மும்பையில் விமான சேவை பாதிப்பு: பயணிகள் அவதி
மும்பை: மும்பை விமான நிலையத்தின் 2வது முனையத்தில் சர்வர் பிரச்சனை காரணமாக விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. 2வது முனையத்தில் சர்வர் பிரச்சனை காரணமாக நீண்ட வரிசையில் பயணிகள் காத்திருக்கின்றனர்.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
மும்பை: மும்பை விமான நிலையத்தின் 2வது முனையத்தில் சர்வர் பிரச்சனை காரணமாக விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. 2வது முனையத்தில் சர்வர் பிரச்சனை காரணமாக நீண்ட வரிசையில் பயணிகள் காத்திருக்கின்றனர்.
பிக்பாஸ் வீட்டில் அடாவடியாக விளையாடி அதகளம் செய்து கொண்டிருக்கிறார் டிக் டாக் தனலெட்சுமி. இந்த சீசனில் தனலெட்சுமி பிக்பாஸ் வீட்டில் விளையாடுவதை வைத்து அவரை நெட்டிசன்கள் ஜூலியுடன் ஒப்பிட்டு வருகின்றனர். ஏனெனில் இவர்கள் இருவருமே பிக்பாஸ் வீட்டில் என்ட்ரி கொடுக்கும் போது தங்களை சாதாரண குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்றும், கேமராவையே பார்த்தது இல்லை என்றும் கூறியிருந்தனர். ஆனால், இருவருமே பிக்பாஸ் வீட்டில் நுழைவதற்கு முன் ஊடகம், டிக் டாக், குறும்படங்களில் நடித்து பிரபலமானவர்கள் தான். பிக்பாஸ் வீட்டிலும் … Read more
2000 கார்கள் நிறுத்த வசதி: சென்னை ஏர்போர்ட் 6 அடுக்கு வாகன காப்பகம் திறப்பு விழாவுக்கு ரெடி Source link
தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்தவர் சூர்யா. இவருக்கு இசை மீது அதிகம் ஆர்வம் இருந்ததால் அது குறித்து ஆராய்ச்சி செய்வதற்காக கொடைக்கானளுக்கு சென்று அங்குள்ள ஒரு விடுதியில் அறை எடுத்து தங்கியிருந்தார். இவர் இசை குறித்து ஆய்வு செய்வதற்காக அடிக்கடி தனது அறையை பூட்டிவிட்டு அதிகாலையிலேயே வெளியில் சென்றுவிடுவார். அன்று இரவு அல்லது மறுநாள் தான் மீண்டும் அறைக்கு வருவார். இந்நிலையில், வழக்கம் போல் ஆய்விற்கு சென்ற சூர்யா அறைக்கு வரவில்லை. இதையடுத்து இன்று காலை அவர் அறைக்கு … Read more
நாடு முழுவதும் ஜியோ, ஏர்டெல், வோடபோன், பிஎஸ்என்எல் உள்ளிட்ட நிறுவனங்களின் சேவைகளை பெறும் செல்போன் வாடிக்கையாளர்களுக்கு புதிய சிம் கார்டுகள் 24 மணி நேரம் செயல்படாது. நாட்டில் செல்போன் சிம்கார்டுகளை வைத்து நடைபெறும் மோசடி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, சிம் ஸ்வாப் மோசடி என்பது பரவலான ஒன்றாக மாறிவிடுகிறது. இந்த மோசடி மூலம் வாடிக்கையாளர்களின் முக்கிய தகவல்களை திருடி, அவர்களின் ஓடிபி, மெசேஜ்கள் போன்றவற்றை களவு செய்யும் நிகழ்வுகள் அதிகரித்து வருகின்றன. இதை வைத்து … Read more
