வன சுற்றுப்பயண வீடியோ வெளியிட்டு சர்ச்சையில் சிக்கிய ரவீணா டாண்டன்

தமிழில் சாது, ஆளவந்தான் ஆகிய படங்களில் நடித்தவர் பாலிவுட் நடிகை ரவீணா டாண்டன். கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியான கேஜிஎப் 2 படத்திலும் அரசியல்வாதியாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். சமீபத்தில் மத்திய பிரதேசத்தில் உள்ள சாத்புரா காட்டில் வன சபாரி சென்று இருந்தார் ரவீணா. அப்போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றை தனது சோசியல் மீடியா பக்கத்திலும் பகிர்ந்திருந்தார். அந்த வீடியோவில் இவர்கள் செல்லும் வாகனத்தின் முன்பாக புலி ஒன்று குறுக்கே கடந்து சென்றது. இந்த வீடியோவை … Read more

கல்விக்கான பிராந்திய கேந்திர நிலையமாக இலங்கையை மேம்படுத்த வேண்டும் – ஜனாதிபதி

கல்விக்கான பிராந்திய கேந்திர நிலையமாக இலங்கையை மேம்படுத்த வேண்டும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (01) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட குழு விவாதத்தின் எட்டாவது நாள் இன்று (01). கல்வி, பெண்கள், சிறுவர் விவகாரம் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சுகளுக்கான வரவு செலவுத் திட்ட நிதி ஒதுக்கீட்டு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய ஜனாதிபதி ,பாராளுமன்றத்தைப் போன்று ஏனைய துறைகளுக்குமான பெண்களின் பிரதிநிதித்துவம் அதிகரிக்கப்பட வேண்டும் என்றும் கூறினார். பெருந்தோட்டத்துறையில் … Read more

சிறுமிகளின் ஆபாச படம் பதிவேற்றம்: மணப்பாறையில் சி.பி.ஐ அதிகாரிகள் சோதனை

சிறுமிகளின் ஆபாச படம் பதிவேற்றம்: மணப்பாறையில் சி.பி.ஐ அதிகாரிகள் சோதனை Source link

பொங்கல் பரிசுத் தொகுப்பு.. தமிழக விவசாயிகளிடமிருந்து கொள்முதல்? உயர்நீதிமன்ற கிளை உத்தரவு.!

தமிழகத்தில் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு முதன்முதலில் பொறுப்பேற்ற பிறகு பொங்களுக்கான சிறப்பு பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது. அதில் பல்வேறு மசாலா பொருட்கள் வழங்கப்பட்டதில் குறைபாடுகளுடன் தரமற்ற பொருட்கள் வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து தரமற்ற பொருட்கள் விநியோகம் செய்த நிறுவனங்கள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுத்தது. இந்த நிலையில் அடுத்த வருட பொங்கலுக்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில் மக்களுக்காக வழங்கப்படும் பொங்கல் பரிசு குறித்தான ஆலோசனையில் ஸ்டாலின் இறங்கி உள்ளதாக தகவல் … Read more

நாளை முதல் 6 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடல்.. கலெக்டர் உத்தரவு..!

தீபத் திருவிழாவையொட்டி, திருவண்ணாமலை நகரின் உள்பகுதியில் இயங்கும் டாஸ்மாக் மதுபான கடைகள் அனைத்தும் நாளை முதல் வரும் 7-ம் தேதி வரை தொடர்ந்து 6 நாட்களுக்கு மூடப்பட வேண்டும் என மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். திருவண்ணாமலையில் உள்ள புகழ்பெற்ற அருணாசலேஸ்வரர் கோவிலின் 10 நாள் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 27-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் காலையில் விநாயகர், சந்திரசேகரர் வீதிஉலாவும், இரவில் பஞ்சமூர்த்திகள் வீதிஉலாவும் நடக்கிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியாக, வரும் 6-ம் தேதி … Read more

ரூ.1,000 பொங்கல் பரிசு! குடும்ப அட்டைதாரர்களுக்கு வங்கியில் செலுத்த பணிகள் தீவிரம்..

பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குவது குறித்து நவம்பர் 19 ஆம் தேதி தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் வழக்கமாக வழங்கப்படும் இலவச வேட்டி சேலையின் நிறத்திலும் டிசைனிலும் மாற்றம் செய்யவும், பொங்கல் பரிசு தொகுப்புக்கு பதில் ரொக்கமாக வழங்கவும் முடிவு செய்யப்பட்டது.  இந்த பணத்தை ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்குகளில் செலுத்த ஆலோசித்தனர். ஆதார் எண் உள்ள குடும்ப அட்டைதாரர்களில் 14.60 லட்சம் பேருக்கு வங்கியில் சேமிப்புக்கணக்குகள் … Read more

உயர் நீதிமன்ற மதுரை கிளையில் 3 மாதங்களில் 6300 வழக்குகளுக்கு தீர்வு: வழக்கறிஞர்களுக்கு நீதிபதிகள் பாராட்டு

மதுரை: உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் முதல் அமர்வில் 3 மாதங்களில் 6300 வழக்குகள் முடிக்கப்பட்டதற்காக வழக்கறிஞர்களுக்கு நீதிபதிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர். உயர் நீதிமன்ற மதுரை கிளையில் முதல் அமர்வில் நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்யநாராயண பிரசாத் ஆகியோர் கடந்த 3 மாதங்களாக பொதுநல வழக்குகள், ரிட் மேல்முறையீட்டு மனுக்களை விசாரித்து வருகின்றனர். இவர்களின் 3 மாத பணிக்காலம் நாளையுடன் முடிகிறது. இந்நிலையில், நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்ய நாராயண பிரசாத் அமர்வு இன்று கூடியபோது, இந்த அமர்வு செப்டம்பர் … Read more

இந்தியாவின் கதையை பகிர ஜி-20 தலைமை ஒரு நல்ல வாய்ப்பு: ஜெய்சங்கர்

புதுடெல்லி: இந்தியாவின் கதையை உலகிற்குப் பகிர ஜி-20 தலைமை ஒரு நல்ல வாய்ப்பு என்று வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். உலகில் பொருளாதார ரீதியாக சக்திவாய்ந்த 20 நாடுகளின் கூட்டமைப்பான ஜி20-ன் தலைமைப் பொறுப்பை இந்தியா இன்று முறைப்படி ஏற்றுள்ளது. இதை முன்னிட்டு பல்கலைக்கழகங்கள் அளவிலான கூட்டம் புதுடெல்லியில் நடைபெற்றது. இதில், நாடு முழுவதும் உள்ள 75 பல்கலைக்கழகங்களின் மாணவர்கள், பேராசிரியர்கள் , கல்வியாளர்கள், நிபுணர்கள் உள்ளிட்டோர் காணொலி வாயிலாக கலந்து கொண்டனர். இந்த … Read more

நூலகங்களில் நூலகர்களை நியமிக்க வேண்டும்: ரவிக்குமார் எம்.பி., கோரிக்கை!

குழந்தைகளுக்கு இளம் பருவத்திலேயே வாசிக்கும் பழக்கத்தை உருவாக்கி வலுப்படுத்தல், அனைத்து தரப்பினருக்கும் சுய கல்வி மற்றும் முறையான கல்விக்கு துணைநிற்றல், தனிமனித படைப்பாற்றலை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகளை உருவாக்குதல் என தகவல், எழுத்தறிவு, கல்வி மற்றும் கலாச்சார கருப்பொருளை மையமாகக் கொண்டு பொது நூலக சேவையானது பல்வேறு இலக்குகளை உள்ளடக்கியதாக செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் தற்போது 4,634 அதிகமான நூலகங்கள் செயல்பட்டு வருகின்றன. ஆனால், சில நூலகங்களில் நூலகர்கள் இல்லாமல் உள்ளனர். இந்த நிலையில், நூலகர் இல்லா நிரந்தர … Read more

கர்நாடக கொடி காட்டிய மாணவர் மீது தாக்குதல்; மராட்டிய மாணவர்கள் ஆவேசம்.!

கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா இடையே உள்ள பெலகாவி எல்லை பிரச்சினையானது, கடந்த 1960 ஆம் ஆண்டு மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டதில் இருந்தே இருந்து வருகிறது. பெலகாவியில் உள்ள சுமார் 80 மராத்தி மொழி பேசும் கிராமங்களை மகாராஷ்டிரா விட்டுக்கொடுக்க விரும்பாத நிலையில், கர்நாடகா அதற்கு சொந்தம் கொண்டாடி வருகிறது. இதனால் மகாராஷ்டிரா அரசின் கோரிக்கையை ஏற்று, கடந்த 1957 ஆண்டு ஜூன் மாதம் பெலகாவியை மறுசீரமைப்பது குறித்து முடிவெடுக்க மத்திய அரசு மகாஜன் குழுவை அமைத்தது. குழு … Read more