வாரிசு டிரைலர் வெளியீட்டில் அதிரடி மாற்றம்!…ரசிகர்கள் ஏமாற்றம்…

விஜய் நடித்துள்ள வாரிசு டிரைலர் தேதி ஜனவரி 4 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. வம்சி இயக்கத்தில் தளபதி விஜய், ராஷ்மிகா மந்தனா ஆகியோர் நடித்துள்ள படம் வாரிசு. தமன் இசையமைத்துள்ள இந்தப் படத்தை தில் ராஜூ தயாரித்துள்ளார். மேலும், சரத்குமார், பிரகாஷ் ராஜ், பிரபு, குஷ்பு, ஜெயசுதா, யோகி பாபு, ஸ்ரீகாந்த், ஷாம், சங்கீதா, சம்யுக்தா, ஆனந்தராஜ், கணேஷ் வெங்கட்ராமன் ஆகியோர் பலர் நடித்துள்ளனர். வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 12 ஆம் தேதி வாரிசு படம் … Read more

சிறுசேமிப்பு திட்டங்களின் வட்டி உயர்வு அமல்… அடித்தது ஜாக்பாட்!!

அஞ்சலகத்தில் தொடர் வைப்புத்தொகை, நிலையான வைப்புத்தொகை, பெண் குழந்தைகளுக்கான செல்வமகள் திட்டம், மாதாந்திர சேமிப்புத்திட்டம், பொது வருங்கால வைப்பு நிதி ( பிபிஎஃப்), தேசிய சேமிப்புப் பத்திரம், மூத்த குடிமக்களுக்கான சேமிப்புத்திட்டம் என பல சிறு சேமிப்புத்திட்டங்கள் நடைமுறையில் இருந்து வருகின்றன. ஒவ்வொரு திட்டங்களுக்கும் ஒவ்வொரு விதமான வட்டி விகிதங்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சில திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் தொடர்ச்சியாக இரண்டாவது காலாண்டாக அதிகரிக்கப்படும். ஆனால் சில திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் ஒன்பது காலாண்டுகளுக்கு மாற்றி அமைக்கப்படாது. … Read more

கொடூரம்! 5 கி.மீ. தூரம் காரில் தரதரவென இழுத்துச் செல்லப்பட்ட இளம்பெண்!!

டெல்லியில் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது இளம்பெண் ஒருவரை 5 பேர் கொண்ட கும்பல் காரில் 4 கி.மீ வரை தரதரவென இழுத்து சென்ற நிகழ்வு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்று அதிகாலை கார் ஒன்று இளம்பெண்ணை இழுத்து செல்வதாக டெல்லியில் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் வந்தது. தகவலின் பேரில் சென்ற போலீஸார் கஞ்சவாலா என்ற பகுதியில் இளம்பெண்ணின் சடலத்தை நிர்வாண கோலத்தில் கண்டெடுத்தனர். இதனையடுத்து உடலை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, சுற்றுவட்டாரப்பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதனையடுத்து … Read more

100 நாள் வேலை திட்டத்தில் அதிரடி மாற்றம்!!

நூறு நாள் வேலை திட்ட பணியாளர்கள் இன்று முதல் NMMS செயலி மூலம் வருகைப் பதிவு செய்தால் மட்டுமே ஊதியம் வழங்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், ஒரு குடும்பத்திற்கு வருடத்திற்கு 100 நாள் உடல் உழைப்பைக் கொண்ட வேலை வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ், 100 நாள் வேலை திட்டத்தை அந்தந்த மாநில அரசுகள் செயல்படுத்தி வருகின்றன. 100 நாட்கள் வேலை தர … Read more

“170-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மயக்கமடைந்துள்ள நிலையிலும்…" – முதல்வரை சாடிய ஓ.பி.எஸ்

பகுதி நேர ஆசிரியர்களின் பணியை உறுதிசெய்யக் கோரி ஒ.பன்னீர் செல்வம் வலியுறுத்தியிருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “தி.மு.க-வின் தேர்தல் அறிக்கை பக்கம் 83 வரிசை எண் 311-ல், `ரூபாய் 8000 அடிப்படை ஊதியத்தில் நியமனம் செய்யப்பட்ட பகுதி நேர ஆசிரியர்களின், சம வேலைக்கு சம ஊதியம் வழங்கப்பட வேண்டும் என அ.தி.மு.க ஆட்சியில் பல ஆண்டுகளாக போராடி வருகிறார்கள். அத்தகைய 20 ஆயிரம் ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்று கழக ஆட்சி அவர்களுக்கு மற்ற ஆசிரியர்களுக்கு … Read more

மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி நிர்வாகி வீட்டில் பெட்ரோல் நிரப்பப்பட்ட பாட்டிலை வீசிய மர்ம நபர்கள்..!

