தூரத்துலதான்டா காமெடி கிட்ட பார்த்தா டெரர்டா… வில்லனாகிறார் வடிவேலு?

ராஜ்கிரணின் இயக்கத்தில் வெளியான என் ராசாவின் மனசிலே படம் மூலம் வடிவேலு திரையுலகுக்கு அறிமுகமானார். அதன் பிறகு அவர் நடித்த அத்தனை படங்களிலும் தனது தனித்தன்மையை நிலைநாட்டினார். இதனால் அடுத்தடுத்து வடிவேலுவுக்கு ஏறுமுகம்தான். காமெடியில் மட்டுமின்றி குணச்சித்திர கதாபாத்திரத்திலும் வடிவேலு தன்னை நிலைநிறுத்திக்கொண்டார். காமெடி, குணச்சித்திரம் மட்டுமின்றி பாடுவது நடனம் ஆடுவது என வடிவேலு தான் இறங்கிய மைதானத்தில் எல்லாம் மேன் ஆஃப் தி மேட்ச் வாங்கினார். குறிப்பாக 90களின் இறுதியிலிருந்து அடுத்ததாக 20 வருடங்கள் வடிவேலு … Read more

ஆடல், பாடலில் ஆபாசம் கூடாது… கட்டுப்பாடு விதித்தது நீதிமன்றம்

கிராமத்து திருவிழாக்களில் எப்போதும் தனித்துவமாக இருப்பது ஆடல், பாடல் நிகழ்ச்சிதான். ஒருகாலத்தில் கலையின் வடிவமாக பார்க்கப்பட்ட அந்த நிகழ்ச்சி காலப்போக்கில் ஆபாசத்தின் வடிவமாக மாற்றப்பட்டது. இதனால் பலரும் அந்த நிகழ்ச்சியை பார்த்து முகம் சுளிக்க ஆரம்பித்தனர். எனவே ஆடல் பாடலில் ஆபாசத்தை அறவே ஒழித்து அந்த நடன கலைஞர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டுமென பலர் கூறிவந்தனர். அதுமட்டுமின்றி ஆடல் பாடலில் ஆபாசம் அதிகம் இருப்பதால் பல இடங்களில் அந்த நிகழ்ச்சி நடத்த அனுமதியும் மறுக்கப்பட்டதும். இதனால் அந்தக் … Read more

What to watch on Theatre & OTT: இந்த நவம்பர் முதல் வாரம் இத்தனை படங்கள் ரிலீஸா?!

லவ் டுடே (தமிழ்) லவ் டுடே ‘கோமாளி’ படத்தின் மூலம் அறிமுகமான இயக்குநர் பிரதீப் ரங்கநாதன், இயக்கி நடித்துள்ள சமகால காதல் திரைப்படம் இது. சத்யராஜ், ராதிகா சரத்குமார், யோகி பாபு, இவானா உள்ளிட்டோர் இப்படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் நவம்பர் 4ம்தேதி (நேற்று) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. நித்தம் ஒரு வானம் (தமிழ்) நித்தம் ஒரு வானம் இயக்குநர் ரா. கார்த்திக் இயக்கத்தில் நடிகர்கள் அசோக் செல்வன், ஷிவாத்மிகா, அபர்ணா பாலமுரளி, ரிதுவர்மா ஆகியோர் நடித்துள்ளத் … Read more

கிம் ஜாங் உன்னிற்கு அதுவே இறுதி..நெருங்கும் அணு ஆயுத தாக்குதல்: அமெரிக்கா பகிரங்க எச்சரிக்கை

புதிய வகை கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை தோல்வியில் முடிந்து இருக்கலாம்.  எந்தவொரு அணு ஆயுத தாக்குதலும் கிம் ஜாங் உன்னின் இறுதி முடிவாகும். வடகொரியாவின் அணு ஆயுத தாக்குதல் கிம் ஜாங் உன்னின் இறுதியாக இருக்கும் என அமெரிக்கா எச்சரித்துள்ளது. அமெரிக்கா மற்றும் தென் கொரியாவின் கூட்டு ராணுவ பயிற்சியை கண்டிக்கும் வகையில், வட கொரியா இந்த வாரம் ஜப்பான் மற்றும் தென் கொரிய கடல் பிராந்தியத்தில் தொடர் ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகிறது. Reuters … Read more

குஜராத் தேர்தல் முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட காங்கிரஸ்… அடிமட்ட தொண்டரை வேட்பாளராக அறிவித்து அசத்தல்…

குஜராத் மாநிலத்தில் டிசம்பர் 1 மற்றும் 5 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற இருக்கிறது. முதல் கட்ட தேர்தலில் 89 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கான 43 வேட்பாளருடன் கூடிய முதல் வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சி நேற்றிரவு அறிவித்தது. இதில் குட்டியானா சட்டமன்ற தொகுதியில் நாதாபாய் பூராபாய் ஓடெட்ரா வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். 2017 ம் ஆண்டு தேசிய வாத காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்ற இந்த தொகுதியில் தற்போது காங்கிரஸ் சார்பில் … Read more