பூத் கமிட்டி அமைப்பதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். கூட்டணியை பற்றி யாரும் கவலைப்பட வேண்டாம்; அதை, நான் பார்த்துக் கொள்கிறேன் என, திமுக தலைவர் ஸ்டாலின் கூறினார். திமுகவில் புதிய நிர்வாகிகள் நியமனத்திற்கு பிறகு முதல் முறையாக சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், மாவட்ட செயலாளர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள் என சுமார் 100 பேர் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில், பேராசிரியர் அன்பழகன் … Read more
உத்தரகாண்ட் மாநிலம், டேராடூனில் தனியார் விடுதியில் தங்கி, மாணவர் ஒருவர் பெட்ரோலியம் மற்றும் எரிசக்தி ஆய்வுப் பல்கலைக்கழகத்தில் (யுபிஇஎஸ்) முதலாம் ஆண்டு பி.பி.ஏ படித்து வருகிறார். அதே விடுதியில் அவரின் கல்லூரி மாணவர்கள் சிலரும் தங்கிப் படித்து வருகின்றனர். இந்த நிலையில், நவம்பர் 27-ம் தேதி அதிகாலை 2:30 மணியளவில் பி.பி.ஏ படிக்கும் மாணவர், அவரின் அறையில் படித்துக் கொண்டிருந்தார். மாணவர்மீது தாக்குதல் அப்போது, அவரின் கல்லூரியில் படிக்கும் சீனியர்கள் மற்றும் சக வகுப்பு மாணவர்கள் மூன்று … Read more
புதுச்சேரி: “அரசு மருத்துவக் கல்லுாரியில் பட்டப்படிப்பு, மேற்படிப்பு படித்த மாணவர்கள் ஓராண்டு புதுவையில் பணியாற்ற வேண்டும் என்ற நிலையை உருவாக்க உள்ளோம். எய்ட்ஸ் நோயாளிகளுக்கான உதவித்தொகை ரூ.500 உயர்த்தப்படும்” என்று முதல்வர் ரங்கசாமி தெரிவித்தார். உலக எய்ட்ஸ் தின விழாவில் முதல்வர் ரங்கசாமி பேசியதாவது: ”புதுவையில் 1,500 எய்ட்ஸ் நோயாளிகள் இருக்கின்றனர். இதில் 40 சதவீதம் பேர் தமிழகம் மற்றும் பிற மாநிலத்தைச் சேர்ந்தவர்களாக உள்ளனர். எய்ட்ஸ் நோயாளிகளை நாம் ஒதுக்கக்கூடாது. ஏனெனில், அவர்கள் மன உளைச்சலால் … Read more
கலோல்: தேர்தல் பிரச்சாரத்தின்போது காங்கிரஸ் கட்சியினர் தன்னை ‘ராவணன், ராட்சசன், ஹிட்லர்…’ என விமர்சித்ததாகக் குறிப்பிட்ட பிரதமர் நரேந்திர மோடி, தன்னை விமர்சிப்பதில் காங்கிரஸ் கட்சியினரிடையே மிகப் பெரிய போட்டி நிலவுவதாகத் தெரிவித்தார். குஜராத்தின் பஞ்ச்மஹால் மாவட்டத்தில் உள்ள கலோல் என்ற இடத்தில் நடைபெற்ற இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று பேசினார். அவர் பேசியதாவது: “நான் மல்லிகார்ஜூன கார்கேவை மதிக்கிறேன். அவருக்கு என்ன சொல்லப்பட்டதோ அதை சொல்லக்கூடியவர் அவர். அதனால்தான் … Read more
“ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தால் போன உயிருக்கு ஆளுநர் தான் பொறுப்பேற்க வேண்டும்,” என திராவிட கழகத் தலைவர் வீரமணி தெரிவித்து உள்ளார். ஆன்லைன் சூதாட்ட ரம்மி தடை மசோதாவுக்கு ஒப்புதல் தர மறுக்கும் தமிழக ஆளுநரின் நடவடிக்கையை கண்டித்து சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. இதில் திராவிட கழகத் தலைவர் கி. வீரமணி கலந்து கொண்டார். இதன் பின்னர், திராவிட கழகத் தலைவர் வீரமணி செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஆன்லைன் விளையாட்டு … Read more