6வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த ‘மதரஸா ஆசிரியருக்கு’ 67வருடம் ஜெயில்! இது கேரளா சம்பவம்…

எர்ணாகுளம்: இஸ்லாமிய கல்விச்சாலையான மதரஸாவுக்கு படிக்க வந்த 6வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்புணர்வு செய்த மதரஸா ஆசிரியர் அப்துல் ஹக்கிம் என்பவருக்கு கேரள மாநில போக்சோ நீதிமன்றம் 67வருடம் சிறை தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சமீப காலமாக நாடு முழுவதும் பாலியல் வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. இந்த நிலையில்,  இஸ்லாமிய மதக் கல்வி அளிக்கும் நிறுவனங்களான மதராசா (Madrasa) எனும்  கல்விச் சாலையின் மீதும் ஏராளமான … Read more

சர்வதேச டெஸ்டில் நான்காவது இரட்டை சதம்! கிரிக்கெட் கடவுளின் சாதனையை சமன் செய்த ஸ்டீவன் ஸ்மித்

பெர்த் டெஸ்டில் அவுஸ்திரேலிய வீரர் ஸ்டீவன் ஸ்மித் நான்காவது முறையாக இரட்டை சதம் விளாசினார். அதிக சதங்கள் சாதனை மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் அவுஸ்திரேலிய அணி 598 ஓட்டங்கள் குவித்து டிக்ளேர் செய்துள்ளது. அந்த அணியின் லபுசாக்னே 204 ஓட்டங்களில் ஆட்டமிழந்த நிலையில், ஸ்டீவன் ஸ்மித் மிரட்டலாக இரட்டை சதம் அடித்தார். அவர் 311 பந்துகளில் 16 பவுண்டரிகளுடன் 200 எடுத்து களத்தில் நின்றார். You CAN’T bowl there … Read more

பெரம்பலூரில் வீட்டின் அருகே துப்பாக்கி குண்டுகள் விழுந்ததால் பரபரப்பு

பெரம்பலூர்: ஈச்சங்காட்டில் வீட்டின் முன் உள்ள தண்ணீர் தொட்டியில் துப்பாக்கி குண்டு வந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பெருமாள் என்பவர் வீட்டின் தண்ணீர் தொட்டியிலும், புஷ்பா என்பவரது வீட்டு வாசலிலும் துப்பாக்கி குண்டு கண்டெடுக்கப்பட்டது. நாரணம்ங்கலம் பகுதியில் உள்ள துப்பாக்கி சுடும் தளத்தில் இருந்து குண்டுகள் வந்து விழுந்தனவா என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

செயற்கை அருவி வழக்கு: நீதிமன்ற ஆணையை உடனே செயல்படுத்தி கண்காணிப்பு குழு அமைத்த தமழ்நாடு அரசின் செயல்பாடு பாராட்டத்தக்கது: ஐகோர்ட் கிளை

மதுரை: செயற்கை அருவிகளை தடுக்க கோரிய வழக்கில் முறைகேட்டில் ஈடுபட்ட நபர்கள் மீது எடுத்த நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. தனியார் ரிசார்ட்டுகளில் செயற்கை அருவிகள் குறித்து ஆய்வு செய்ய சுற்றுலாத்துறை இயக்குநர், நில நிர்வாக ஆணையர் உள்பட 10 பேர் குழு அமைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. நீதிமன்ற ஆணையை உடனே செயல்படுத்தி கண்காணிப்பு குழு அமைத்த தமழ்நாடு அரசின் செயல்பாடு பாராட்டத்தக்கது என நீதிபதிகள் கூறியுள்ளனர்.

மோர்பி பாலம் அறுந்து 135 பேர் பலியான விவகாரத்தில் நிகழ்விடத்தை பார்வையிட சென்ற பிரதமர் மோடியின் பயணத்திற்கு ரூ.30 கோடி செலவு: அதிர்ச்சி தகவல்

காந்திநகர்: குஜராத் தொங்கு பாலம் அறுந்து 135 பேர் பலியான விவகாரத்தில் நிகழ்விடத்தை பார்வையிட சென்ற பிரதமர் மோடியின் சிலமணி நேர பயணத்திற்கு ரூ.30 கோடி செலவிடப்பட்ட தகவல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மோர்பியில் இருக்கும் 19-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட மோர்பி தொங்கு பாலம் கடந்த அக்டோபர் மாதம் 30-ம் தேதி அறுந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 135 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து நிகழ்விடத்தை பார்வையிட்ட பிரதமர் மோடி காயமடைந்தவர்கள் சிகிச்சை பெற்ற மோர்பி அரசு மருத்துவமனைக்கு சென்று ஆறுதல் … Read more

கல்குளம்: ஒரு வருஷமாச்சு… அரசு துவக்கப்பள்ளியில் அடிப்படை வசதியில்லாமல் மாணவர்கள் அவதி!

