எந்த விலைகொடுத்தாயினும் இந்தியா அரையிறுதிக்கு செல்ல ஐசிசி விரும்புகிறது – பாக். முன்னாள் வீரர் பகீர் குற்றச்சாட்டு

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் நவம்பர் 2-ந் தேதி நடந்த ஆட்டத்தில் இந்தியா-வங்காளதேசம் அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி கோலி, ராகுல் சூர்யகுமார் ஆகியோரின் அதிரடியால் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 185 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்காளதேசம் களமிறங்கியது. அப்போது இடையில் மழை குறுக்கிட்டதால் போட்டி பாதிக்கப்பட்டது. இதனால் டக்ஒர்த் லூயிஸ் முறைப்படி, வங்காளதேச அணி 16 … Read more

ரஷிய ஒற்றுமை தினத்தில் அதிபர் புதின் இந்தியாவுக்கு புகழாரம்

மாஸ்கோ, உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷியா கடந்த 8 மாதங்களுக்கும் கூடுதலாக ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில், ரஷியாவின் ஒற்றுமை தினம் ஆண்டுதோறும் நவம்பர் 4-ந்தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. இதனையொட்டி, ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசும்போது, இந்தியாவை பாருங்கள். உள்நாட்டு வளர்ச்சிக்கு தேவையான ஒரு திறமையான, கடுமையாக உழைக்க கூடிய மக்களை கொண்டுள்ளது. வளர்ச்சி என்று வரும்போது, இந்தியா நிச்சயம் சிறந்த சாதனைகளை படைக்கும். அதில் … Read more

Tamil News Live Update: இமாச்சல் பிரதேச தேர்தல் அறிக்கை: 1 லட்சம் அரசு வேலைகள் வழங்கப்படும் என காங்கிரஸ் வாக்குறுதி

Tamil News Live Update: இமாச்சல் பிரதேச தேர்தல் அறிக்கை: 1 லட்சம் அரசு வேலைகள் வழங்கப்படும் என காங்கிரஸ் வாக்குறுதி Source link

#BIG NEWS:- மாணவியை ரயில் முன் தள்ளி கொலை செய்த சதீஷ் மீது பாய்ந்தது குண்டர் சட்டம் ..!!

பரங்கிமலை ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவி சத்யப்பிரியாவை ரயில் முன் தள்ளி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய சதீசை போலீசார் கைது செய்தனர்.விசாரணை நடத்தி வாக்கு மூலம் பெற்ற பின், சைதாப்பேட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்தப்பட்ட சதீசை 28ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். அதன்பின் இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணைக்கு மாற்றம் செய்து தமிழக காவல்துறை தலைவர் சைலேந்திரபாபு உத்தரவிட்டார். இதையடுத்து … Read more

மதுரை: மகளிர் கல்லூரியில் மதுபோதையில் இளைஞர்கள் அராஜகம் – அதிர்ச்சி வீடியோ மூலம் காவல்துறை நடவடிக்கை

மதுரையில் உள்ள இரண்டு மகளிர் கல்லூரிகளில் மதுபோதையில் இளைஞர்கள் சிலர் செய்த வன்முறை சம்பவங்கள் மக்களை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது. இந்த நிலையில், மாநகர காவல்துறை விரைந்து நடவடிக்கை எடுத்திருக்கிறது. கடந்த 30-ம் தேதி தேவர் ஜெயந்தியன்று மதுரை கோரிப்பாளையத்திலுள்ள தேவர் சிலைக்கு மரியாதை செலுத்த அரசியல் கட்சிகளும், பல்வேறு அமைப்பினரும் வந்திருந்தனர். எந்தவித அசம்பாவிதமும் நடக்காமல் இருக்க காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். தனியார் மகளிர் கல்லூரி வாசல் முன் கும்பல் அதையும் … Read more

தமிழகத்தில் இதுவரை மழைக்கு பலியான 26 பேரின் குடும்பங்களுக்கு ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்க நடவடிக்கை: அரசு

சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையால் இதுவரை பலியான 26 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பேரிடர் மேலாண்மைத் துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருமழையின் தாக்கம் தொடர்பாக தமிழ்நாடு வருவாய் நிருவாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையரகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் நேற்று (நவ.5 ) 37 மாவட்டங்களில் 10.04 மி.மீ மழை பெய்துள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் அதிகபட்சமாக 45.93 மி.மீ. பெய்துள்ளது. நேற்று சென்னை மாவட்டத்தில் 2 … Read more

டெல்லி காற்று மாசு | தேர்தல் இலவசங்களை அறிவிப்பதில்தான் முதல்வர் தீவிரமாக இருக்கிறார் – கெஜ்ரிவாலை விமர்சித்த மத்திய அமைச்சர்

புதுடெல்லி: டெல்லியில் நிலவும் காற்று மாசினை போக்க முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என்றும், அவரது கவனம் முழுவதும் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள இமாச்சலப் பிரதேசம் மற்றும் குஜராத்தில் இலவசங்களை அறிவிப்பதில்தான் இருக்கிறது என்றும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா விமர்சித்துள்ளார். இதுகுறித்து மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “டெல்லியில் உள்ள மக்கள் உடனடியாக முகக்கவசம் அணிந்து காற்று மாசிலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டும். ஏனென்றால், அரவிந்த் … Read more

கிராமப்புற மாணவர்களுக்கு சூப்பர் வாய்ப்பு: அரசு நோக்கம் இதுதான்!

தமிழகத்தில் உள்ள ஏழை எளிய மாணவர்கள் போட்டி தேர்வுகளில் வெற்றி பெற வேண்டும் என்கிற நோக்கில் அவர்களுக்கு அரசு சார்பில் பயிற்சி அளிக்கப்படுகிறது. நீட் தேர்வை பொறுத்தவரை அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்று சேர்ந்து வேண்டாம் என சட்ட மசோதாவை அனுப்பி உள்ளோம் என்று திருச்சியில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார். திருச்சி அரியமங்கலம் சேஷாயி தொழில்நுட்ப பயிலரங்கத்தில் திருச்சி மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் … Read more

தலைகீழாகத்தான் நிற்பேன்: திருமண போட்டோ ஷூட் அலப்பறைகள்!

பழைய நினைவுகளை நினைவூட்டும் பொக்கிஷமாக புகைப்படங்கள் இருந்தன. பிரிண்ட் போட்டு ஆல்பமாக வீட்டு அலமாரியில் இருக்கும் புகைப்படங்களை அவ்வப்போது பார்த்து மகிழ்வது வழக்கம். ஆனால், நிலை மாறி, இன்றைய நவீன உலகில், போகிற போக்கில் செல்பி எடுத்து விட்டு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. புகைப்பட உலகில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றம் குறிப்பாக திருமண போட்டோக்களில் அதிகம் எதிரொலித்து வருகிறது. 1970களுக்கு முன்பெல்லாம் திருமண வீடுகளில் போட்டோ எடுக்கும் நிகழ்வு அரிதாகவே இருந்தது. 1990களுக்கு பின்னர், திருமண வீடுகளில் … Read more

பசுபிக் பெருங்கடலில் விழுந்த சீன ராக்கெட்டின் பூஸ்டர்!

சீனாவின் லாங் மார்ச் 5பி ராக்கெட் கடந்த அக்டோபர் மாதம் 31ஆம் தேதி விண்ணில் ஏவப்பட்டது. சீனாவின் விண்வெளி நிலையமான டியாங்காங்கை கட்டமைப்பதற்கு உதவியாக ஏவப்பட்ட இந்த ராக்கெட்டின் பாகமான பூஸ்டர் அதன் சுற்றுவட்டப் பாதையில் இருந்து விலகியது. இந்த பாகம் பூமியில் எந்நேரமும் விழலாம் என அஞ்சப்பட்டது. மேலும், மிகப்பெரிய பாகமான பூஸ்டர் பூமியின் எந்த பகுதியில் விழப் போகிறது என்பதும் தெரியாமல் இருந்தது. இதனால், மிகப்பெரிய சேதம் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் அச்சம் தெரிவிக்கப்பட்டது. இந்த … Read more