முன்னாள் சீன அதிபர் மறைவு | ஹங்கேரியில் பரவும் பறவைக் காய்ச்சல் – உலகச் செய்திகள் ரவுண்ட்அப்

முன்னாள் சீன அதிபர் ஜியாங் ஜெமின் (Jiang Zemin) 96 வயதில் காலமானார். தெற்கு அமெரிக்காவில் வீசிய சூறாவளியால் அங்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. ஏராளமான வீடுகள் சேதமடைந்தன. மேலும் மின்கம்பங்கள் சேதமானதால் பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. ஹங்கேரியில் தற்போது H5N1 பறவைக் காய்ச்சல் வைரஸ் பரவி வருவதாக அந்த நாட்டு அரசாங்கம் தெரிவித்திருக்கிறது. ஆப்கானிஸ்தானின் அய்பக் நகரில் நடந்த வெடிகுண்டு தாக்குதலில் சுமார் 15 பேர் உயிரிழந்தனர். போலந்து வழியாக மாதந்தோறும் சுமார் 450,000 … Read more

புதுச்சேரியில் மதசார்பற்ற கூட்டணிக்கு காங்கிரஸ்தான் தலைமை: நாராயணசாமி உறுதி

புதுச்சேரி: புதுச்சேரியில் மதசார்பற்ற கூட்டணிக்கு காங்கிரஸ்தான் தலைமை என்று முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். புதுச்சேரி பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் 45 அடி சாலையில் உள்ள தனியார் ஹாலில் இன்று நடைபெற்றது. கட்சியின் மாநில தலைவர் ஏ.வி.சுப்பரமணியன் தலைமை தாங்கினார். முன்னாள் முதல்வர் நாராயணசாமி, வைத்தியலிங்கம் எம்பி, வைத்தியநாதன் எம்எல்ஏ மற்றும் முன்னாள் அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் முன்னாள் முதல்வர் நாராயணசாமி பேசுகையில், ”பாஜக அரசு நாட்டின் … Read more

தலித் முஸ்லிம்களுக்கு எஸ்.சி. அந்தஸ்து: உச்ச நீதிமன்றத்தில் ஜமியத் உலாமா மனு

புதுடெல்லி: தலித் முஸ்லிம்களுக்கு எஸ்.சி.அந்தஸ்து வழங்க மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி, உச்ச நீதிமன்றத்தில் ஜமியத் உலாமா-ஐ-ஹிந்த்என்ற அமைப்பு மனு செய்துள்ளது. உச்ச நீதிமன்றத்தில் ஜமியத்உலாமா-ஐ-ஹிந்த் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது. முஸ்லிம் மதம் சமத்துவ கொள்கை அடிப்படையிலானது. இதில் ஜாதிகள் தடை செய்யப்பட்டிருந்தாலும், அதிலும் ஜாதி அமைப்புகள் இருக்கின்றன. முஸ்லிம் மதம் ஜாதிகள் இல்லாதது என்ற அடிப்படையில், 1950-ம் ஆண்டு குடியரசுத் தலைவர் பிறப்பித்த உத்தரவில், தலித் முஸ்லிம்கள் எஸ்.சி. பிரிவில் சேர்க்கப்படவில்லை. முஸ்லிம் மதத்தில் பின்தங்கிய … Read more

ஈஷா அறக்கட்டனை வழக்கு…. தீர்ப்பை ஒத்திவைத்த ஐகோர்ட்!

சுற்றுச்சூழல் அனுமதி பெறாமல் விதிகளை மீறி கட்டிடங்கள் கட்டியதற்காக ஏன் வழக்கு தொடரக் கூடாது என விளக்கம் கேட்டு, கோவை ஈஷா அறக்கட்டளைக்கு, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் கடந்த ஆண்டு நவம்பர் 19 ஆம் தேதி நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இந்த நோட்டீசுக்கு தடை விதிக்கக் கோரி ஈஷா அறக்கட்டளை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், ஈஷா யோகா மையத்திற்கு எதிரான நோட்டீஸ் மீது மேற்கொண்டு நடவடிக்கை … Read more

குஜராத் தேர்தல் விறுவிறு..முதல்கட்ட தேர்தலில் 56.88% வாக்குபதிவு.!

