின் நீர்மட்டம் உயர்ந்து கொண்டிருப்பதாலும் உபரிநீர் திறப்பதை 500 கன அடியாக … Read more