வங்ககடலின் தென்மேற்கில் நீடித்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் பிற்பகலில் குறைத்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது

டெல்லி : வங்ககடலின் தென்மேற்கில் நீடித்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் பிற்பகலில் குறைத்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது, மேற்கு – தென்மேற்கில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகா்ந்தது குமரிக்கடல் பகுதிக்கு நாளை காலை நாகரக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வானிலை மாற்றத்தால் 4 நாள்களுக்கு வட மாநிலங்களில் அடர்த்தியான மூடுபனி நிலவும் என்று இந்தியா வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.