திண்டுக்கல் மாவட்டம் செட்டிநாயக்கன்பட்டியில் உள்ள தனியார் நூற்பாலையில் தீ விபத்து

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் செட்டிநாயக்கன்பட்டியில் உள்ள தனியார் நூற்பாலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயை அணைக்க தீயணைப்பு துறையினர் போராடி வருகின்றனர். தீ விபத்தில் இதுவரை பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பஞ்சு பேல்கள், இயந்திரங்கள் எரிந்து சேதமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.