மருத்துவர்கள் அதிர்ச்சி..!! பிறந்து 21 நாட்களே ஆன ஆண் குழந்தையின் வயிற்றுக்குள் 8 கருக்கள்..!

ஜார்க்கண்ட் மாநிலம் ராம்கர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் கடந்த மாதம் 10-ம் தேதி பெண் ஒருவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. பிறந்த பெண் குழந்தை ஒன்றுக்கு மார்பு எலும்புக்கு கீழே வயிற்றில் கட்டிபோல் இருப்பதை கவனித்த மருத்துவர்கள் அதனை அறுவைசிகிச்சை செய்து உடனடியாக அகற்றவேண்டும் என குழந்தையின் பெற்றோரிடம் பரிந்துரைத்துள்ளனர். மேலும் குழந்தை பிறந்து 21 நாட்கள் ஆன சமயத்தில், அறுவை சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டது. குழந்தையின் வயற்றில் இருந்து கட்டியையும் மருத்துவர்கள் அகற்றிய நிலையில், அது … Read more

லோகேஷ் கனகராஜிடம் உதவி இயக்குநராகும் வாய்ப்பு – கோவை காவல் ஆணையர் சொல்வது என்ன?

கோவை மாவட்ட நிர்வாகம், மாநகர காவல்துறை, ரோட்டரி டெக்ஸ்சிட்டி ஒருங்கிணைந்து மெகா இளைஞர்கள் மாநாட்டை நடத்தத் திட்டமிட்டுள்ளனர். அதன்படி வருகிற நவம்பர் 16ம் தேதி முதல் 18ம் தேதி வரை நவஇந்தியா பகுதியில் உள்ள ஓர் தனியார் கல்லூரியில் இந்த மாநாடு நடைபெற உள்ளது. செய்தியாளர் சந்திப்பு ஆனந்த விகடன் நடத்திய போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி முகாம்: ஆர்வத்துடன் கலந்துகொண்ட கோவை மாணவர்கள் போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு, சாலைப் பாதுகாப்பு, வேலை வாய்ப்பு ஆகியவற்றை இலக்காகக் … Read more

கழிவுநீர், மருத்துவக் கழிவு ஏற்றிச் செல்லும் வாகனங்களில் ஜிபிஎஸ் கருவி: அமைச்சர் மெய்யநாதன் அறிவுறுத்தல்

சென்னை: சுற்றுச்சூழலைப் பாதுகாக்க கழிவுநீர், மருத்துவக் கழிவுகளை ஏற்றிச்செல்லும் வாகனங்கள் விதிமீறல்களில் ஈடுபடுவதை தடுக்க அவற்றில் ஜிபிஎஸ் கருவிகளை பொருத்த வேண்டும் என்று மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளுக்கு அமைச்சர் மெய்யநாதன் அறிவுறுத்தியுள்ளார். தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் மற்றும் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் துறை தொடர்பாக சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகளின் தற்போதைய நிலை மற்றும் ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் நேற்று … Read more

சுதந்திர இந்தியாவின் முதல் வாக்காளர் ஷியாம் சரண் நேகி காலமானார்

கல்பா(ஹிமாச்சலப் பிரதேசம்): சுதந்திர இந்தியாவின் முதல் வாக்காளரான ஷியாம் சரண் நேகி இன்று(நவ. 5) காலாமானார். அவருக்கு வயது 106. நாடு சுதந்தரம் அடைந்த பிறகு முதல் நாடாளுமன்ற பொதுத் தேர்தல் 1952, ஜனவரி – பிப்ரவரியில் நடைபெற்றது. எனினும், அந்த சமயத்தில் ஹிமாச்சலப் பிரதேசத்தின் கின்னோர் மாவட்டத்தில் கடும் மழையும், பனிப்பொழிவும் இருக்கும் என கருதப்பட்டதால் அங்கு முன்கூட்டியே, அதாவது 1951, அக்டோபர் 25ம் தேதி தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி அன்றைய தினம் … Read more

இந்தியாவின் முதல் வாக்காளர் காலமானார்… இத்தனை தேர்தல்களில் வாக்களித்தவரா!

