உலக அளவில் கொரோனா இன்னும் இருப்பதால் பரிசோதனைகளை அதிகரிக்க மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு உத்தரவு

டெல்லி: உலக அளவில் கொரோனா இன்னும் இருப்பதால் பரிசோதனைகளை அதிகரிக்க மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. சேகரித்த மாதிரிகளை உரிய ஆய்வகத்துக்கு அனுப்பவும், தொற்று விதிமுறைகளை கடைபிடிக்கவும் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.