“நிதிஷ் குமார் மீது காலணி வீசிய கிராமம்… இதனால் 15 ஆண்டுகளாக சாலையில்லை" – பிரசாந்த் கிஷோர் சாடல்
பீகாரில் கூட்டணி ஆட்சி மாறியதிலிருந்து முதல்வர் நிதிஷ் குமாரை ஒருபக்கம் பா.ஜ.க சாடிவர, மறுபக்கம் பிரசாந்த் கிஷோரும், நிதிஷ் குமாரும் ஒருவரையொருவர் விமர்சித்து வருகின்றனர். இதனால் இவர்களுக்கிடையே வார்த்தைப் போர் நீண்டு வருகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு கூட, `நிதிஷ் குமார் இன்னும் பா.ஜ.க-வுடன் தொடர்பில் தான் இருக்கிறார் என பிரசாந்த் கிஷோர் குற்றம்சாட்ட, `அவரைப்பற்றி என்னிடம் எதுவும் கேட்காதீர்கள்’ என பத்திரிகையாளர்கள் முன்னிலையில் பேசினார் நிதிஷ் குமார். பிரசாந்த் கிஷோர் – நிதிஷ் குமார் … Read more