182 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட குஜராத் மாநிலத்திற்கு, இன்று (டிசம்பர் 1) முதல் கட்டத் தேர்தலும், 5 ஆம் தேதி, இரண்டாம் கட்டத் தேர்தலும் நடைபெற உள்ளது. இரண்டு கட்டத் தேர்தலிலும் பதிவாகும் வாக்குகள், 8 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி இன்று குஜராத்தில் முதல் கட்ட தேர்தல் நடைபெற்றது. மொத்தம் 19 மாவட்டங்களை சேர்ந்த 89 சட்டமன்ற தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெற்றது. இதில் சூரத், ராஜ்கோட், … Read more

கிளாமர் லேடியின் கியூட் மகனா இவர்? ரேஷ்மா மகனை பார்த்த நெட்டிசன்களுக்கு விய்ப்பு

விஜய் டிவி பாக்யலட்சுமி சீரியலுக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இதில் வில்லியாக வரும் ரேஷ்மாவை தமிழக சீரியல் ரசிகர்கள் பலருக்கும் தெரியாமல் இருக்க வாய்ப்பே இல்லை. அந்தளவுக்கு வில்லி கதாப்பாத்திரத்தில் சிறப்பாக நடித்து வருகிறார். இதனால், சீரியல் பார்க்கும் பெண்கள் மத்தியில் அவர் மீது கோபமே இருக்கிறது. இருந்தாலும், நடிப்பைக் கடந்து சோஷியல் மீடியாவிலும் செம ஆக்டிவாக இருக்கிறார் ரேஷ்மா. இன்ஸ்டாகிராமில் ரேஷ்மா பசுபுலெட்டி புகைப்படம் பதிவிடாவிட்டால், அவரது ரசிகர்கள் அவ்வளவு தான். அடுத்த போட்டோ … Read more

தனுசு செல்லும் புதன்! விபரீத யோகம் யாருக்கு? நாளைய ராசிப்பலன்

புதன் தற்போது விருச்சிக ராசியில் பயணித்து வருகிறார். தற்போது இவர் 03 ஆம் திகதி புதன் தனுசு ராசிக்கு செல்லவுள்ளார். இந்த டிசம்பர் மாதத்தில் புதன் இரண்டு முறை ராசியை மாற்றப் போகிறார். புதனின் இந்த இடமாற்றம் நாளைய நாள் யாருக்கு விபரீத யோகத்தை தரப்போகுது என்று பார்ப்போம்.   உங்களது இன்றைய ராசிப்பலனை இன்றே தெரிந்துக்கொள்ள, எமது WhatsApp குழுவில் இணையுங்கள் JOIN NOW  மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சிகம் தனுசு … Read more

மத்தியஅரசின் கேந்திர வித்யாலயா பள்ளியில் 13,404 காலிப்பணியிடங்களுக்கு விரைவில் ஆள்சேர்ப்பு!

டெல்லி: நாடு முழுவதும் உள்ள கேந்திர வித்யாலயா பள்ளிகளில் காலியாக உள்ள  முதுநிலை ஆசிரியர், தொடக்க கல்வி ஆசிரியர், தலைமை ஆசிரியர் உள்ளிட்ட 13,404 பல்வேறு காலி பணியிடங்களுக்கு விரைவில் ஆட்சேர்ப்பு நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள கேந்திர வித்தியாலயா பள்ளிகளிலும்  1162 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த காலி இடங்கள் நிரப்புவது  தொடர்பான அதிகாரப்பூர் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும், அதில் வயது வரம்பு, தேவையான கல்வித்தகுதி, கட்டணம், தேர்வு … Read more

செயற்கை அருவிகளை தடுக்க குழு: நீதிமன்ற ஆணையை உடனே செயல்படுத்தி கண்காணிப்பு குழு அமைத்த தமிழக அரசுக்கு ஐகோர்ட் கிளை பாராட்டு..!

மதுரை: மதுரை: செயற்கை அருவிகளை தடுக்க கோரிய வழக்கில் முறைகேட்டில் ஈடுபட்ட நபர்கள் மீது எடுத்த நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரத்தை சேர்ந்த வினோத், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: தென்காசி மாவட்டம், குற்றாலத்தில் உள்ள அருவிகள் மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ளன. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில்  ஐந்தருவி, குற்றாலம் மெயின் அருவி உள்ளிட்ட அருவிகள் இயற்கையாக உருவாகின்றன. பொருளாதார ரீதியாக வசதிமிக்க சுற்றுலாப்பயணிகளை … Read more

திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில் சேவை 3 நாட்களுக்கு நீட்டிப்பதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில் சேவை 3 நாட்களுக்கு நீட்டிப்பதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை கடற்கரையில் இருந்து வேலூர் செல்லும் ரயில் திருவண்ணாமலை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.