சுதந்திர இந்தியாவின் முதல் வாக்காளராக அறியப்படும் 106 வயதான ஷ்யாம் சரண் நெகி, வயது மூப்பு காரணமாக இன்று உயிரிழந்தார். அவருக்கு இன்று இறுதி மரியாதை நடத்தப்படுகிறது.  ஹிமாச்சல் பிரதேசத்தின் கின்னார் மாவட்டத்தில் வசித்து வரும் அவருக்கு பல நாள்களாக உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால், அவரது உடல்நிலை மிகவும் மோசமான நிலையில், இன்று அதிகாலை 3 மணியளவில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது. தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் சார்பாக அவருக்கு இறுதி மரியாதை செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.  மறைந்த ஷ்யாம் … Read more

40 ஆண்டுகளாக மறைத்த சம்பவம்… பொலிசாரிடம் ஒப்புக்கொண்ட பிரித்தானியருக்கு ஆயுள் தண்டனை விதிப்பு

உடலில் காயங்கள் காணப்பட்டதுடன், கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளதுடன் உறுதி செய்யப்பட்டது.  பல கட்டமாக பொலிசார் விசாரணை முன்னெடுத்தும், 41 ஆண்டுகளாக கொலையாளி சிக்கவில்லை.  பிரித்தானியாவில் காவல் நிலையம் சென்ற நபர் 40 ஆண்டுகளுக்கு முன்னர் செய்த கொலையை ஒப்புக்கொண்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனையடுத்து, 61 வயதான ஜான் பால் கைது செய்யப்பட்டு, அவர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபணமான நிலையில் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. Credit: Universal News & Sport 1980 ஜூன் … Read more

கோவை கார்வெடிப்பில் இறந்த முபின் போல மேலும் 50 ஐஸ்ஐஎஸ் ஆதரவு இளைஞர்கள்…

கோவை: கோவை உக்கடம் பகுதியில் நடைபெற்ற கார்குண்டு வெடிப்பு சம்பவத்தில், பல்வேறு அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்த முபின் ஐஎஸ் அமைப்பு பற்றாளராக இருந்தது தெரிய வந்துள்ள நிலையில், மேலும் 50 ஐஎஸ்எஸ் பயங்கரவாத அமைப்புமீது பற்றுகொண்ட  இளைஞர்கள் இருப்பது தெரிய வந்துள்ளது. அவர்களை நல்வழிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்து உள்ளனர். கோவை உள்பட தமிழ்நாடு முழுவதும் வெடிகுண்டு வெடிக்கச்செய்து பதற்றத்தை ஏற்படுத்த முனைந்த, ஜமேசா முபின், … Read more

குளித்தலை அருகே கந்துவட்டி புகாரின் பேரில் அதிமுக மாவட்ட கவுன்சிலர் கணவர் கைது..

கன்னியாகுமரி: குளித்தலை அருகே கந்துவட்டி புகாரின் பேரில் அதிமுக மாவட்ட கவுன்சிலர் வசந்தாவின் கணவர் பழனிச்சாமியை கைது செய்துள்ளனர். அதிமுக மாவட்ட கவுன்சிலர் வசந்தாவின் கணவர் பழனிசாமியை கைது சிறையில் அடைத்துள்ளனர். மறுத்திவிரான் என்பவர் அளித்த புகாரின்பேரில் பழனிசாமியை கைது செய்து போலீஸ் நடவடிக்கை எடுத்துள்ளது.

நெல்லையில் மழைக்கால முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் குறித்து அமைச்சர் ராஜகண்ணப்பன் நேரில் ஆய்வு

நெல்லை: நெல்லையில் மழைக்கால முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் குறித்து அமைச்சர் ராஜகண்ணப்பன் நேரில் ஆய்வு மேற்கொண்டுள்ளார். என்ன என்ன மாதிரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் ஆய்வு செய்து வருகிறார்.

கொசு வலை கேட்டு கெஞ்சும் தாவூத் கூட்டாளி; ஜெயில்ல கொசுக்கடி தாங்க முடியலய்யா…! நிராகரித்தது நீதிமன்றம்

மும்பை: சிறையில் கொசு வலை கேட்டு கெஞ்சிய தாவூத் இப்ராகிம் கூட்டாளி இஜாஸ் லக்டவாலா, சாகடித்த கொசுக்களை ஆதாரமாக காட்டியும் அவரது கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்தது. மும்பை நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிமின் கூட்டாளி இஜாஸ் லக்டவாலா. தாவூத் உத்தரவின் பேரில் ஏராளமான குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளார். பெரிய தாதாவான இஜாஸ், கடந்த 2020ம் ஆண்டு ஜனவரி மாதம் கைது செய்யப்பட்டு, நவி மும்பையில் உள்ள தலோஜா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றத்தில் … Read more