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அருகே மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி நிர்வாகியின் வீட்டில் பெட்ரோல் நிரப்பப்பட்ட பாட்டிலை வீசிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். ஆடரவிளையைச் சேர்ந்த ஐயப்பன் வழக்கறிஞராக உள்ளார். சனிக்கிழமை இரவு பிள்ளையார்விளை பகுதியில் கோவில் திருவிழா தொடர்பாக ஏற்பட்ட தகராறில் சாலைமறியலில் ஈடுபட்ட ஐயப்பன் கைது செய்யப்பட்டு காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. பெட்ரோல் நிரப்பப்பட்ட பாட்டில் வீசப்பட்டதில் இருசக்கர வாகனம் சேதமடைந்த நிலையில், கோயில் திருவிழா பிரச்சனை காரணமாக இந்த சம்பவம் … Read more

புத்தாண்டு கொண்டாட்ட விதிமீறல் | சென்னையில் 932 வாகனங்கள் பறிமுதல்

சென்னை: சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது விதிமீறலில் ஈடுபட்டதாக 932 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு சென்னையில் எந்த அசம்பாவிதமும் நடக்காமல் இருக்க பாதுகாப்புப் பணியில் 16 ஆயிரம் போலீஸார் ஈடுபடுத்தப்பட்டனர். மேலும் ஊர்காவல் படையைச் சேர்ந்த 1,500 பேரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். குறிப்பாக 368 இடங்களில் வாகன தணிக்கை நடைபெற்றது. பைக் ரேஸைத் தடுக்க 25 கண்காணிப்பு சோதனைக் குழுக்கள் அமைக்கப்பட்டன. குறிப்பாக மது … Read more

வாகனங்களை பதிவு செய்யும் போது இன்று முதல் புதிய நடைமுறை

இலங்கையில் புதிதாக வாகனங்களை பதிவு செய்யும் போதும் உரிமை மாற்றத்தின் இன்று முதல் புதிய நடைமுறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன்போது மாகாண எழுத்துகளை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து திணைக்கள ஆணையாளர் நாயகம் நிஷாந்த வீரசிங்க தெரிவித்துள்ளார். புதிதாக பதிவு செய்யப்பட்ட வாகனங்கள் மற்றும் உரிமை மாற்றம் செய்யப்படும் போது மாகாண எழுத்துகள் காரணமாக வாகனங்களுக்கான இலக்கத் தகடுகளை அடிக்கடி மாற்றம் செய்ய நேரிடுகிறது. இந்த சிக்கல்களை தவிர்க்க வாகன இலக்கத்தகடுகளிலுள்ள மாகாணங்களைக் குறிக்கும் ஆங்கில எழுத்துக்களை … Read more

புத்தாண்டில் யூரோவுக்கு மாறிய குரோஷியா! பாஸ்போர்ட் இல்லாத ஷெங்கன் மண்டலத்தில் இணைந்தது

புத்தாண்டு தினத்தில் (ஞாயிற்றுக்கிழமை) குரோஷியா யூரோவுக்கு மாறியது மற்றும் ஐரோப்பாவின் பாஸ்போர்ட் இல்லாத மண்டலத்தில் நுழைந்தது. யூரோ மற்றும் ஷெங்கன் மண்டலம் ஜனவரி 1, 2023 புத்தாண்டின் நள்ளிரவில், பால்கன் நாடான குரோஷியா அதன் குனா நாணயத்திற்கு விடைகொடுத்து, யூரோவுக்கு மாறியது. அதாவது யூரோ நாணயத்தை பயன்படுத்தும் 20-வது ஐரோப்பிய உறுப்பினரானது. மேலும், குரோஷியா இப்போது பாஸ்போர்ட் இல்லாத ஷெங்கன் மண்டலத்தில் 27-வது நாடானது. உலகின் மிகப்பெரிய மண்டலமான இதில் 400 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் எல்லை கட்டுப்பாடுகளின்றி, … Read more

நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை உயர்வு

நாமக்கல்: நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை அதிகரித்துள்ளது. நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 5 காசுகள் உயர்ந்து முதன்முறையாக ரூ.5.55க்கு விற்பனையாகிறது. வட மாநிலங்களில் குளிர் நிலவுவதன் காரணமாக நுகர்வு அதிகரித்துள்ளதால் விலை உயர்ந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.