கல்குளம் அரசு தொடக்கப் பள்ளியில் கட்டடம் மற்றும் கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தரக்கோரி நூற்றுக்கணக்கான மாணவர்கள் பெற்றோருடன் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் பகுதியில் அமைந்துள்ள கல்குளம் அரசு தொடக்கப் பள்ளியில் ப்ரிகேஜி முதல் 6-ம் வகுப்பு வரை 200-க்கும் மேற்பட்ட மாணவ – மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் உள்ள பழைய வகுப்பறை கட்டடங்கள் மற்றும் கழிப்பறை கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு இடிக்கப்பட்டதை அடுத்து … Read more

இயக்குனர் பதவியில் இருந்து ஊடக தொழிலதிபர் விலகல்| Dinamalar

புதுடில்லி, என்.டி.டி.வி., நிறுவனத்தின் பங்குதாரர்களான ஆர்.ஆர்.பி.ஆர்., நிறுவனத்தை, அதானி குழுமம் கையகப்படுத்துவது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதால், அதன் இயக்குனர் பதவியில் இருந்து ஊடக தொழிலதிபர் பிரணாய் ராய், அவருடைய மனைவி ராதிகா ராய் விலகினர். புதுடில்லியை தலைமையிடமாக வைத்து செயல்படும், என்.டி.டி.வி., நிறுவனத்தை, பிரணாய் ராய், அவருடைய மனைவி ராதிகா ராய் நடத்தி வருகின்றனர். இந்த நிறுவனத்தின் ௨௯.௧௮ சதவீத பங்குகள், ‘ஆர்.ஆர்.பி.ஆர்., ஹோல்டிங் பிரைவேட் லிமிடெட்’ என்ற நிறுவனத்திடம் உள்ளது. இதன் இயக்குனர்களாக பிரணாய் ராய், … Read more

ஷங்கர் பட கதாநாயகிக்குத் திருமணம்

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான ஷங்கர் தற்போது தெலுங்கில் ராம் சரண் கதாநாயகனாக நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். அந்தப் படத்தில் பாலிவுட் நடிகை கியாரா அத்வானி கதாநாயகியாக நடித்து வருகிறார். அவருக்கும் பாலிவுட் நடிகரான சித்தார்த் மல்கோத்ராவும் காதலித்து வருகிறார்கள். இருவரும் தங்களது திருமணம் பற்றி கரண் ஜோஹர் நடத்தும் 'காபி வித் கரண்' நிகழ்ச்சியில் அறிவித்துள்ளார்கள். அவர்களது திருமணம் வரும் ஜனவரி மாதத்தில் நடைபெறலாம் என முன்னர் தகவல் வெளியானது. ஆனால், கியாரா … Read more

ஜனவரி மாதம் உயர்தர பரீட்சை:மின்துண்டிப்பு குறித்து கல்வி அமைச்சர்

க.பொ.த உயர்தரப் பரீட்சை எதிர்வரும் ஜனவரி 23ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதால் ,அக்காலப்பகுதியில் மின்துண்டிப்பு மற்றும் மின்கட்டணத்தை அதிகரிக்கக் கூடாது என கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேம ஜயந்த இன்று (1) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மின்கட்டணம் தொடர்பில் இன்று பாராளுமன்றத்தில் கேட்ட கேள்விக்கு பதிலளித்த அமைச்சர்,இது தொடர்பில் நெகிழ்வுத்தன்மை கடைபிடிக்கப்படுவதன் அவசியத்தை அமைச்சரவை மற்றும் மின்சார சபையிடம் முன்வைக்கயிருப்பதாகவும் கல்வி மேலும் தெரிவித்தார். புதிய ஆசிரிய நியமனங்கள் தொடர்பாக அமைச்சர் தெரிவிக்கையில்  … Read more

இடஒதுக்கீடு சமூகத்தை உயர்த்தாது தாழ்த்தும்… கோட்டாவில் இருந்து வெளியேற விரும்பும் சைனிகள்

இடஒதுக்கீடு சமூகத்தை உயர்த்தாது தாழ்த்தும்… கோட்டாவில் இருந்து வெளியேற விரும்பும் சைனிகள் Source link