கள்ளழகர் கோயில் நிலத்தை காட்டி பெண்ணிடம் ரூ.70 லட்சம் மோசடி: 6 பேருக்கு வலை

விருதுநகர்: விருதுநகர் சூலக்கரையை சேர்ந்தவர் ரெங்கநாயகி. இவரது தம்பி சூரியநாராயணன் சிங்கப்பூரில் தொழில் செய்து வருகிறார். தம்பி அனுப்பும் பணத்தில் ரெங்கநாயகி விருதுநகரில் இடங்களை வாங்கியுள்ளார். இதை அறிந்த திண்டுக்கல் சிவகிரிபட்டியை சேர்ந்த பத்மநாபன் என்பவர், ரெங்கநாயகி மற்றும் அவரது மற்றொரு தம்பி வீரபாண்டியன் ஆகியோரை கடந்த 2020, நவம்பரில் அணுகி உள்ளார். அப்போது, ‘நான் நீதிபதியாக பணியாற்றி ஓய்வு பெற்று ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறேன். மதுரை வண்டியூர் கிராமத்தில், நாச்சாரம்மாள் அறக்கட்டளைக்கு சொந்தமாக … Read more

டி20 உலகக்கோப்பை சூப்பர் 12 சுற்றில் இலங்கைக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்துக்கு 142 ரன்கள் இலக்கு

சிட்னி: டி20 உலகக்கோப்பை சூப்பர் 12 சுற்றில் இலங்கைக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்துக்கு 142 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்துள்ளது. போட்டியில் டாஸ் வென்ற இலங்கை முதலில் பேட் செய்து 141/8 ரன்கள் சேர்ந்தனர். இலங்கையில் அணியில் அதிகபட்சமாக பதும் நிகன்கா 67, பனுகா ராஜபக்ச 22 ரன்கள் சேர்த்தனர். 

புகார்கள் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் தாமதிப்பது சட்ட விரோதம் – நீதிமன்றம் கருத்து

புகார்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்காமல் அரசு அதிகாரிகள் கால தாமதம் செய்வது அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதமானது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தமிழக அரசின் போக்குவரத்து துறையில் துணை ஆணையர் அந்தஸ்தில் இருந்த ஐஏஎஸ் அதிகாரியான வி.மோகன்ராஜ், கடந்த 2016 ஆம் ஆண்டு பைனான்சியர் முகுந்த்சந்த் போத்ராவிடம் பத்து லட்சம் ரூபாய் கடன் பெற்றுள்ளார். வங்கியில் மோகன்ராஜ் கணக்கில் பணம் இல்லாததால் கடனை திருப்பிச் செலுத்தும் வகையில் அவர் கொடுத்த காசோலை, திரும்பி வந்ததால் … Read more

பணமோசடி வழக்கில் தொழிலதிபர் அமித் அகர்வால் இடங்களில் அமலாக்கத் துறை சோதனை| Dinamalar

கோல்கட்டா: பணமோசடி வழக்கில் மேற்கு வங்கம் ஜார்க்கண்ட் மாநிலங்களில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தினர். ராணுவத்துக்கு சொந்தமான நிலத்தை போலி ஆவணங்கள் தயாரித்து விற்க பணமோசடி செய்தது தொடர்பாக தொழிலதிபர் அமித் அகர்வால் மீது அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கில் அகர்வாலுக்கு தொடர்புடைய மேற்கு வங்கம் ஜார்க்கண்ட் மாநிலங்களில் உள்ள இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். ஆனால் ஜார்க்கண்டில் மாநில அரசுக்கு நெருக்கடி ஏற்படுத்தவே மத்திய அரசு அமலாக்கத் துறையை … Read more

மீண்டும் கலகலப்பான சூழலுக்கு திரும்பிய சீனிவாசன்

மலையாள திரையுலகில் கடந்த 35 ஆண்டுகளுக்கு மேலாக நடிகர், இயக்குனர், கதாசிரியர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டவராக ரசிகர்களை மகிழ்வித்து வருபவர் நடிகர் சீனிவாசன். இவர் இயக்குனர் வினித் சீனிவாசனின் தந்தையும் கூட. கடந்த சில மாதங்களாகவே நடிகர் சீனிவாசன் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொண்டார். அதன்பிறகு படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டு ஓய்வு எடுத்து வருகிறார். சமீபத்தில் வெளியான இவரது புகைப்படம் ஒன்று, எப்படி இருந்த மனிதர் இப்படி ஆகிவிட்டாரே என்று அவரது … Read more